Back to homepage

Tag "கடூழிய சிறைத்தண்டனை"

ரஞ்சனின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

ரஞ்சனின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு 0

🕔22.Mar 2021

ரஞ்சன் ராமநாயக்கவின் தண்டனையை மீள்பரிசீலனை செய்யக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கான தீர்ப்பினை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி அவரது சட்டத்தரணிகளால் இந்த மனு தாக்கல் செய்யப் பட்டிருந்தது. குறித்த மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நிராகரிக்கப்பட்டதாகத்

மேலும்...
ரஞ்சனுக்கு ஆதரவாக ராஜாங்க அமைச்சர் விமலவீர குரல்: அவர் கூறியவை உண்மை எனவும் தெரிவிப்பு

ரஞ்சனுக்கு ஆதரவாக ராஜாங்க அமைச்சர் விமலவீர குரல்: அவர் கூறியவை உண்மை எனவும் தெரிவிப்பு 0

🕔6.Feb 2021

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நல்ல மனிதர் என்றும், அவர் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை எனவும் ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க கூறிய விடயங்களில் சில – அரைவாசி உண்மை எனவும், சில விடயங்கள் முற்றுமுழுதான உண்மை எனவும் ராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார். பதியத்தலாவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து

மேலும்...
லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: முன்னாள் ஜனாதிபதி அலுவலக பிரதானிக்கு 20 வருட கடூழிய சிறை

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: முன்னாள் ஜனாதிபதி அலுவலக பிரதானிக்கு 20 வருட கடூழிய சிறை 0

🕔19.Dec 2019

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையினை அடுத்து, முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி பேராசிரியர் ஐ.எம்.கே. மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியோருக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய நிறுவனம் ஒன்றிடமிருந்து 02 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

மேலும்...
லஞ்சம் பெற்ற முன்னாள் தவிசாளருக்கு 24 வருட சிறைத் தண்டனை

லஞ்சம் பெற்ற முன்னாள் தவிசாளருக்கு 24 வருட சிறைத் தண்டனை 0

🕔5.Jul 2019

தெரணியாகல பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ‘அத கொட்டா’ என அழைக்கப்படும் அனில் சம்பிக்க விஜேசிங்க என்பவருக்கு 24 வருட கடூழிய சிறைத் தண்டனையை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையினை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார். அனில்

மேலும்...
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை, 05 வருடங்களுக்கு ஒத்தி வைத்து தீர்ப்பு

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை, 05 வருடங்களுக்கு ஒத்தி வைத்து தீர்ப்பு 0

🕔8.Feb 2019

ஞானசார தேரருக்கு ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் வழங்கிய 06 மாத கடூழிய சிறைத்தண்டனையை, ஹோமாகம மேல் நீதிமன்றம் 05 வருடங்களுக்கு ஒத்தி வைத்து இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. சந்தியா எக்னலிகொடவை ஹோமாகம நீதிவான் நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து அச்சுறுத்திய குற்றத்துக்காக, ஞானசார தேரருக்கு 06 மாதங்களைக் கொண்ட கடூழிய சிறைத்தண்டனையை ஹோமாகம நீதவான் நீதிமன்றம் விதித்து

மேலும்...
புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவருக்கு 185 வருட கடூழிய சிறை

புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவருக்கு 185 வருட கடூழிய சிறை 0

🕔11.Jan 2019

இலங்கை பாதுகாப்புப் படையினர் 37 பேரை கொலை செய்தமை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவருக்கு, 185 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்து அநூராதபுரம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அநூராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராசதுறை ஜெகன்

மேலும்...
ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி, ஜனாதிபதிக்கு பொதுபலசேனா கடிதம்

ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி, ஜனாதிபதிக்கு பொதுபலசேனா கடிதம் 0

🕔11.Oct 2018

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரி, பொதுபலசேனா அமைப்பு ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளது. நீதிமன்றை அவமதித்த குற்றத்துக்காக, ஞானசார தேரருக்கு 06 வருடங்கள், கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரர் நீதிமன்றில் தனது கருத்தை வெளியிட்டாரே தவிர, அவர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும்...
ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, ஹட்டனில் பேரணி

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, ஹட்டனில் பேரணி 0

🕔21.Jun 2018

  – க.கிஷாந்தன் – கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி இன்று வியாழக்கிழமை மாலை ஹட்டனில் பேரணியொன்று இடம்பெற்றது. ஹட்டன் நீக்ரோதாரம விகாரையின் பிக்குமார்களும், ஹட்டன் பிரதேச மக்களும் ஒன்றிணைந்து, குறித்த பேரணியை நடத்தினர். ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்திய

மேலும்...
ஜனாதிபதியின் மன்னிப்பை ஞானசார தேரருக்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை: டிலந்த விதானகே

ஜனாதிபதியின் மன்னிப்பை ஞானசார தேரருக்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை: டிலந்த விதானகே 0

🕔16.Jun 2018

ஜனாதிபதியின் மன்னிப்பினை ஞானசார தேரருக்கு தாம் எதிர்பார்க்கவில்லை என்று, பொதுபலசேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் ஞானசார தேரர் அநியாயத்தை எதிர்கொண்டமைக்கான காரணத்தை ஜனாதிபதி உட்பட அதிகாரிகள் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். ஊகவியலாளர் எக்னலிகொடவின் மனைவி சந்தியாவை, அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட ஞானசா

மேலும்...
கடூழிய சிறைக் கைதியாகளுக்கான சட்டம்தான், ஞானசாரருக்கும் பின்பற்றப்படும்

கடூழிய சிறைக் கைதியாகளுக்கான சட்டம்தான், ஞானசாரருக்கும் பின்பற்றப்படும் 0

🕔15.Jun 2018

கடூழிய சிறைக் கைதிகளுக்கான சட்ட விதிமுறைகள்தான், கலகொட அத்தே ஞானசார தேரர் விடயத்திலும் பின்பற்றப்படும் என்று, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞனாசார தேரருக்கு ஆறு மாதங்களைக் கொண்ட இரண்டு சிறைத் தண்டனைகளை ஒரே தடவையில் அனுபவிக்கும் வகையில் தண்டனையை விதித்து ஹோமாகம நீதிவான் நீதிமன்றம்

மேலும்...
ஞானசார தேரர் கோரிய சந்தர்ப்பத்தை வழங்க, நீதிமன்றம் மறுப்பு

ஞானசார தேரர் கோரிய சந்தர்ப்பத்தை வழங்க, நீதிமன்றம் மறுப்பு 0

🕔15.Jun 2018

ஹோமாகம நீதவான் நீதிமன்றில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞாசார தேரர் தனது கருத்தைத் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் கேட்டபோதும், நீதிவான் அதனை மறுத்த சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. ஞானசார தேரருக்கு நேற்று வியாழக்கிழமை, ஹோமாகம நீதிமன்றம் கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. நீதிவான் தீர்ப்பினை வாசித்த பின்னர், பிரதிவாதி கூண்டில் நின்ற ஞானசார தேரர், தனது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்