Back to homepage

Tag "காதர் மஸ்தான்"

வடக்கு, கிழக்கில் 1,701 குடும்பங்களே மீள்குடியேற்றப்படவுள்ளன: ‘குவைத் சகாத்’ வீட்டுத் திட்ட நிகழ்வில் அமைச்சர் பிரச்சன்ன தெரிவிப்பு

வடக்கு, கிழக்கில் 1,701 குடும்பங்களே மீள்குடியேற்றப்படவுள்ளன: ‘குவைத் சகாத்’ வீட்டுத் திட்ட நிகழ்வில் அமைச்சர் பிரச்சன்ன தெரிவிப்பு 0

🕔23.Oct 2023

– முனீரா அபூபக்கர் – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் அடுத்த மூன்று வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இடம்பெயர்ந்த 274,120 குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் 917,143 பேர் அந்த மாகாணங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதன்படி 1,701 குடும்பங்களைச் சேர்ந்த

மேலும்...
எனக்கு கொரோனா பாதிப்பு எனும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை: காதர் மஸ்தான் தெரிவிப்பு

எனக்கு கொரோனா பாதிப்பு எனும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை: காதர் மஸ்தான் தெரிவிப்பு 0

🕔10.Apr 2020

கொரோனா தொற்றினால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அதிகாரிகள் தன்னைத் தனிமைப்படுத்தி உள்ளதாகவும், சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். அதேவேளை, சுய விருப்பின் பெயரில் தனிமைப்படுத்தலுக்கு தன்னை உட்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவற்றினை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அந்த

மேலும்...
கோட்டா அரசாங்கத்தில் முஸ்லிம்கள் இடம்பெறாமை குறித்து,  அரசியல்வாதிகள் கூறுவதென்ன?

கோட்டா அரசாங்கத்தில் முஸ்லிம்கள் இடம்பெறாமை குறித்து, அரசியல்வாதிகள் கூறுவதென்ன? 0

🕔27.Nov 2019

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறாத நிலையில், இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களிலும் முஸ்லிம் ஒருவரேனும் இடம்பெறவில்லை என்பது, முஸ்லிம் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட போதிலும், அதில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறவில்லை.

மேலும்...
நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்ததைத் தவிர, இந்த அரசாங்கம் வேறு எதைத்தான் செய்தது: காதர் மஸ்தான் கேள்வி

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்ததைத் தவிர, இந்த அரசாங்கம் வேறு எதைத்தான் செய்தது: காதர் மஸ்தான் கேள்வி 0

🕔6.Nov 2019

– இமாம் றிஜா- கோட்டாபாய ராஜபக்ஷவை எதிர்வரும் பதினாறாம் திகதி, புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்வதன் மூலம், இந்த நாட்டை அபிவிருத்தி அடையும் வகையில் கட்டியெழுப்ப முடியும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார். நேற்று மன்னாரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை

மேலும்...
நான்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை, காதர் மஸ்தான் திறந்து வைத்தார்

நான்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை, காதர் மஸ்தான் திறந்து வைத்தார் 0

🕔31.Jul 2019

வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேசங்களில் வதியும் மக்களின் பாவனைக்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை வன்னி மாவட்ட ளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் திறந்து வைத்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘மைத்திரி ஆட்சி, நிலையான நாடு’ கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, அனைவருக்கும் சுக வாழ்வளிக்கும் ஆரோக்கியமான சமூகமொன்றை உருவாக்கும் நோக்கில் சிறுநீரக நோய்த்தடுப்பு எனும் ஜனாதிபதி செயலணியின்

மேலும்...
வன்முறையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு, காதர் மஸ்தான் விஜயம்

வன்முறையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு, காதர் மஸ்தான் விஜயம் 0

🕔16.May 2019

இனவாதிகளால் தாக்குதலுக்குள்ளான புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களிலுள்ள முஸ்லிம்களை நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நேற்று சென்று பார்வையிட்டார். புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டிய பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத செயற்பாடுகளினால் பெரிதும்  பாதிப்படைந்துள்ள கொட்டரமுல்லை, புஜ்ஜம்போல, தும்மோதர ஆகிய கிராமங்களுக்கும் குருநாகல் மாவட்டத்தின் ஹெட்டிபொல, கொட்டாம்பிடிய, மடிகே,  அனுகன, கினியம பகுதிகளுக்கும் நேற்று

மேலும்...
அப்பியாசக் கொப்பிகளுடன் 6500 பாடசாலைப் பைகள்: மாணவர்களுக்கு பகிர்ந்தளித்தார் காதர் மஸ்தான்

அப்பியாசக் கொப்பிகளுடன் 6500 பாடசாலைப் பைகள்: மாணவர்களுக்கு பகிர்ந்தளித்தார் காதர் மஸ்தான் 0

🕔10.Jan 2019

– இமாம் றிஜா –வவுனியா மாவட்டத்தில் வாழும் ஏழை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினரும் முன்னாள் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான காதர் மஸ்தான், அப்பியாசக் கொப்பிகள் அடங்கிய சுமார் 6500க்கும் மேற்பட்ட பாடசாலை பைககளை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.ஏழை மாணவர்கள் கற்கும் பாடசாலைகளுக்கு நேரடியாக

மேலும்...
வடக்கில் வீட்டுத் திடங்களை, எமது அமைச்சு மட்டுமே இம்முறை மேள்கொள்ளும்: பிரதியமைச்சர் காதர் மஸ்தான்

வடக்கில் வீட்டுத் திடங்களை, எமது அமைச்சு மட்டுமே இம்முறை மேள்கொள்ளும்: பிரதியமைச்சர் காதர் மஸ்தான் 0

