Back to homepage

Tag "ஒலிபெருக்கி"

பள்ளிவாசல்களின் வெளி ஒலிபெருக்கிகளை, ‘அதான்’ தவிர்ந்த விடயங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என உத்தரவு

பள்ளிவாசல்களின் வெளி ஒலிபெருக்கிகளை, ‘அதான்’ தவிர்ந்த விடயங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என உத்தரவு 0

🕔5.Apr 2024

நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் அதானுக்கு (தொழுகைக்கான அழைப்பு) மேலதிகமாக, ஏனைய சமயம்சார் விடயங்களுக்கு பள்ளிவாசலின் வெளியில் உள்ள ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டாம் என, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிவாசல்களின் சுற்றுச் குழுவில் உள்ளவர்களுக்கு பல அசௌகரியங்கள் ஏற்படுவதாக தொலைபேசி மூலமும் நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் அமைச்சுக்கு ஊடாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளமையினை

மேலும்...
பள்ளிவாசல்களின் வெளி ஒலிபெருக்கி பாவனைக்கு கட்டுப்பாடு; மீறினால் 1000 றியால் தண்டம்: ஓமானில் அறிவிப்பு

பள்ளிவாசல்களின் வெளி ஒலிபெருக்கி பாவனைக்கு கட்டுப்பாடு; மீறினால் 1000 றியால் தண்டம்: ஓமானில் அறிவிப்பு 0

🕔9.Apr 2023

ஓமான் நாட்டு பள்ளிவாசல்களின் வெளி ஒலிபெருக்கிகளில் ‘அதான்’ (தொழுகைக்கான அழைப்பு) மட்டுமே சொல்ல முடியும் என, அந்த நாட்டின் மத விவகாரங்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டினை மீறும் பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கு 1000 ஓமான் றியால்கள் (இலங்கைப் பெறுமதியில் 83ஆயிரம் ரூபா) வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமான் நாட்டின் மத விவகார அமைச்சர்

மேலும்...
அட்டாளைச்சேனை;  ஒலிபெருக்கியில் தொழுகை நடத்தும் பள்ளிவாசல்கள்: எழுத்து மூல தீர்மானம் தொடர்ந்தும் புறக்கணிப்பு

அட்டாளைச்சேனை; ஒலிபெருக்கியில் தொழுகை நடத்தும் பள்ளிவாசல்கள்: எழுத்து மூல தீர்மானம் தொடர்ந்தும் புறக்கணிப்பு 0

🕔3.Sep 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தின் கீழுள்ள பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறும் போது, அதனை ஒலிபெருக்கியில் ஒலிக்க விடக் கூடாது என, அட்டாளைச்சேனை பெயரி பள்ளிவாசல் நிருவாகம் உத்தரவிட்டுள்ள நிலையில், அநேகமான பள்ளிவாசல்கள் இந்த உத்தரவை உதாசீனப்படுத்தி வருகின்றன. அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் நிருவாகத்தினர் கலந்து கொண்ட கூட்டமொன்று அண்மையில் அட்டாளைச்சேனை பெரிய

மேலும்...
பள்ளிவாசலும் ஒலிபெருக்கிகளும்; நிந்தவூர் உலமா சபை பின்னடிக்கக் கூடாது

பள்ளிவாசலும் ஒலிபெருக்கிகளும்; நிந்தவூர் உலமா சபை பின்னடிக்கக் கூடாது 0

🕔30.May 2017

– ஆசிரியர் கருத்து – பள்ளிவாசல்களில் தொழுவிப்பதையும், மார்க்க சொற்பொழிவு நடத்துவதையும் வெளியிலுள்ள ஒலிபெருக்கிகளில் உரத்த சத்தத்தில் ஒலிக்க விடுவது – ஒரு கலாசாரமாகவே மாறி விட்டது. ஒலிபெருக்கியில் அதிக சத்தம் வைத்து தொழுகை நடத்தவில்லையென்றால், அது அல்லாஹ்வை போய் சேராது என்கிற மடத்தமனமான மனநிலைக்குள் சிலர் தள்ளப்பட்டுக் கிடக்கின்றனரோ தெரியவில்லை. உரத்த சத்தத்தில் ஒலிபெருக்கியில்

மேலும்...
முச்சக்கர வண்டியில், ஒலிபெருக்கிகளை அதிக சத்தமாக ஒலிக்கச் செய்த நபருக்கு அபராதம்

முச்சக்கர வண்டியில், ஒலிபெருக்கிகளை அதிக சத்தமாக ஒலிக்கச் செய்த நபருக்கு அபராதம் 0

🕔10.Apr 2016

– க. கிஷாந்தன் – முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டுள்ள ஒலி பெருக்கிகளை ஆகக் கூடிய சத்தத்துடன் ஒலிக்கச் செய்த சாரதியை கடுமையான  எச்சரிக்கை செய்த நீதிபதி, அந்நபருக்கு மூவாயிரம் ரூபாவினை அபராதமாக விதித்தார். பதுளை நீதவான் நீதிமன்றத்தில் மேற்குறிப்பிட்ட முச்சக்கர வண்டியின் சாரதி நேற்று முன்தினம் ஆஜர் செய்யப்பட்டபோது, பதில் நீதிபதி எஸ். சத்தியமூர்த்தி கடுமையாக எச்சரித்ததுடன் மூவாயிரம் ரூபாவினை அபராதமாகவும் விதித்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்