உள்ளுராட்சித் தேர்தல்; சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய காங்கிரஸ் போட்டியிடும்: நேற்றைய கூட்டத்தில் அதாஉல்லா இணக்கம் 0
தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிட இணக்கம் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுச் சபை கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஶ்ரீலங்கா