Back to homepage

Tag "கரையோரம் பேணல் தினைக்களம்"

சாய்ந்தமருது கடலரிப்புத் தடுப்பு வேலைகள் ஆரம்பம்: அதாவுல்லா, ஹரீஸ் பங்கேற்பு

சாய்ந்தமருது கடலரிப்புத் தடுப்பு வேலைகள் ஆரம்பம்: அதாவுல்லா, ஹரீஸ் பங்கேற்பு 0

🕔3.Oct 2023

– நூருல் ஹுதா உமர் – சாய்ந்தமருது கடலரிப்பு தடுப்பு நடவடிக்கைக்கான ஆரம்ப கட்ட வேலைகள் இன்று செவ்வாய்க்கிழமை (03/10/2023) ஆரம்பமானது. சாய்ந்தமருது பிரதேச கடலரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வாரம் (19/09/2023) நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் நேறிப்படுத்தலில் – கரையோரம்

மேலும்...
நிந்தவூரில் கடலரிப்பை தடுக்கும் நடவடிக்கை: கரையோரம் பேணல் திணைக்களம் ஆரம்பித்தது

நிந்தவூரில் கடலரிப்பை தடுக்கும் நடவடிக்கை: கரையோரம் பேணல் திணைக்களம் ஆரம்பித்தது 0

🕔27.Aug 2021

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் முகமாக, கரையோரம் பேணல் திணைக்களத்தினால் 100 மீட்டர் நீளத்துக்கு  கற்களை கொண்டு தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகி  நடைபெற்று வருகின்றது. முதற் கட்டமாக இத்திட்டம் நிந்தவூர்  கடற்கரை சிறுவர் பூங்கா அமைந்துள்ள பகுதிக்கு முன்னால் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கென  12

மேலும்...
பொத்துவில் பிரதேச சபைக்கு புதிய ட்ரக்டர் இயந்திரம்; முன்னாள் தவிசாளரின் முயற்சிக்குப் பலன்

பொத்துவில் பிரதேச சபைக்கு புதிய ட்ரக்டர் இயந்திரம்; முன்னாள் தவிசாளரின் முயற்சிக்குப் பலன் 0

🕔29.Jun 2017

– கலீபா – அறுகம்பை சுற்றுலாப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றுவதற்காக, கரையோரம் பேணல் தினைக்களத்தினால் பொத்துவில் பிரதேச சபைக்கு இன்று வியாழக்கிழமை புதிய டிரக்டர் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது. பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸித், கரையோரம் பேணல் பொத்துவில் திட்ட இனைப்பாளர் திரு. சமீரவிடம் அறுகம்பை சுற்றுலாப் பிரதேசத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்