Back to homepage

Tag "கிந்தோட்ட"

பாடசாலைப் பிள்ளைகளைப் போல், பொலிஸ் மா அதிபர் செயற்படுகிறார்: நாமல் நையாண்டி

பாடசாலைப் பிள்ளைகளைப் போல், பொலிஸ் மா அதிபர் செயற்படுகிறார்: நாமல் நையாண்டி

🕔26.Nov 2017

கிந்தோட்டை விடயத்தில் நீதியை நிலை நாட்ட, தான் தவறியுள்ளதாக கூறி மன்னிப்பு கோரியுள்ள பொலிஸ் மா அதிபர்; மன்னிப்பு கேட்பதை விட ராஜினாமா செய்வதே பொருத்தமானது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜப்ச்க்ஷ தெரிவித்தார். பொன்னறுவையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார். நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்; “நீதியை தாமதித்து

மேலும்...
கழுதைக்கு வாழ்க்கைப்பட்ட கதை

கழுதைக்கு வாழ்க்கைப்பட்ட கதை 0

🕔21.Nov 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – அறுவடையைப் பார்க்க, வயல் வெளிக்கு வருகின்ற விவசாயி போலதான், ஒவ்வொரு முறையும், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் நடந்து முடிந்த பிறகு, சேதங்களைப் பார்ப்பதற்காக, ஆட்சியாளர்கள் களத்துக்கு வந்து போகிறார்கள். கிந்தோட்டயில் முஸ்லிம்களின் 66 வீடுகள், 26 கடைகள், இரண்டு பள்ளிவாசல்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கி, தீவைக்கப்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்