Back to homepage

Tag "கிராம சேவை உத்தியோகத்தர்"

பெண்ணொருவரிடமிருந்து 02 மில்லியன் ரூபாய் கப்பம் கோரிய கிராம சேவை உத்தியோகத்தர் கைது

பெண்ணொருவரிடமிருந்து 02 மில்லியன் ரூபாய் கப்பம் கோரிய கிராம சேவை உத்தியோகத்தர் கைது 0

🕔12.Nov 2023

பெண்ணொருக்கு தொலைபேசியில் கொலைமிரட்டல் விடுத்து, 02 மில்லியன் ரூபாய் பணம் கோரிய குற்றச்சாட்டில், ஹோமாகம – சுவ புபுதுகம கிராம சேவை பிரிவின் கிராம சேவை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில், ஹோமாகம தெற்கு பிடிபன பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரை அநாமதேயமாக அச்சுறுத்தி – பணம் பறிக்க முயன்ற மேற்படி

மேலும்...
கிராம சேவை உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம்

கிராம சேவை உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் 0

🕔16.Sep 2023

கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராய – விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று, உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த வலியுறுத்தியுள்ளார்.தெரிவித்துள்ளார். மாவட்டச் செயலாளர்களுக்கு கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் இன்று (16) ராஜாங்க அமைச்சர் இதனைக் கூறினார். மாவட்டச் செயலாளர்களுக்கான இரண்டு நாள் மாநாட்டில், கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர்பில்

மேலும்...
லஞ்சம் பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் கைது

லஞ்சம் பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் கைது 0

🕔28.Jul 2020

லஞ்சம் பெற்ற கிராம சேவை உத்தியொகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாவை லஞ்சமாகப் பெற்றபோது, குறித்த கிராம சேவை உத்தியோகத்தரை, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வதிவிடச் சான்றிதழ் வழங்குவதற்காக மேற்படி தொகையை கிராம சேவை உத்தியோகத்தர் லஞ்சமாகப் பெற்றார் எனத் தெரியவருகிறது. வணாத்தமுல்ல பிரதேசத்தைச்

மேலும்...
சஹ்ரான் கும்பலை ஒழித்துக்கட்ட உதவிய சாய்ந்தமருது கிராம உத்தியோகத்தருக்கு, பிரதமர் கௌரவம்

சஹ்ரான் கும்பலை ஒழித்துக்கட்ட உதவிய சாய்ந்தமருது கிராம உத்தியோகத்தருக்கு, பிரதமர் கௌரவம் 0

🕔21.Feb 2020

– நூருல் ஹுதா உமர் – சாய்ந்தமருதில் மறைந்திருந்த சஹ்ரானின் கும்பலை ஒழிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கிய கிராம உத்தியோகத்தர் எம்.எம்.மாஹிர், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களால் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். கண்டியில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் மாநாட்டில், மேற்படி கிராம உத்தியோகர்தலை அமைச்சர்கள், அரச உயரதிகாரிகள் முன்னிலையில் பிரதமர்

மேலும்...
பெண் பொலிஸை கடித்தார் கிராம சேவை உத்தியோகத்தர்: கைது செய்யப் போன இடத்தில் சம்பவம்

பெண் பொலிஸை கடித்தார் கிராம சேவை உத்தியோகத்தர்: கைது செய்யப் போன இடத்தில் சம்பவம் 0

🕔11.Jul 2018

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கையை, பெண் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் கடித்துக் காயப்படுத்திய சம்பவமொன்று ரக்வான பிரதேசத்தில் இடம்பெற்றது. குறித்த கிராம சேவை உத்தியோகத்தரை, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்வதற்கு முயன்றபோதே, இவ்வாறு கடித்துக் காயப்படுத்தினார். காயப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, குறித்த கிராம சேவை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்