Back to homepage

Tag "ஒலுவில் துறைமுகம்"

கடலில் மூழ்கிய அட்டாளைச்சேனை மாணவன்: தகவல் அறிந்தோர் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை

கடலில் மூழ்கிய அட்டாளைச்சேனை மாணவன்: தகவல் அறிந்தோர் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை 0

🕔3.Oct 2023

ஒலுவில் துறைமுகத்திற்கு அருகாமையில் நேற்று (02) நீராடச் சென்ற அட்டாளைச் சேனையை பிறப்பிடமாகக் கொண்ட தரம் 10 படிக்கும் இவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்த நிலையில் இவர் சம்பந்தமான எந்தத் தகவல்களையும் பெற முடியாமல் உள்ளதாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். இதேவேளை இவரை தேடும் பணியில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது, எனவே,

மேலும்...
ஒரு கப்பல் கூட வந்துபோகாத ஒலுவில் துறைமுகம்: பராமரிப்பு செலவுக்கு மாதாந்தம் 56 லட்சம் ரூபா செலவு

ஒரு கப்பல் கூட வந்துபோகாத ஒலுவில் துறைமுகம்: பராமரிப்பு செலவுக்கு மாதாந்தம் 56 லட்சம் ரூபா செலவு 0

🕔8.Mar 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – ஒலுவில் துறைமுகம் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட போதும், இது வரை கப்பல் ஒன்று கூட – வந்து போகாத நிலையில், அந்த துறைமுகத்தின் பராமரிப்புச் செலவுக்காக ஒவ்வொரு மாதமும் 56 லட்சம் ரூபா செலவிடப்பட்டு வருகின்றது. இந்த விவரம், தகவல் அறியும் உரிமைச்

மேலும்...
ஒலுவில் துறைமுக பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையம் அமைக்கப்படும்: கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர்

ஒலுவில் துறைமுக பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையம் அமைக்கப்படும்: கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் 0

🕔27.Mar 2020

– பாறுக் ஷிஹான் – ஒலுவில் துறைமுக பகுதியில் சுமார் 80 பேர் தங்கி சிகிச்சை பெறக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட நிலையம் ஒன்றை  கடற்படையினரின் உதவியுடன் அமைக்கவுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். இதேவேளை, இப்பகுதியில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு வழிமுறைகளில் விழிப்பூட்டல் மேற்கொண்டு மக்களை

மேலும்...
மூடப்பட்டுள்ள ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை, மீண்டும் திறந்து தருமாறு, பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை

மூடப்பட்டுள்ள ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை, மீண்டும் திறந்து தருமாறு, பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை 0

🕔13.Mar 2020

– முன்ஸிப் அஹமட் – ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் கடந்த ஆட்சிக் காலத்தில் மூடப்பட்டமை காரணமாக தாம் பல்வேறு கஷ்டங்களையும், இடர்பாடுகளையும் எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கும் அப் பிராந்திய கடற்றொழிலாளர்கள், மீண்டும் அந்தத் துறைமுகத்தை மீனவர்களின் பாவனைக்காகத் திறந்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் திறந்து வைக்கப்பட்ட ஒலுவில்

மேலும்...
கடலரிப்பால் காணாமல் போகும் நிலங்கள்: தவிக்கும் கரையோர மக்கள்

கடலரிப்பால் காணாமல் போகும் நிலங்கள்: தவிக்கும் கரையோர மக்கள் 0

🕔12.Jan 2020

– யூ.எல். மப்றூக் – அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக, பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு, அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பெரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ஒலுவில் தொடங்கி நிந்தவூர் வரையிலான பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடலரிப்பின் காரணமாக, 400 மீட்டர்

மேலும்...
உணச்சிக்கும் அறிவுக்கும் இடையில், சிக்கித் தவிக்கும் தேர்தல்

உணச்சிக்கும் அறிவுக்கும் இடையில், சிக்கித் தவிக்கும் தேர்தல் 0

🕔12.Nov 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – எழுந்தமானமாக ஓரிடத்தில் கூடிநின்ற சிலரிடம், விருப்பு “வாக்குகளை எவ்வாறு வழங்குவது” எனக் கேட்டபோது, அவர்களில் கணிசமானோர் கூறிய பதில்கள் தவறாக இருந்தன. இத்தனை கட்சிகள் களத்தில் நிற்கின்ற போதிலும், வாக்களிப்பு முறை பற்றி மக்கள் அறிவூட்டப்படவில்லை. ‘எங்கள் சின்னத்துக்கு புள்ளடியிட்டால் போதும்’ என்கிற வரையில்தான் வாக்காளர்களை அனைத்துக் கட்சிகளும்

மேலும்...
ஒலுவில் துறைமுக மணலை விற்பனை செய்வதற்கு, பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தடை விதிப்பு

ஒலுவில் துறைமுக மணலை விற்பனை செய்வதற்கு, பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தடை விதிப்பு 0

🕔10.Apr 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – ஒலுவில் துறைமுக வளாகத்தினுள் குவிக்கப்பட்டிருக்கும் மணலை அகழ்ந்து விற்பனை  செய்வதற்கு, துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தடை விதித்துள்ளார். கொழும்பு துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கட்டிடத்தில் இன்று புதன்கிழமை  துறைமுக அதிகார சபை உயரதிகளுடன் இடம் பெற்ற  விசேட

மேலும்...
அஷ்ரப்பின் முஸ்லிம் மாகாண அலகு கோரிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்: ஐ.ச.கூட்டமைப்பு பேராளர் மாநட்டில் பிரகடனம்

அஷ்ரப்பின் முஸ்லிம் மாகாண அலகு கோரிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்: ஐ.ச.கூட்டமைப்பு பேராளர் மாநட்டில் பிரகடனம் 0

🕔24.Dec 2018

– மப்றூக் – பெருந்தலைவர் அஷ்ரப்பின் முஸ்லிம் மாகாண அலகு கோரிக்கையை மீண்டும் முன்னெடுத்து செயற்பட வேண்டும் என்று, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாட்டில் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இனப் பிரச்சினைக்கான தீர்வில் வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் அதிகார அலகு அமையப்பெற வேண்டும் என்று, பெருந் தலைவர் செயற்பட்டார். அக்கோரிக்கை 2000ம் ஆண்டு சந்திரிக்கா

மேலும்...
அட்டாளைச்சேனையில் தவறியோர், ஹம்பாந்தோட்டையில் மீண்டனர்: இரண்டு நாள் தவிப்பு, நிறைவுக்கு வந்தது

அட்டாளைச்சேனையில் தவறியோர், ஹம்பாந்தோட்டையில் மீண்டனர்: இரண்டு நாள் தவிப்பு, நிறைவுக்கு வந்தது 0

🕔14.Dec 2018

– மப்றூக் – ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து புதன்கிழமையன்று படகொன்றில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை சம்பந்தப்பட்ட மீனவர்களில் ஒருவருடைய உறவினர்கள் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதி செய்தனர். சகாப்தீன் மற்றும் கனி எனும் மேற்படி மீனவர்கள் பயணித்த படகின் இயந்திரம் பழுதடைந்தமை காரணமாக, இவர்கள் கரை திரும்ப

மேலும்...
கடலுக்குச் சென்ற அட்டாளைச்சேனை மீனவர்கள், இரண்டு நாட்களாக கரை திரும்பவில்லை; தேடும் பணி தொடர்கிறது

கடலுக்குச் சென்ற அட்டாளைச்சேனை மீனவர்கள், இரண்டு நாட்களாக கரை திரும்பவில்லை; தேடும் பணி தொடர்கிறது 0

🕔14.Dec 2018

– மப்றூக், படங்கள் – றிசாத் ஏ காதர் – ஒலுவில் மீன்பிடிதுறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை சிறியரக மோட்டார் படகில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர், இதுவரை கரை திரும்பாமையினால், அவர்களைத்தேடும் நடவடிக்கையில் சக மீனவர்கள் ஈடுபட்டுளனர். கடற்றொழிலுக்காக நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை 5.00 மணியவில், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், சிறியரக மோட்டார்

