Back to homepage

Tag "ஒலிம்பிக்"

ஒலிம்பிக்கில் ஏன் நாம் பதக்கம் பெறவில்லை; விளையாட்டுத் துறையின் பின்னடைவுக்கு காரணம் என்ன: ஆய்வுக் கண்ணோட்டம்

ஒலிம்பிக்கில் ஏன் நாம் பதக்கம் பெறவில்லை; விளையாட்டுத் துறையின் பின்னடைவுக்கு காரணம் என்ன: ஆய்வுக் கண்ணோட்டம் 0

🕔12.Aug 2021

– முகம்மத் இக்பால் – எமது நாட்டு விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவார்களா ? கலந்துகொள்ளும்போது அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியுமா ? என்று எதிர்பார்க்கும்போது, இலங்கையைவிட மிகச்சிறிய பல நாடுகள் பதக்கங்களை பெற்றுள்ளன. இதில் விளையாட்டு வீரர்களை மட்டும் குறை கூற முடியாது. மாறாக உத்தியோகத்தர்களை நியமிப்பதில் அரசாங்க Requirement Criteria வில்

மேலும்...
நாமல் ராஜபக்ஷ பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளார்: ஒலிம்பிக் வீரர் நிமாலி குற்றச்சாட்டு

நாமல் ராஜபக்ஷ பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளார்: ஒலிம்பிக் வீரர் நிமாலி குற்றச்சாட்டு 0

🕔10.Aug 2021

டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் வலிவர்ஷா நிமாலி லியனாராச்சி – தனது காலணிகளை மறந்து வீட்டில் வைத்துச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். விளையாட்டு வீரரொருவர் தனது காலணிகளை மறந்து வீட்டில் வைத்துச் விட்டுச் சென்றதாக, விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். “நான் கையில் வைத்திருந்த பயணப்

மேலும்...
கராத்தேயில் ஜப்பான் சாதித்ததா: முதலிடம் என்பது, சில நேரங்களில் வெற்றி இல்லை

கராத்தேயில் ஜப்பான் சாதித்ததா: முதலிடம் என்பது, சில நேரங்களில் வெற்றி இல்லை 0

🕔8.Aug 2021

– முகம்மத் இக்பால் – டோக்யோ ஒலிம்பிக் கராத்தே போட்டி 05.08.2021 தொடக்கம் 07.08.2021 வரை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று நேற்றுடன் அனைத்து போட்டி நிகழ்சிகளும் நிறைவடைந்ததன. இதில் பதக்கங்களின் அடிப்படையில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களை பெற்று ஜப்பான் முதலாம் இடத்தையும், ஸ்பெயின் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது. ஆனாலும் ஜப்பானின் வெற்றி

மேலும்...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு  ஆணுறைகள்: இலவசமாக விநியோகம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆணுறைகள்: இலவசமாக விநியோகம் 0

🕔28.Jul 2021

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆணுறைகள் வழங்கப்படும் என்று ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் மொத்தம் 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 339 உட்பிரிவுகளைக் கொண்ட 41 வெவ்வேறு விளையாட்டுப் போட்டிகள்

மேலும்...
ஒலிம்பிக் போட்டி ஆரம்பம்; 206 நாடுகள் களத்தில்: கோசாவோ, தென் சூடான் முதன்முறையாக பங்கேற்பு

ஒலிம்பிக் போட்டி ஆரம்பம்; 206 நாடுகள் களத்தில்: கோசாவோ, தென் சூடான் முதன்முறையாக பங்கேற்பு 0

🕔6.Aug 2016

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் 31ஆவது ஒலிம்பிக் போட்டி, இன்று சனிக்கிழமை காலை வான வேடிக்கைகளுடன் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது. இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் 206 நாடுகளை சேர்ந்த 11,239 வீரர்கள் பங்கேற்கிறார்கள். எதிர்வரும் 21ஆம் தேதி வரை – மொத்தம் 17 நாட்கள் நடைபெறும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த

மேலும்...
சுசந்திகாவுக்கு வேறு ஆணுடன் தொடர்பு; களவைப் பிடித்தபோது தாக்கினேன் என்கிறார் கணவர்

சுசந்திகாவுக்கு வேறு ஆணுடன் தொடர்பு; களவைப் பிடித்தபோது தாக்கினேன் என்கிறார் கணவர் 0

🕔19.Jun 2016

தன்னுடைய மனைவி சுசந்திகா ஜயசிங்க, வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாகவும், அதனைக் கையும் மெய்யுமாகப் பிடித்த போது, தான் அவரை தாக்கியதாகவும், சுசுந்திகாவின் கணவர் தம்மிக நந்தகுமார தெரிவித்துள்ளார். நேற்றிரவு, ஆண் ஒருவருடன் வீட்டில் இருந்தபோது சுசந்திகா சிக்கிக் கொண்டார் என்றும், அப்போதுதான், அவரை – தான் தாக்கியதாகவும் தம்மிக்க மேலும் கூறியுள்ளார். தனது கணவர் குடித்து

மேலும்...
நான் சம்பாதித்தவை அனைத்தையும் எனது கணவர் தொலைத்து விட்டார்; ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா

நான் சம்பாதித்தவை அனைத்தையும் எனது கணவர் தொலைத்து விட்டார்; ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா 0

🕔18.Jun 2016

தான் சம்பாதித்தவை அனைத்தையும், தனது கணவர் தொலைத்து விட்டதாக ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க தெரிவித்தார். இதேவேளை, தன்னுடைய கணவரால் – தான் கொடுமைப்படுத்தப்பட்டு வந்ததாகவும், வெட்கத்தினால் இதனை வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார். தனது கணவரால் இன்று சனிக்கிழமை தாக்கப்பட்ட நிலையில், கம்பஹாவிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவரும் சுசந்திகா மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில்

மேலும்...
ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி

ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி 0

🕔18.Jun 2016

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்னை சுசந்திகா ஜயசிங்க இன்று சனிக்கிழமை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது கணவனால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், இவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்று சனிக்கிழமை அதிகாலை, இவர் மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுசந்திகாவின் கணவர் – தம்மிக நந்தகுமார கைது

மேலும்...
ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியெறிந்த முகம்மது அலி; வாழ்வின் சுவாரசிய சம்பவங்கள்

ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியெறிந்த முகம்மது அலி; வாழ்வின் சுவாரசிய சம்பவங்கள் 0

🕔4.Jun 2016

களம் கண்ட 61 போட்டிகளில் 56 வெற்றிகள், அதில் 37 நாக்-அவுட் வெற்றிகள், ஒலிம்பிக் தங்கப்பதக்கம் என குத்துச்சண்டை உலகில் கொடிகட்டிப்பறந்த குத்துச்சண்டை நாயகன் முகம்மது அலி இன்று மறைந்தார். தன்னிகரற்ற வெற்றியாளனாக குத்துச்சண்டை உலகில் கோலோச்சிய முகம்மது அலி, தனது ஆக்ரோஷமான குத்துக்களால் எதிராளியை நிலைகுலைய வைக்கும் அசாத்திய திறமைக்கு சொந்தக்காரராக விளங்கியவர். அவரது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்