Back to homepage

Tag "கிழக்கு மாகாண சபை உறுப்பினர்"

மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜவாத், மக்கள் காங்கிரசில் இணைந்தார்; ஹக்கீமுக்கு அதிர்ச்சி வைத்தியம்

மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜவாத், மக்கள் காங்கிரசில் இணைந்தார்; ஹக்கீமுக்கு அதிர்ச்சி வைத்தியம் 0

🕔19.Dec 2017

– மப்றூக் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப் பொருளாளருமான கே.எம். ஜவாத், அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமயிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டமையினை ‘புதிது’ செய்தித் தளத்துக்கு உறுதிப்படுத்தினார். மு.காங்கிரசில் தனது பதின்ம வயதில் இணைந்து கொண்ட ஜவாத், அந்தக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்

மேலும்...
ஷிப்லி பாறூக்; கனவான்களுக்கான குறியீடு

ஷிப்லி பாறூக்; கனவான்களுக்கான குறியீடு 0

🕔25.Sep 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், அந்த சபையின் உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், தனக்கென கிழக்கு மாகாண சபையினால் வழங்கி வைக்கப்பட்ட கொடுப்பனவில் மீதமாகிய மற்றும் எஞ்சிய அலுவலக உதவிப் பொருட்களை கிழக்கு மாகாண சபைக்கு மீண்டும் கையளித்தார்.கிழக்கு மாகாண சபையின் 85வது அமர்வான இறுதிக்கு முந்திய

மேலும்...
மாகாணசபை உறுப்பினர் தவத்தை, பாலமுனை மக்கள் அடித்து விரட்டினர்; சேதாரமில்லாமல் தப்ப வைத்தார் அன்சில்

மாகாணசபை உறுப்பினர் தவத்தை, பாலமுனை மக்கள் அடித்து விரட்டினர்; சேதாரமில்லாமல் தப்ப வைத்தார் அன்சில் 0

🕔17.Sep 2017

– முன்ஸிப் அஹமட் –கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஏ.எல். தவம், பாலமுனை மக்களால் அடித்து விரட்டப்பட்ட சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை, பாலமுனை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது. பாலமுனை வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் மோசமாக நடந்து கொண்டமையினால் ஆத்திரமுற்ற அப்பிரதேச மக்கள், நேற்று சனிக்கிழமை இரவு வைத்தியசாலைக்குப் பூட்டிட்டதோடு, இன்று காலை ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

மேலும்...
பதவி வெறி பிடித்த கிழக்கு முதலமைச்சரால், முஸ்லிம் சமூகம் தலை குனிய வேண்டியுள்ளது:  மாகாண சபை உறுப்பினர் சுபையிர்

பதவி வெறி பிடித்த கிழக்கு முதலமைச்சரால், முஸ்லிம் சமூகம் தலை குனிய வேண்டியுள்ளது: மாகாண சபை உறுப்பினர் சுபையிர் 0

🕔10.Sep 2017

– எஸ். அஷ்ரப்கான் –பதவி வெறிபிடித்த கிழக்கு மாகாண முதலமைச்சர், ஒரு வருடம் தனது முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக,  மாகாண சபையின் அதிகாரங்களை தாரை வார்ப்பதற்கு துணைபோகின்ற கேவலம் குறித்து, முஸ்லிம் சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டியுள்ளது என, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்தினை கிழக்கு

மேலும்...
பெருநாளில் மறைந்த பகைமை; ஹிஸ்புல்லாஹ்வும், ஷிப்லியும் காட்டிய முன்மாதிரி

பெருநாளில் மறைந்த பகைமை; ஹிஸ்புல்லாஹ்வும், ஷிப்லியும் காட்டிய முன்மாதிரி 0

🕔2.Sep 2017

– மப்றூக், படம்: எம்.எஸ்.எம். நூர்தீன் –மக்களை அடிக்கடி ஆச்சரியப்படுத்துவதில் அரசியல்வாதிகளுக்கு அவர்களே நிகரானவர்கள். நகமும் சதையுமாக இருப்பவர்கள் எதிரிகளாவதும், கீரியும் பாம்புமாக இருந்தவர்கள் திடீரென கட்டிப் பிடித்து நண்பர்களாகிக் கொள்வதும் அரசியலில் அடிக்கடி நிகழும் ஆச்சரியங்களாகும். ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் – காத்தான்குடி அரசியலில் கோலோச்சுபவர். ஹிஸ்புல்லாஹ் மூலமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரானவர்

மேலும்...
கிழக்கு முதலைமைச்சர், பூனைக்குட்டியாக மாறி, தெரு விளக்குகளைப் பொருத்திக் கொண்டிருக்கிறார்: சுபையிர்

கிழக்கு முதலைமைச்சர், பூனைக்குட்டியாக மாறி, தெரு விளக்குகளைப் பொருத்திக் கொண்டிருக்கிறார்: சுபையிர் 0

