70 வருடங்களில் அச்சிட்ட பணத்தை விடவும் 20 மடங்கு அதிகமான பணம், கடந்த 20 மாதங்களில் அச்சிடப்பட்டுள்ளது: முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தகவல் 0
இலங்கை மத்திய வங்கி – கடதாசிகளை அச்சிடும் இயந்திரமாக மாறியுள்ளதாக ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். “ஒக்டோபர் 15 ஆம் திகதி அதாவது நேற்றைய தினத்தில் மாத்திரம் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது. சரியாக கூறுவதென்றால், 19.63 பில்லியன் ரூபாய். ஆயிரத்து 963 கோடி ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது.