Back to homepage

Tag "ஐ.ம.சு.கூட்டமைப்பு"

உள்ளுராட்சித் தேர்தல்; சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய காங்கிரஸ் போட்டியிடும்: நேற்றைய கூட்டத்தில் அதாஉல்லா இணக்கம்

உள்ளுராட்சித் தேர்தல்; சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய காங்கிரஸ் போட்டியிடும்: நேற்றைய கூட்டத்தில் அதாஉல்லா இணக்கம் 0

🕔6.Dec 2017

தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிட இணக்கம் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுச் சபை கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஶ்ரீலங்கா

மேலும்...
சந்திரிக்கா MP ஆகிறார்

சந்திரிக்கா MP ஆகிறார் 0

🕔29.Oct 2017

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதிய அரசியல் யாப்பு தொடர்பில் சந்திரிகாவின் ஆலோசனை மற்றும் ஆதரவு ஆகியவற்றினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு அவரை நாடாளுமன்றுக்குள் கொண்டுவரும் தேவை எழுந்துள்ளதாகவும் அந்தச் செய்திகள் கூறுகின்றன. எனவே, ஐ.ம.சு.கூட்டமைப்பு சார்பில் தேசியப் பட்டியல்

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் கைது 0

🕔27.Jun 2016

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பணச் சலவைக் குற்றச்சாட்டின் பேரில் – இவர் கைதாகியுள்ளதாகத் தெரியவருகிறது. இதேவேளை, கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இவர் ஆஜர்படுத்தப் படவுள்ளார் எனத் தெரியவருகிறது.

மேலும்...
அதாஉல்லா அமைச்சராகிறார்; சிரேஷ்ட அரசியல்வாதி விட்டுக் கொடுக்கிறார்

அதாஉல்லா அமைச்சராகிறார்; சிரேஷ்ட அரசியல்வாதி விட்டுக் கொடுக்கிறார் 0

🕔27.Jun 2016

(அஹமட்) முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு, அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தமை காரணமாக, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பினை இம்முறை இழந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு  ஆதரவு தெரிவித்தமை மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகித்த ஐ.ம.சு.கூட்டமைப்பின்

மேலும்...
எஸ்.பி. திஸாநாயக்க: ஐ.ம.சு.கூட்டமைப்பின் செயலாளராகிறார்

எஸ்.பி. திஸாநாயக்க: ஐ.ம.சு.கூட்டமைப்பின் செயலாளராகிறார் 0

🕔1.Mar 2016

ஐ.ம.சு.கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பின் செயலாளராகப் பதவி வகித்த பேராசிரியர் விஸ்வ வர்ணபால மரணமானதை அடுத்து உருவாகியுள்ள வெற்றிடத்துக்கே, அமைச்சர் திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளார். 1951 ஆம் ஆண்டு பிறந்த எஸ்.பி. திஸாநாயக்க, 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கை கொமியுனிஸ்ற் கட்சி மூலம் போட்டியிட்டதன்

மேலும்...
அதாஉல்லாவுக்கு இந்தத் தேர்தல் முள்ளிவாய்க்காலாக மாறும்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம்

அதாஉல்லாவுக்கு இந்தத் தேர்தல் முள்ளிவாய்க்காலாக மாறும்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் 0

🕔12.Aug 2015

முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் தத்தளித்தது போன்று, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவும் அவரின் அக்கரைப்பற்று ஆதரவாளர்களும் பரிதவித்துக் கொண்டிருப்பதாக கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினரும், அக்கரைப்பற்று பிரதேச தேர்தல் குழுத்தலைவருமான ஏ.எல். தவம் தெரிவித்தார்.முள்ளிவாய்க்காலில் பிரபாகரனும் அவரின் ஆட்களும் மாண்டதைப்போல்,  எதிர்வரும் 17ஆம் திகதியுடன் அதாஉல்லாவின் அரசியல் அதிகாரம் முடிவுக்கு வரவுள்ள போதிலும், முள்ளிவாய்க்காலில் மக்களுக்கு நிகழ்ந்த அனர்த்தம் போல், அக்கரைப்பற்று

மேலும்...
ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு

ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு 0

🕔15.Jul 2015

ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ.ம.சு.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடைய கூட்டத்திலேயே,  கூட்டமைப்பின் – தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டார். இன்று புதன்கிழமை மதியம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் மேற்படி கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், ஐ.ம.சு.கூட்டப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுவின் தலைமைப் பதவியை,

மேலும்...
பேரரசரின் மீள் வருகை

பேரரசரின் மீள் வருகை 0

🕔14.Jul 2015

கைக்குக் கிடைத்த நல்லாட்சி, வாய்க்குக் கிடைக்காமல் போய் விடுமோ என்கிற பதற்றமொன்றுடன் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது தேசிய அரசியல் அரங்கு. ஆட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, புதிய அரசியல் ஒப்பனைகளுடன் மீண்டும், தனது கூட்டத்தாரோடு களமிறங்கியிருக்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைவராகப் பதவி வகிக்கும், ஐ.ம.சு.கூட்டமைப்பிலேயே, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரின் விசுவாசிகளுக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்