Back to homepage

Tag "கற்பிட்டி"

10 கிலோ தங்கத்துடன் நபர் ஒருவர் கைது

10 கிலோ தங்கத்துடன் நபர் ஒருவர் கைது 0

🕔8.Sep 2020

கற்பிட்டி பிரதேசத்தில் 10 கிலோ கிராம் தங்கம், அதிரடிப்படையின் சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது. வெளிநாடு ஒன்றிற்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலையில இந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்கிழமை காலை தலவில பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த தங்கம் கைப்பற்றப்பட்டது. கறுப்பு நிறத்திலான வாகனத்தில் மிகவும் நுட்பமான முறையில் ஆசனத்திற்கு கீழ் மறைக்கப்பட்ட நிலையில் இந்த தங்கம் அதிகாலை

மேலும்...
சஹ்ரான் சென்று போதனை செய்த அலுவலகங்களுக்கு ‘சீல்’ வைப்பு

சஹ்ரான் சென்று போதனை செய்த அலுவலகங்களுக்கு ‘சீல்’ வைப்பு 0

🕔4.May 2020

ஈஸ்டர் தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான பயங்கரவாதி சஹ்ரான் காசிம் – போதனை நிகழ்த்தியதாகக் கூறப்படும் கற்பிட்டி பகுதியிலுள்ள இரண்டு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு தரப்பினர் ‘சீல்’ வைத்துள்ளனர். கற்பிட்டியிலுள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றுக்கு பயங்கரவாதி சஹ்ரானை அழைத்து, அந்த நிறுவத்திலுள்ள இளைஞர்களுக்கு அடிப்படைவாத போதனை நிகழ்த்தியமை மற்றும் ஆயுத பயிற்சி வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்

மேலும்...
வேட்பாளரின் வீட்டிலிருந்து, 625 குர்ஆன் பிரதிகள் மீட்பு

வேட்பாளரின் வீட்டிலிருந்து, 625 குர்ஆன் பிரதிகள் மீட்பு 0

🕔31.Dec 2017

தேர்தல் கால அன்பளிப்பாக விநியோகிக்கப்படவிருந்த 625 குர்ஆன் பிரதிகளை கற்பிட்டி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ஒருவரின் வீட்டிலிருந்து, மேற்படி குர்ஆன் பிரதிகள், நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. புத்தளம் மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்குக் கிடைத்த ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், கற்பிட்டி பொலிஸார் நடத்திய

மேலும்...
புத்தளத்தின் பாதிப்புளுக்கு, அதிகாரம் மிக்க அரசியல் தலைமை இல்லாமைதான் காரணமாகும்: றிசாட் தெரிவிப்பு

புத்தளத்தின் பாதிப்புளுக்கு, அதிகாரம் மிக்க அரசியல் தலைமை இல்லாமைதான் காரணமாகும்: றிசாட் தெரிவிப்பு 0

🕔15.May 2017

  புத்தளம் மாவட்டத்தில் பலவந்தமாக வெளியாரினால் திணிக்கப்பட்டிருக்கும் சூழலியல் ரீதியான செயற்கைப் பாதிப்புகளுக்குப் பிரதான காரணம், புத்தளத்தில் அதிகாரமிக்க  அரசியல் தலைமையின் வெற்றிடம் நீண்ட காலமாக நிலவுகின்றமையாகும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரசின் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை கற்பிட்டியில் அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் இடம்பெற்ற

மேலும்...
கற்பிட்டி மீனவர்களுக்கு கிடைத்த 32 கோடி ரூபாய் அம்பர்;  சொந்தமாக்குவதில் சட்டச் சிக்கல்

கற்பிட்டி மீனவர்களுக்கு கிடைத்த 32 கோடி ரூபாய் அம்பர்; சொந்தமாக்குவதில் சட்டச் சிக்கல் 0

🕔3.Jan 2017

கற்பிட்டி மீனவர்களுக்கு கடலில் கிடைத்த அம்பர் எனும் அரியவகை விலை யுயர்ந்த பொருளை அரசுடைமையாக்குமாறு, கடற்படையினர் நீதிமன்றத்தை கோரியதுடன் குறித்த மீனவர்களையும் நீதிமன்றில் ஆஜர் செய்தனர். இந்த மீனவர்கள் அண்மையில் கடலுக்கு சென்று திரும்பியபோது கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு பொருளை கரைக்கு கொண்டு வந்தபோது அது திமிங்கிலத்தின் உடலிலிருந்து வெளியேற்றப்படும் அம்பர் என்றழைக்கப்படும் ஒருவகை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்