Back to homepage

Tag "குற்றப் புலனாய்வு பிரிவினர்"

பொலிஸ் காதலியின் நிர்வாண வீடியோவை வெளியிட்ட பொலிஸ் காதலன்: ஒருவர் கைது, மற்றவருக்கு பதவி பறிபோனது

பொலிஸ் காதலியின் நிர்வாண வீடியோவை வெளியிட்ட பொலிஸ் காதலன்: ஒருவர் கைது, மற்றவருக்கு பதவி பறிபோனது 0

🕔17.Jul 2023

தனது காதலியினுடைய உடலின் மேற்பகுதியை – நிர்வாணமாக வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சனிக்கிழமை (15) கைது செய்துள்ளனர். இவரின் காதலி பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளாக பணி புரிகின்றமை குறிப்பிடத்தக்கது. மேற்படி பொலிஸ் கொன்ஸ்டபிள்

மேலும்...
ஜனாதிபதியை கொல்வதற்கு சதி: நாலக சில்வாவிடம் 09 மணி நேரம் விசாரணை

ஜனாதிபதியை கொல்வதற்கு சதி: நாலக சில்வாவிடம் 09 மணி நேரம் விசாரணை 0

🕔18.Oct 2018

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவிடம் இன்று வியாழக்கிழமை 09 மணி நேரம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில், நாளையும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு குற்றப் நாலக சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் பிர­சன்ன

மேலும்...
கடற்படையின் முன்னாள் பேச்சாளர் தஸநாயக கைது

கடற்படையின் முன்னாள் பேச்சாளர் தஸநாயக கைது 0

🕔12.Jul 2017

கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி. தஸநாயக இன்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டார். வெலிசறையில் வைத்து, இவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 2008 – 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 11 இளைஞர்கள் காணாமல் செய்யப்பட்டமைக்கு உடந்தையாகவும், உதவியாகவும் இருந்தார் எனும் குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டார்.

மேலும்...
ஜனாதிபதியின் மரணத்துக்கு, நாள் குறித்த ஜோதிடர் கைது

ஜனாதிபதியின் மரணத்துக்கு, நாள் குறித்த ஜோதிடர் கைது 0

🕔31.Jan 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாதம் இறந்து விடுவார் எனத் தெரிவித்து, வீடியோவொன்றினை வெளியிட்ட பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி, இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். இம்மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறந்து விடுவார் என, மேற்படி சோதிடர் தெரிவித்திருந்தார். ஆயினும், பின்னதாக

மேலும்...
லசந்தவைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்து அறிவதற்கே, மீள் பிரேத பரிசோதனை

லசந்தவைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்து அறிவதற்கே, மீள் பிரேத பரிசோதனை 0

🕔27.Sep 2016

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை கொல்வதற்கு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டனவா அல்லது வேறு ஏதேனும் விசேட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பதை கண்டறிவதற்காகவே அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டதாக, லசந்த கொலை வழக்கு சட்டத்தரணி அதுல ரணகல குறிப்பிட்டுள்ளார். மீள் பிரேத பரிசோதனைக்காக இன்று  செவ்வாய்கிழமை காலை லசந்தவின் உடல் தோண்டியெடுக்கப்பட்டபோது, பொரளை மயானத்தில் பிரசன்னமாகியிருந்த அவர் ஊடகவியலாளர்களிடம் இவ்விடயத்தைக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்