ஸிமாரா அலியின் கவிதை நூல் வெளியீடு 0
எழுத்தாளர் பாத்திமா ஸிமாரா அலியின் ‘கரையைத் தழுவும் அலைகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா கொழும்பு-10 அல் ஹிதாயா பாடசாலை மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நூலை வெளியிட்டு வைத்தார்.இந்த நிகழவில் மேல் மாகாண சபை உறுப்பினர் பைறூஸ் ஹாஜி, பிரபல ஒலிபரப்பாளரும் கலைஞருமான