Back to homepage

Tag "கிழக்கு மாகாண சபை"

ரமழான் மாத சலுகையை வழங்குவதில், கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் விரோத மனப்பாங்கு: இம்ரான் எம்.பி கவலை

ரமழான் மாத சலுகையை வழங்குவதில், கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் விரோத மனப்பாங்கு: இம்ரான் எம்.பி கவலை 0

🕔12.Mar 2024

அரச சேயைிலுள்ள முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு ரமழான் மாதத்தில் அரசு வழங்கும் விசேட சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு, எழுத்து மூல கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என, கிழக்கு மாகாண சபையின் சில அலுவலகங்களில் நிர்ப்பந்திக்கப்படுவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கவலை தெரிவித்துள்ளார். ‘அரச உத்தியோகத்தர்களாக கடமை புரியும் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு – தொழுகையிலும்

மேலும்...
கிழக்கு மாகாண சபையின் முதல் முஸ்லிம் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் காலமானார்

கிழக்கு மாகாண சபையின் முதல் முஸ்லிம் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் காலமானார் 0

🕔22.Dec 2023

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் இன்று (22) காலமானார். சுகயீனமுற்ற நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த போது, இன்று வெள்ளிக்கிழமை (22) காலை உயிரிழந்தார். இவர் கிழக்கு மாகாண சபையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிதியமைச்சராகவும் நஜீப் ஏ.

மேலும்...
கிழக்கு மாகாண சபை செயலாளராக நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரி சம்மாந்துறை நசீர் நியமனம்

கிழக்கு மாகாண சபை செயலாளராக நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரி சம்மாந்துறை நசீர் நியமனம் 0

🕔22.Feb 2023

கிழக்கு மாகாண சபையின் செயலாளராக இலங்கை நிருவாக சேவை சிரேஷ்ட அதிகாரி எம்.எம். நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநரிடமிருந்து நேற்று நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட இவர், இன்று (22) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். சம்மாந்துறையைச் சேர்ந்த இவர் – வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய நிலையில்,

மேலும்...
கிழக்கு மாகாண சபையில் சாய்ந்தமருதுக்கு உச்ச அதிகாரம்; ஹக்கீம் வழங்கிய புதிய வாக்குறுதி

கிழக்கு மாகாண சபையில் சாய்ந்தமருதுக்கு உச்ச அதிகாரம்; ஹக்கீம் வழங்கிய புதிய வாக்குறுதி 0

🕔3.Aug 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்கின்றபோது சாய்ந்தமருது பிரதேசத்துக்கு அந்த மாகாண சபையில் – உச்ச அதிகாரம் வழங்கப்படும் என்று கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உறுதியளித்தார். அதேவேளை சாய்ந்தமருதுக்கு நகர சபையை ஏற்படுத்துவதற்காக எம்மால் முன்னெடுக்கப்பட்டு

மேலும்...
உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தை பறித்து, கிழக்கு மாகாண சபை வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிராக தீர்மானம்

உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தை பறித்து, கிழக்கு மாகாண சபை வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிராக தீர்மானம் 0

🕔28.Jul 2019

– அஸ்லம் எஸ்.மெளலானா – உள்ளுராட்சி சபைகளுக்குரிய சிற்றூழியர் நியமன அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கு மாகாண சபைகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் அது விடயமாக கிழக்கு மாகாண சபையினால்  வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் இலங்கை மாநகர முதல்வர்களின் தேசிய சம்மேனன மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை மாநகர முதல்வர்களின் தேசிய சம்மேனன மாநாடு

மேலும்...
கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்களை, ஏப்ரலில் நடத்த வேண்டும்: ‘கபே’ கோரிக்கை

கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்களை, ஏப்ரலில் நடத்த வேண்டும்: ‘கபே’ கோரிக்கை 0