🕔20.Jul 2017

– எம்.ஜே.எம். சஜீத் –சிங்கம் போல் வந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், பூனைக்குட்டியாக மாறி – தெரு விளக்குகளைப் பொருத்திக் கொண்டிருக்கிறார் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர்தெரிவித்தார்.முதலமைச்சருக்கு கிழக்கு மக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்க்க நேரமில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.கிழக்கு மாகாண சபையின் 80ஆவது அமர்வு தவிசாளர் சந்திரதாச கலபெதி

மேலும்...
உதவிகளை சிறிதாகப் பிரித்து அதிகமானோருக்கு வழங்குவதை விடவும், முழமையாக ஒரு சிலருக்கு வழங்குவது மேலானதாகும்: ஷிப்லி பாறுக்

உதவிகளை சிறிதாகப் பிரித்து அதிகமானோருக்கு வழங்குவதை விடவும், முழமையாக ஒரு சிலருக்கு வழங்குவது மேலானதாகும்: ஷிப்லி பாறுக் 0

🕔11.Apr 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –நிதி ஒதுக்கீடுகளை, வெறுமெனே சிறு சிறு உதவிகளாக பிரித்து அதிகமான நபர்களுக்கு வழங்குவதை விடவும், மக்களுக்கு பயன்படக்கூடிய உதவித் திட்டங்களை, ஒரு சிலருக்கேனும் முற்றுமுழுதாக பெற்றுக் கொடுப்பதனூடாகவே அவ்வுதவித் திட்டங்கள் பிரேயோசனமுள்ளவையாக அமையும். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர்

மேலும்...
அது வெறும் டம்மி பீஸ்: தாருஸ்ஸலாம்; மறைக்கப்பட்ட மர்மங்கள் குறித்து, தவத்தின் கருத்து

அது வெறும் டம்மி பீஸ்: தாருஸ்ஸலாம்; மறைக்கப்பட்ட மர்மங்கள் குறித்து, தவத்தின் கருத்து 0

🕔20.Jan 2017

‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் புத்தகம் வெளியானமையினை அடுத்து, அது தொடர்பில் பலரும் பல்வேறு விதமாக எழுதிக் கொண்டிருக்கின்றனர். சிலர் புத்தகத்திலுள்ள விடயதானங்கள் குறித்து கவனம் செலுத்துகின்றனர். இன்னும் சிலர், புத்தகத்தை யார் எழுதியிருப்பார் என்று யோசித்து, அதை அதை எழுதியதாக தாங்கள் நினைக்கும் நபர் அல்லது நபர்களைக் குறிவைத்து, தாக்கி எழுதிக் கொண்டிருக்கின்றனர். இன்னொருபுறம், “இந்தப்

மேலும்...
ஒலிபெருக்கி சாதனங்களை, ஷிப்லி பாறூக் வழங்கி வைப்பு

ஒலிபெருக்கி சாதனங்களை, ஷிப்லி பாறூக் வழங்கி வைப்பு 0

🕔26.Nov 2016

– எம்.ரீ. ஹைதர் அலி – வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் தியாவட்டவான் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ரஹ்மத் நகர் – ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஒலிபெருக்கி சாதனங்களை நேற்று வெள்ளிக்கிழமை வழங்கினார். மாகாணசபை உறுப்பினரின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டிலிருந்து 50,000

மேலும்...
பயங்கரவாத காலத்தில் இழந்த காணிகளை மீளப்பெறும் நடவடிக்கை

பயங்கரவாத காலத்தில் இழந்த காணிகளை மீளப்பெறும் நடவடிக்கை 0

🕔30.Sep 2016

பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்த காணிகளை 1983 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் கைவிட்டவர்கள் அல்லது மிகக் குறைந்த விலையில் உயிர் அச்சுறுத்தலின் காரணமாக காணிகளை விற்றவர்கள் தங்களது காணிகளை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என்று பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார்.இதற்கான விசேட சட்டமூலம் கடந்த 2016 ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இவ்விஷேட

மேலும்...
சம்பூர்  அனல் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தோப்பூர் அல்லை நகரில் ஆர்ப்பாட்டம்

சம்பூர் அனல் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தோப்பூர் அல்லை நகரில் ஆர்ப்பாட்டம் 0

🕔27.May 2016

– றிசாத் ஏ காதர் – மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சம்பூர் பகுதியில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள அனல் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தோப்பூர் அல்லை நகரில் இன்று வெள்ளிக் கிழமை பேரணியொன்று இடம்பெற்றது. நிலக்கரி மூலம் செயற்படும் அனல்மின்சார நிலையத்தைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக எரிவாய்வு மூலம் செயற்படும் மின்சார நிலையத்தை அமைப்பதற்கு

மேலும்...
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மாஹிர், கதிரைகள் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மாஹிர், கதிரைகள் வழங்கி வைப்பு 0

🕔13.Feb 2016

– எம்.எம். ஜபீர் –கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி கதிரைகளை இறக்காமம் மர்ஹைபா மகளிர் சங்கத்திற்கு இன்று சனிக்கிழமை வழங்கி வைத்தார்.இந்த நிகழ்வு சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக உதவிக் கல்விப்  பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எஸ்.எல்.நிஸார் தலைமையில் இறக்காமத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்