🕔9.Nov 2018

உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்  என மீள் குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு உயிர் மற்றும் சொத்துக்களை இழந்த மக்களில், தெரிவுசெய்யப்பட்ட 279 குடும்பங்களுக்கு நஸ்டஈடு வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி

மேலும்...
எதிர்ப்புக்கு மத்தியில் இந்து சமய அலுவல்கள் பிரதியமைச்சினை வைத்திருக்க விரும்பவில்லை: காதர் மஸ்தான்

எதிர்ப்புக்கு மத்தியில் இந்து சமய அலுவல்கள் பிரதியமைச்சினை வைத்திருக்க விரும்பவில்லை: காதர் மஸ்தான் 0

🕔14.Jun 2018

“இந்து மக்களின் ஆதங்கங்களைக் கருத்திற் கொண்டு, ஒற்றுமையாக வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக, எனக்கு வழங்கப்பட்ட பிரதியமைச்சிலிருந்து இந்து சமய அலுவல்கள் எனும் பொறுப்பினை மீளக் கொடுத்து விட்டேன்” என்று, பிரதியமைச்சர் காதர் மஸ்தான் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்ட இந்து மத விவகார

மேலும்...
இந்து சமய விவகார பிரதியமைச்சுப் பொறுப்பினை, மீளக் கையளித்தார் காதர் மஸ்தான்

இந்து சமய விவகார பிரதியமைச்சுப் பொறுப்பினை, மீளக் கையளித்தார் காதர் மஸ்தான் 0

🕔14.Jun 2018

– முன்ஸிப் அஹமட் – பிரதியமைச்சர் காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்ட பிரதி அமைச்சிலிருந்து இந்து சமய விவகார பிரதியமைச்சுப் பொறுப்பினை தனது விருப்பத்தின் அடிப்படையில் மீளக் கையளித்துள்ளார். இந்தச் செய்தியை அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார் ஜனாதிபதியை இன்று வியாழக்கிழமை சந்தித்து, தனக்கு வழங்கப்பட்ட பிரதியமைச்சில் இருந்து, இந்து சமய விவகார பிரதியமைச்சுப் பொறுப்பினை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு

மேலும்...
காதர் மஸ்தான் நியமனத்தில் தவறுகள் இல்லை: அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித

காதர் மஸ்தான் நியமனத்தில் தவறுகள் இல்லை: அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித 0

🕔13.Jun 2018

இந்து சமய விவகார பிரதியமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளமையில் தவறுகள் இல்லை என்று, அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். மேற்படி நியமனம் தொடர்பில் தமிழர்கள் எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் நிலையிலேயே, அவர் இந்தக் கருத்தினைக் கூறியுள்ளார். முஸ்லிம் கலாசார அமைச்சராக சிங்களவர் ஒருவர் இருக்க முடியும் என்றால், முஸ்லிம் ஒருவர் இன்னுமொரு

மேலும்...
காதர் மஸ்தான் அங்கஜன் உள்ளிட்ட 07 பேருக்கு அமைச்சர் பதவி

காதர் மஸ்தான் அங்கஜன் உள்ளிட்ட 07 பேருக்கு அமைச்சர் பதவி 0

🕔12.Jun 2018

அரசாங்கத்திலுள்ள 07 பேருக்கு இன்று செவ்வாய்கிழமை பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்களுக்கே இந்தப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, இந்த நியமனங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார். ராஜாங்க அமைச்சர்கள் ரஞ்சித் அலுவிகார –     சுற்றுலா அபிவிருத்தி,

மேலும்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு; காதர் மஸ்தானும் கையெழுத்திட்டுள்ளார்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு; காதர் மஸ்தானும் கையெழுத்திட்டுள்ளார் 0

🕔21.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சபாநாயகரிடம் இன்று புதன்கிழமை பிற்பகல் நாடாளுமன்றில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன இந்த பிரேரணையைக் கையளித்தார். குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது. இவர்களில் 51 உறுப்பினர்கள் ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்தவர்களாவர். 04 பேர் ஸ்ரீலங்கா

மேலும்...
ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் தொடர்பில், பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த, மஸ்தான் எம்.பி.யை, விவாதத்துக்கு வருமாறு அழைப்பு

ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் தொடர்பில், பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த, மஸ்தான் எம்.பி.யை, விவாதத்துக்கு வருமாறு அழைப்பு 0

🕔6.Feb 2018

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தானும், அவரின் ஆதரவாளரான மௌலவி முனாஜித்தும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டுமெனவும், அவர்கள் இருவரையும் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறும் வட மாகாண மஜ்லிஸுஸ் ஷூராவின் தலைவர் அஷ்ரப் முபாரக் மௌலவி அழைப்பு விடுத்துள்ளார். மன்னார், காக்கையன்குளச் சந்தியில் இன்று செய்வாய்கிழமை

மேலும்...
கொஸ்கம சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மஸ்தான் எம்.பி. உதவி

கொஸ்கம சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மஸ்தான் எம்.பி. உதவி 0

🕔7.Jun 2016

கொஸ்கம சாலாவ ராணுவ முகாம்ஆயுதக் களஞ்சியசாலையில்  ஏற்பட்ட தீ விபத்தினால், பாதிக்கப்பட்ட பூகொட குமாரிமுல்ல மக்களுக்கான குடிநீர் தேவையினை, தனது சொந்தப் பணத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் நிறைவேற்றிக் கொடுத்தார்.கொஸ்கம வெடி விபத்தின் காரணமாக தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறி, விகாரையிலும் வேறு பகுதிகளிலும் தங்கியிருந்த மக்களை நேற்று  திங்கட்கிழமை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்