🕔21.Feb 2018

மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்தப்பட வேண்டும் என்று கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பு இன்று புதன்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கடந்த வருடம் கலைக்கப்பட்ட கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள், அரசாங்கம் வாக்களித்ததன் அடிப்படையில்

மேலும்...
கிழக்கு உள்ளிட்ட கலைக்கப்பட்ட மாகாணசபைகளின் 32க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒப்படைக்கப்படவில்லை: கபே தெரிவிப்பு

கிழக்கு உள்ளிட்ட கலைக்கப்பட்ட மாகாணசபைகளின் 32க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒப்படைக்கப்படவில்லை: கபே தெரிவிப்பு 0

🕔5.Oct 2017

கிழக்கு உள்ளிட்ட கலைக்கப்பட்ட மூன்று மாகாண சபைகளுக்குச் சொந்தமான 32 க்கும் அதிகமான வாகனங்களை அந்த சபைகளின் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களின் பணியாளர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக கபே அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. குறித்த மாகாணசபைகளின் பதவிக் காலங்கள் முடிவுள்ள நிலையில், இவ்வாறு அந்த சபைகளின் வாகனங்களை எடுத்துச் சென்றுள்ளமையானது, சட்ட விரோதமான செயற்பாடாகும்

மேலும்...
அங்கத்துவம் இழந்தவர்களுக்கு உறுப்புரிமை; கோமா நிலையில் கிழக்கு மாகாண சபை

அங்கத்துவம் இழந்தவர்களுக்கு உறுப்புரிமை; கோமா நிலையில் கிழக்கு மாகாண சபை 0

🕔4.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பதவிகள் வறிதாகியுள்ள நிலையில், அவர்களை – அந்த சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமானது, ‘உறுப்பினர்கள்’ என்று இப்பாதும் குறிப்பிட்டுக் காட்சிப்படுத்தியுள்ள அபத்தத்தைக் காண முடிகிறது. கிழக்கு மாகாணசபையின் பதவிக் காலம் கடந்த மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து, அதன் உறுப்பினர்கள் அனைவரின் அங்கத்துவங்களும் வறிதாகி விட்டன.

மேலும்...
கிழக்கு மாகாண சபையின் இணையத்தளம் முடக்கம்

கிழக்கு மாகாண சபையின் இணையத்தளம் முடக்கம் 0

🕔3.Oct 2017

– அஹமட் – கிழக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடங்கியுள்ளது. இதனால் குறித்த இணையத்தளத்தைப் பார்வையிட முடியா நிலை உருவாகியுள்ளது. கிழக்கு மாகாணசபை கடந்த 30ஆம் திகதி கலைந்தமையினை அடுத்து, தற்போது இந்த நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மிக நீண்ட நேரமாக முயற்சித்தும் மேற்படி இணையத்தளத்தைப் பார்வையிட முடியாமலுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பில் உரிய

மேலும்...
வட மத்திய மாகாணசபையின் பதவிக் காலம், இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது

வட மத்திய மாகாணசபையின் பதவிக் காலம், இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது 0

🕔1.Oct 2017

வட மத்திய மாகாண சபையின் பதவிக் காலம் இன்று ஒக்டோபர் 01ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, இந்த மாகாண சபையின் நிருவாகம், வட மத்திய மாகாண ஆளுநரின் கீழு் வரவுள்ளது. ஏற்கனவே சப்ரகமுவ மாகாண சபை கடந்த 26ஆம் திகதி கலைந்தது. நேற்று நள்ளிரவு கிழக்கு மாகாண சபையும் கலைந்துள்ள நிலையில், இன்று நள்ளிரவு

மேலும்...
தொழிலுக்காக கொடுத்த பணம் அம்பேல்; இளைஞர்கள் ஏமாற்றம்: கிழக்கு மாகாணசபை கலைந்ததால் குழப்பம்

தொழிலுக்காக கொடுத்த பணம் அம்பேல்; இளைஞர்கள் ஏமாற்றம்: கிழக்கு மாகாணசபை கலைந்ததால் குழப்பம் 0

