கண்டி இனவாதத் தாக்குதல்; அமித் வீரசிங்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல் 0
கண்டி – திகன பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீது இனவெறித் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவையும் ஏனைய 16 நபர்களையும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று செவ்வாய்கிழமை தெனியாய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 23ஆம்