Back to homepage

Tag "கிராமத்தான் கலீபா"

கிராமத்தான் கலீபாவின் ‘நோக்காடு’ அறிமுக நிகழ்வு; ஞாயிறன்று கொழும்பில்

கிராமத்தான் கலீபாவின் ‘நோக்காடு’ அறிமுக நிகழ்வு; ஞாயிறன்று கொழும்பில் 0

🕔7.Sep 2017

ஊடகவியலாளரும் கவிஞருமான கிராமத்தான் கலீபாவின் நோக்காடு கவிதை நூலின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 10ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. பொத்துவிலைச் சேர்ந்த ஊடகவியலாளரும் கவிஞருமான கிராமத்தான் கலீபாவின் இரண்டாவது கவிதை நூலான நோக்காடு அறிமுக நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பி.ப. 5.00மணிக்கு மருதானை தெமடகொட வீதியிலுள்ள வை.எம்.எம்.ஏ. கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ளது. தமிழ்த் தென்றல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்