மேலும்...
அரசியலுக்காக ஒலுவில் துறைமுகத்தை நிர்மாணித்ததால், மக்கள் அவதிப்படுகின்றனர்: பிரதியமைச்சர் பைசல் காசிம்

அரசியலுக்காக ஒலுவில் துறைமுகத்தை நிர்மாணித்ததால், மக்கள் அவதிப்படுகின்றனர்: பிரதியமைச்சர் பைசல் காசிம் 0

🕔9.Oct 2018

ஒலுவில் கடலரிப்பால் அப்பகுதி மக்களுக்கு பாரிய தேசம் ஏற்பட்டிருப்பதால் ஒலுவில் துறைமுகத்தை அகற்றுவதற்கு அல்லது அதை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக பிரதி அமைச்சர் இன்று செவ்வாய்கிழமை அவருடய அமைச்சு அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

மேலும்...
ஒலுவில் துறைமுகத்துக்கு, மண் அகற்றும் கப்பலை கொள்வனவு செய்ய தீர்மானம்: அமைச்சர் சமரசிங்க அறிவித்தார்

ஒலுவில் துறைமுகத்துக்கு, மண் அகற்றும் கப்பலை கொள்வனவு செய்ய தீர்மானம்: அமைச்சர் சமரசிங்க அறிவித்தார் 0

🕔3.Oct 2018

– அகமட் எஸ். முகைடீன் –ஒலுவில் துறைமுக நுழைவாயில், மண்ணினால் மூடப்பட்டுள்ளதால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை மற்றும் குறித்த துறைமுக நிர்மாணிப்பினால் ஒலுவில் மக்கள் எதிர்நோக்கும் இடர்கள் ஆகியவற்றுக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பையேற்று, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று புதன்கிழமை

மேலும்...
ஒலுவில் துறைமுகத்தை மணல் மூடியுள்ளதால், கடற்றொழில் பாதிப்பு; மீனவர்கள் கவலை

ஒலுவில் துறைமுகத்தை மணல் மூடியுள்ளதால், கடற்றொழில் பாதிப்பு; மீனவர்கள் கவலை 0

🕔16.Apr 2018

– முன்ஸிப் அஹமட் –ஒலுவில் துறைமுகத்தில் படகுகள் வந்து போகும் முகப்புப் பகுதியினை பாரியளவில் மண் மூடியுள்மையினால், மீனவர்கள் தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பாரிய பிரச்சினைகளை தொடர்ந்தும் எதிர்நோக்கி வருவதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.ஒலுவிலில் – மீன்பிடித் துறைமுகம் மற்றும் வர்த்தகத் துறைமுகம் என, இரண்டு துறைமுகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மீன்பிடித் துறைமுகத்தில் படகுகள் தரித்து நின்று தமது

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுகம் மூடப்படுகிறது: மஹிந்த திறந்ததை, நல்லாட்சி பறிக்கிறது

ஒலுவில் மீன்பிடி துறைமுகம் மூடப்படுகிறது: மஹிந்த திறந்ததை, நல்லாட்சி பறிக்கிறது 0

🕔25.Apr 2017

ஒலுவில் துறைமுகத்தில் மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்துவதன் மூலம், அந்தத் துறைமுகத்தை மூடவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை நிருவகிப்பதற்கு ஏற்படும் தாங்க முடியாத செலவு காரணமாகவே, அந்தத் துறைமுகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குறித்த துறைமுகத்தை நிருவகிப்பதற்கான போதிய நிதி இல்லாமையினை அடுத்து, அமைச்சருக்கும்

மேலும்...
அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள், பாலமுனையில் வீதி மறியல் போராட்டம்

அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள், பாலமுனையில் வீதி மறியல் போராட்டம் 0

🕔14.Mar 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாட் ஏ காதர் – அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து, பாலமுனையில் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியினை மறித்து, இன்று காலை போராட்ட  நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் வந்து செல்லும் நுழை வாயிலை மூடியுள்ள மணலை அகற்றுமாறு, மிக நீண்டகாலமாக, தாம் விடுத்து வரும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்