Back to homepage

Tag "கம்பளை"

கடமையின் போது கடத்தப்பட்ட போக்குவரத்துச் சபை சாரதி தப்பினார்: நடந்தவை குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம்?

கடமையின் போது கடத்தப்பட்ட போக்குவரத்துச் சபை சாரதி தப்பினார்: நடந்தவை குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம்? 0

🕔25.Sep 2023

கம்பளை பகுதியில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் சாரதி – சந்தேகநபர்களிடம் இருந்து தப்பிய நிலையில், கம்பளை பொலிஸ் நிலையம் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்த பொலிஸார், அவரை கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மாவெல பகுதியிலிருந்து கண்டி நோக்கி சென்ற பஸ்ஸை ஓட்டிச் சென்ற மேற்படி

மேலும்...
பயணித்த பஸ்ஸை  நிறுத்தி, இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி கடத்தப்பட்டார்

பயணித்த பஸ்ஸை நிறுத்தி, இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி கடத்தப்பட்டார் 0

🕔24.Sep 2023

இலங்கை போக்குவரத்துச் சபையில் கடமையாற்றும் சாரதியொருவர் கடமை நேரத்தில் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பளை பகுதியில் வைத்து 46 வயதுடைய பஸ் சாரதி ஒருவர் இன்று (24) காலை இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். மாவெலயில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை, வேன் ஒன்றில் வந்த சிலர் மறித்து சாரதியை கடத்திச்

மேலும்...
முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனை

முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனை 0

🕔8.Sep 2023

குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய குற்றச்சாட்டில் கண்டி மாவட்டம் – கங்கா இஹல கோரலே பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்ட மேற்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு 75,000 ரூபாய் அபராதத்தினையும் கம்பளை நீதவான் நிதிமன்றம் விதித்துள்ளது. குறித்த நபர்

மேலும்...
பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் காயம்; நாய் பலி

பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் காயம்; நாய் பலி 0

🕔21.May 2023

கம்பளை – பன்விலதென்ன பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், 18 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், நாயொன்றும் உயிரிழந்துள்ளது. பொலிஸார் இன்று (21) வீடொன்றைச் சுற்றி வளைத்த போது, இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சட்டவிரோத நடத்தப்படும் மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை இன்று அதிகாலை பொலிஸார்ட சுற்றி வளைத்த போதே,

மேலும்...
கம்பளை யுவதி முனவ்வரா கொலை: சந்தேக நபர் கூறிய இடத்தில் சடலம் மீட்கப்பட்டது

கம்பளை யுவதி முனவ்வரா கொலை: சந்தேக நபர் கூறிய இடத்தில் சடலம் மீட்கப்பட்டது 0

🕔13.May 2023

கம்பளையில் காணாமல் போன 22 வயது யுவதி பாத்திமா முனவ்வராவினுடையது என கூறப்படும் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.  என்ன நடந்தது? கம்பளையில் காணாமல் போன 22 வயது யுவதி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவரின் சடலத்தை தேடுவதற்கான நடவடிக்கை

மேலும்...
ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர், நீர்த் தாங்கியில் சடலமாக கண்டெடுப்பு

ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர், நீர்த் தாங்கியில் சடலமாக கண்டெடுப்பு 0

🕔29.Oct 2021

காணாமல் போன பொலிஸ் அதிகாரியான எஸ். இளங்கோவன், கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு நீர்வழங்கும் சுமார் 40 அடி உயரமான நீர்த்தாங்கியில் இருந்து சடலமாக நேற்று (29) மீட்கப்பட்டார். ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் இவர் காணாமல் போயிருந்தார். பூண்டுலோயாவை வசிப்பிடமாகக் கொண்ட இவர், கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றினார். இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக செப்டெம்பர் மாதம் 08ஆம்

மேலும்...
100 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து விபத்து: 05 பேர் காயம்

100 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து விபத்து: 05 பேர் காயம் 0

🕔10.Jan 2020

– க. கிஷாந்தன் – தியகல பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வேன் விவத்தில் அதில் பயணம் செய்த 05 பேர் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வேன் வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. சிவனொளிபாதமலை யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு, மீண்டும் வீட்டுக்கு மேற்படி வேனில்

