Back to homepage

Tag "ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு"

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சிகளுடன் பேசுகிறோம்; ஆதரவு குறித்து தீர்மானிக்கவில்லை: ஐ.ச.கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சிகளுடன் பேசுகிறோம்; ஆதரவு குறித்து தீர்மானிக்கவில்லை: ஐ.ச.கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி 0

🕔9.Aug 2019

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு எந்தக் கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பது என்பதில் எந்தவிதமான இறுதித் தீர்மானத்திற்கும் வரவில்லை ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பொதுவாக ஜனாதிபதி வேட்பாளர்களை நிறுத்துகின்ற அரசியல் கட்சிகளோடு பேச்சுவார்த்ததையில் ஈடுபடுவது என்ற அடிப்படையில்தான் அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன

மேலும்...
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்துக்கான அமைப்பாளர்கள் நியமனம்

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்துக்கான அமைப்பாளர்கள் நியமனம் 0

🕔10.Apr 2019

– முன்ஸிப் – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்திலுள்ள மேலும் சில பிரதேசங்களுக்கு நேற்று செவ்வாய்கிமை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கட்சியின் தவிசாளர் பஷீர் சேகு­தாவூத் மற்றும் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி ஆகியோர், மேற்படி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர். இந்த நிகழ்வு கட்சியின் செயலாளர் ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில் நடைபெற்றது.

மேலும்...
ஐக்கிய சமாதான கூட்மைப்பின் நிருவாகிகள் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் 18 பேர் தெரிவு

ஐக்கிய சமாதான கூட்மைப்பின் நிருவாகிகள் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் 18 பேர் தெரிவு 0

🕔27.Dec 2018

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் நிருவாகம், தலைமைத்துவ சபை மற்றும் உயர்பீடம் ஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் 2019ஆம் ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் முதலாவது பேராளர் மாநாடு, காத்தான்குடியில் நடைபெற்றபோது, இந்த தெரிவு குறித்து அறிவிக்கப்பட்டு – அதற்கான அங்கீகாரமும் பெறப்பட்டது. அதன் விவரம் வருமாறு; தலைமைத்துவ சபை  1. தவிசாளர் – பஸீர் சேகு தாவூத் 2.

மேலும்...
அஷ்ரப்பின் முஸ்லிம் மாகாண அலகு கோரிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்: ஐ.ச.கூட்டமைப்பு பேராளர் மாநட்டில் பிரகடனம்

அஷ்ரப்பின் முஸ்லிம் மாகாண அலகு கோரிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்: ஐ.ச.கூட்டமைப்பு பேராளர் மாநட்டில் பிரகடனம் 0

🕔24.Dec 2018

– மப்றூக் – பெருந்தலைவர் அஷ்ரப்பின் முஸ்லிம் மாகாண அலகு கோரிக்கையை மீண்டும் முன்னெடுத்து செயற்பட வேண்டும் என்று, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாட்டில் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இனப் பிரச்சினைக்கான தீர்வில் வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் அதிகார அலகு அமையப்பெற வேண்டும் என்று, பெருந் தலைவர் செயற்பட்டார். அக்கோரிக்கை 2000ம் ஆண்டு சந்திரிக்கா

மேலும்...
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு: நாளை காத்தான்குடியில்

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு: நாளை காத்தான்குடியில் 0

🕔22.Dec 2018

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு, நாளை ஞாயிற்றுக்கிழமை 10.00 மணிக்கு காத்தான்குடி பீச்வே ஹோட்டலில் இடம்பெறவுள்ளதாக, அந்தக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜியார் தெரிவித்தார். ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் பேராளர் மாநாட்டில், மூத்த அரசியல்வாதியும் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம்.ரி. ஹசனலியும் கலந்து கொள்கிறார்.

மேலும்...
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு: டிசம்பர் 23இல் நடத்த தீர்மானம்

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு: டிசம்பர் 23இல் நடத்த தீர்மானம் 0

🕔2.Dec 2018

– அஹமட் – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாட்டினை எதிர்வரும் 23ஆம் திகதி காத்தான்குடியில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் உயர்பீடக் கூட்டம் அதன் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தின் ஏறாவூர் இல்லத்தில் நேற்றிரவு இடம்பெற்ற போது, இதற்கான தீர்மானம் எட்டப்பட்டது. சமாதானக் கூட்டமைப்பின் தவிசளர் பசீர் சேகுதாவூத் மற்றும் செயலாளர் நாயகம் எம்.ரி.

மேலும்...
மைத்திரியும் ரணிலும், தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் கொடுக்கும் நிலைப்பாட்டில் இல்லை: பஷீர்

மைத்திரியும் ரணிலும், தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் கொடுக்கும் நிலைப்பாட்டில் இல்லை: பஷீர் 0

🕔1.Oct 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் கொடுக்க தேவை இல்லை என்கிற நிலைப்பாட்டில் காணப்படுகின்றனர் என்று, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.ஏறாவூர் இளைஞர் கழக சம்மேளனத்தை சேர்ந்த இளையோர்களை, அவரின் ஏறாவூர் இல்லத்தில் இன்று திங்கட்கிழமை காலை சந்தித்து பேசியபோதே இவ்வாறு

மேலும்...
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பில்

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பில் 0

🕔13.Sep 2018

–  றிசாத் ஏ காதர் –ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகரும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அரசியலில் விடியலாகவும் திகழ்ந்த மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் 18வது நினைவேந்தல் நிகழ்வு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜிதுன் நுார் ஜூம்ஆ மஸ்ஜிதில் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளரும், முன்னாள் ராஜாங்க

மேலும்...
மாயாஜாலம்

மாயாஜாலம் 0

🕔14.Feb 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு மாயாஜாலம் போலவே, உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் புதிய முறைமை, இன்னும் பலருக்குத் தெரிந்து கொண்டிருக்கிறது. ஒரு சபையில், அதிக வட்டாரங்களை வென்ற கட்சிக்கும் அதே சபையில் ஒரு வட்டாரத்தை மட்டும் வெற்றிகொண்ட கட்சிக்கும், இறுதியில் ஒரே தொகை உறுப்பினர்கள் கிடைத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட முக்கால்வாசி வட்டாரங்களில் வெற்றிபெற்ற கட்சிக்கு, அந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்