அரசியல் வியாபாரியின் அல்லக்கைக்கு; கிழக்கிலிருந்து ஒரு கடிதம் 0
– ராஸி முகம்மத் –‘அன்புள்ள’ என்று ஆரம்பித்தேன் ஆனால் அழித்துவிட்டேன். ‘கிழக்கான் மண்டியிடுபவன்’ ‘தொழிலுக்காய்க் கதவைத் தட்டுபவன்’ ‘ஆளுபவன் அல்ல. ஆளப்படுபவன்’ என்று உங்கள் வக்கிரம் கொண்ட நெஞ்சத்தில் இருந்து வழிந்தோடும் வார்த்தைகள் எமது கிழக்கின் காற்றையும் வந்தடைந்தது. இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் மனநிலையை உங்களுக்கு வளர்த்துவிட்டது யாருமல்ல. உங்களுக்கு தொழில் கொடுத்து வைத்திருக்கும்