மேலும்...
வாக்குச் சீட்டை படமெடுத்த பாடசாலை காவலாளி கைது

வாக்குச் சீட்டை படமெடுத்த பாடசாலை காவலாளி கைது 0

🕔2.Nov 2019

தபால்  மூல வாக்குபதிவு செய்த  பின்னர்  அந்த  வாக்கு  சீட்டை தனது  கைத் தொலைபேசியில் படம் எடுத்தார் எனும் குற்றச்சாட்டில், கம்பளை –  குருந்துவத்த  பகுதியை  சேர்ந்த  பாடசாலையொன்றின்  காவலாளி  நேற்று வெள்ளிக்கிழமை கைது  செய்யப்பட்டார். இதன் பின்னர் கம்பளை நீதவான்  நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார். நேற்றும், நேற்று முன்தினமும் அரச

மேலும்...
திடீரென தீப்பிடித்த முச்சக்கர வண்டி; முற்றாக நாசம்

திடீரென தீப்பிடித்த முச்சக்கர வண்டி; முற்றாக நாசம் 0

🕔16.May 2018

– க. கிஷாந்தன் – முச்சக்கர வண்டியொன்று கம்பளை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கருகில் இன்று புதன்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது. கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணம் சென்று கொண்டிருந்த வேளையில் முச்சக்கரவண்டியில் தீடீரென  தீப்பிடித்தது. இதன்போது  சாரதியும் முச்சக்கர வண்டியில் பயணித்த சிறு குழந்தையுடன் 05 பேர் முச்சக்கரவண்டியை விட்டு பாய்ந்தமையினால், எவ்வித தீக்காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளனர். முச்சக்கர

மேலும்...
காணாமல் போன பெண்ணொருவர், 26 வருடங்களின் பின்னர் வீடு திரும்பினார்: கம்பளையில் அதிசயம்

காணாமல் போன பெண்ணொருவர், 26 வருடங்களின் பின்னர் வீடு திரும்பினார்: கம்பளையில் அதிசயம் 0

🕔19.Jan 2017

காணாமல் போனதாக கூறப்படும் பெண் ஒருவர் சுமார் 26 வருடங்களின் பின்னர் வீடு திரும்பியுள்ள அதிசயம், கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பத்மகுமாரி எனும் 43 வயதான பெண் ஒருவரே இவ்வாறு மீண்டுள்ளார். காணாமல் போகும் போது அவருக்கு 18 வயதாக இருந்தது. இவர் காணாமல் போன நிலையில், இவரின் உறவினர்கள், காணாமல் போனவர்களுக்காக வழங்கப்பட்ட நஷ்டஈட்டினையும் பெற்றுள்ளனர்.

மேலும்...
சட்டவிரோத ஆயுதக் களஞ்சியங்கள் முற்றுகை; 15 பேர் கைது

சட்டவிரோத ஆயுதக் களஞ்சியங்கள் முற்றுகை; 15 பேர் கைது 0

🕔31.May 2016

சட்டவிரோதமான இரண்டு ஆயுதக் களஞ்சியசாலைகளை – நீர்கொழும்பு மற்றும் கம்பளை ஆகிய பிரதேசங்களில் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் முற்றுகையிட்டதுடன், 15 பேரைக் கைது செய்துள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்தக் களஞ்சியசாலைகளில் இருந்தே ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளன. மனிதப் படுகொலைகள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களைப் புரிவதற்கு கொழும்பிலிருந்து செயற்படும் பாதாள உலக கூட்டத்தினர் உள்ளிட்ட பலருக்கு, இந்த களஞ்சியங்களிலிருந்து ஆயுதங்கள்

மேலும்...
விசம் அருந்திய மாணவிகள் வைத்தியசாலையில்

விசம் அருந்திய மாணவிகள் வைத்தியசாலையில் 0

🕔3.Dec 2015

– க. கிஷாந்தன் – பாடசாலைக்கு வரும் வழியில் விசம் அருந்திய – இறம்பொடை இந்து கல்லூரியில் கல்விப் பயிலும் மூன்று மாணவிகள், ஆபத்தான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இறம்பொடை கெமிலிதென்ன தோட்டத்தை சேர்ந்த மூன்று மாணவிகளே இவ்வாறு விசமருந்திய நிலையில் கம்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்