சதொச, பிளாஸ்டிக் அரிசி, பாகிஸ்தான் ஆகியவற்றுடன் என்னையும், தொடர்புபடுத்தி, இனவாத பிரசாரம்: அமைச்சர் றிசாட் கவலை 0
– சுஐப் எம். காசிம் –சர்வதேச கூட்டுறவு தினத்தை வட மாகாணத்தில் அடுத்த வருடம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.எதிர்வரும் முதலாம் திகதி குருணாகலயில் இடம்பெறவுள்ள 95வது சர்வதேச கூட்டுறவுத் தின நிகழ்வில், ஜனாதிபதியிடம், புதிய கூட்டுறவுக் கொள்கை அடங்கிய வரைபு ஒன்று கையளிக்கப்படும் என்றும் அவர்