🕔1.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாணசபையின் சில அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் தொழில் பெற்றுக் கொள்வதற்காக லட்சக் கணக்கில் பணத்தினைக் கொடுத்துள்ள இளைஞர்கள், தற்போது கிழக்கு மாகாண சபை கலைந்தமையினால் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர் எனத் தெரியவருகிறது. அரச தொழில் மீது ஆசை கொண்ட இளைஞர்கள், எப்படியாவது ஏதாவதொரு அரச தொழிலைப் பெற்றுக் கொள்வதற்காக,

மேலும்...
கிழக்கு மாகாணசபை கலைகிறது; பட்டாசு கொழுத்தி மக்கள் ஆரவாரம்

கிழக்கு மாகாணசபை கலைகிறது; பட்டாசு கொழுத்தி மக்கள் ஆரவாரம் 0

🕔30.Sep 2017

-அஹமட் – கிழக்கு மாகாண சபை இன்று சனிக்கிழமை நள்ளிரவுடன் கலைகின்றமையினை ஒட்டி, அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும், மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர். அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று உள்ளிட்ட பிரதேசங்களில் மக்கள் தொடர்ச்சியாக பட்டாசு கொழுத்தி ஆரவாரிக்கின்றனர். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பதவியிழப்பதை, பட்டாசு கொளுத்தி மக்கள் கொண்டாடுகின்றமை கவனத்துக்குரிய

மேலும்...
கிழக்கு மாகாண சபை கலைந்த பின்னர், அதன் நிருவாகத்தை பெற்றுக் கொள்வதற்கு, ஹாபிஸ் நசீர் தீவிர முயற்சி

கிழக்கு மாகாண சபை கலைந்த பின்னர், அதன் நிருவாகத்தை பெற்றுக் கொள்வதற்கு, ஹாபிஸ் நசீர் தீவிர முயற்சி 0

🕔28.Sep 2017

– அஹமட் – கிழக்கு மாகாணசபை நாளை மறுநாள் 30ஆம் திகதி கலையவுள்ள நிலையில், அந்த சபையின் நிருவாகத்தை ஆளுநரிடம் கையளிக்காமல், தற்போதுள்ள அமைச்சரவையிடம் கையளிக்கச் செய்வதற்கான முயற்சியொன்றில், அச் சபையின் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார் என, நம்பத்தகுந்த வட்டாரங்கள் ‘புதிது’ செய்தித் தளத்துக்கு தெரிவித்தன. கிழக்கு மாகாணம் நாளை மறுநாள்

மேலும்...
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பணியாளர், சபை வளாகத்தில் அடாவடி; இளைஞர் ஒருவரைத் தாக்க முற்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பணியாளர், சபை வளாகத்தில் அடாவடி; இளைஞர் ஒருவரைத் தாக்க முற்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு 0

🕔27.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீருடைய பிரத்தியேகப் பணியாளர் ஒருவர், நேற்று முன்தினம் திங்கட்கிழமை, கிழக்கு மாகாணசபை வளாகத்தினுள் வைத்து, நபர் ஒருவரைத் தாக்க முற்பட்டதாக, திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்ற போதே, இந்த சம்பவம்

மேலும்...
கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நாளை; 30ஆம் திகதியுடன் அனைத்து உறுப்பினர்களும் பதவி இழக்கின்றனர்

கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நாளை; 30ஆம் திகதியுடன் அனைத்து உறுப்பினர்களும் பதவி இழக்கின்றனர் 0

🕔24.Sep 2017

– அஹமட் – கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு, நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி, முதலாவது அமர்வோடு ஆரம்பித்த கிழக்கு மாகாண சபையானது, இம்மாதம் 30ஆம்திகதியுடன் கலைகிறது. முதலாவது அமர்வின் போது கிழக்கு மாகாண சபையின் தவிசாளராக ஆரியவதி கலப்பதி தெரிவு செய்யப்பட்டார். அப்போதைய முதலமைச்சர் நஜீப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்