Back to homepage

Tag "கஞ்சிபான இம்ரான்"

கஞ்சிபான இம்ரான், வெலே சுதா உள்ளிட்ட கைதிகள் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டம்

கஞ்சிபான இம்ரான், வெலே சுதா உள்ளிட்ட கைதிகள் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டம் 0

🕔10.Sep 2020

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக முக்கிய புள்ளிகள் உள்ளிட்ட கைதிகள், உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை தொடர்கம் அவர்கள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான குற்றச்செயல்கள் தொடர்பில் தண்டணை விதிக்கப்பட்டுள்ள 45 கைதிகளில் 39 பேர் இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்...
டிஐஜி நாலக சில்வாவுடன் மதுஷ் தொடர்பு; ஜனாதிபதி கொலைச் சதியுடன் சம்பந்தமா: அதிர வைக்கும் தகவல்கள் அம்பலம்

டிஐஜி நாலக சில்வாவுடன் மதுஷ் தொடர்பு; ஜனாதிபதி கொலைச் சதியுடன் சம்பந்தமா: அதிர வைக்கும் தகவல்கள் அம்பலம் 0

🕔14.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – நாமல்குமார வெளிப்படுத்திய ஜனாதிபதி படுகொலை சதி விவகாரத்தில் சிக்கிய பிரதிப் பொலிஸ் மா அதிபர்  நாலக்க சில்வா – மாக்கந்துர மதுஸுடன் தொடர்புகளை வைத்திருந்தாரா என்பது பற்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாலக தொடர்பு ஏனென்றால் துபாயில் மதுஷுடன் சிக்கிய பாடகர் அமல் பெரேரா, 2016 ஜூலை 21ஆம் திகதி

மேலும்...
03 மில்லியன் துரோகமும், பாகிஸ்தான் ‘டீம்’ சீவிய ஆப்பும்: மதுஷ் மாட்டிய, கதையின் கதை

03 மில்லியன் துரோகமும், பாகிஸ்தான் ‘டீம்’ சீவிய ஆப்பும்: மதுஷ் மாட்டிய, கதையின் கதை 0

🕔9.Feb 2019

– ஆர். சிவராஜா – துபாயில் மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது செய்யப்பட்ட பின்னர் இப்போது புதிய தகவல்கள் வெளிவந்தமுள்ளன. 1979 பெப்ரவரி 21 ஆம் திகதி பிறந்த மதுஷ் இம்மாதம் தனது பிறந்த தினத்தை விமரிசையாக கொண்டாட இருந்தாராம். அதில் இலங்கையின் முன்னணி வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் உட்பட்ட பலர் கலந்துகொள்ள ஏற்பாடாகியிருந்தது.

மேலும்...
மதுஷ் கூட்டத்தில் சிக்கிய, அரசியல்வாதியின் விபரம் அம்பலம்

மதுஷ் கூட்டத்தில் சிக்கிய, அரசியல்வாதியின் விபரம் அம்பலம் 0

🕔8.Feb 2019

– ஆர். சிவராஜா – துபாய் மதீனாத் ஜூமெய்ரா ஹோட்டலில் (ஆறு நட்சத்திர ஹோட்டல் ) வைத்து கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் அவருடைய சகாக்களின் ரத்த பரிசோதனை அறிக்கை நாளை கிடைத்த பின்பே அடுத்தகட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படுமென அந்நாட்டு காவல்துறை இலங்கைக்கு அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் கம்புறுபிட்டிய பிரதேச சபை உறுப்பினரே ராஜதந்திர

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்