Back to homepage

Tag "ஏ.எல். பாயிஸ்"

அறபா வட்டார கலந்துரையாடல் விவகாரம்; நடந்தது தவறு, திருத்திக் கொண்டோம்: செயலாளர் பாயிஸ்

அறபா வட்டார கலந்துரையாடல் விவகாரம்; நடந்தது தவறு, திருத்திக் கொண்டோம்: செயலாளர் பாயிஸ் 0

🕔15.Mar 2019

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 04 வருடத்துக்கான வட்டார அபிவிருத்தி தொடர்பான திட்டத்தை மக்களின் கருத்துக்களைப் பெற்று தயாரிக்கும் பொருட்டு நடத்தப்படவுள்ள – மக்களுடனான கலந்துரையாடல்கள், அந்தந்த வட்டாரங்களிலேயே நடைபெறும் என்று, பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல். பாயிஸ் ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார். அறபா வட்டாரத்துக்குரிய – மக்களுடனான கலந்துரையாடலை, வேறு வட்டாரமொன்றிலுள்ள பாடசலையில், இன்று

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர், அரசியல்வாதிகளை திருப்திப்படும் வகையில் நடக்கிறார்: மக்கள் குற்றச்சாட்டு

அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர், அரசியல்வாதிகளை திருப்திப்படும் வகையில் நடக்கிறார்: மக்கள் குற்றச்சாட்டு 0

🕔14.Mar 2019

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் எம்.ஐ.எம். பாயிஸ், உள்ளுர் அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார் என குற்றம்சாட்டப்படுகிறது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 04 வருட – வட்டார அபிவிருத்தி தொடர்பான திட்டத்தை மக்களிடமிருந்து பெற்று தயாரிக்கும் பொருட்டு நடத்தப்படவுள்ள அறபா வட்டாரத்துக்கான கலந்துரையாடலை,  அந்த வட்டாரத்துக்கு வெளியில்

மேலும்...
அட்டாளைச்சேனை வீதிகளில் கட்டாக்காலி மாடுகள்: சோர்ந்து விட்டார்களா பிரதேச சபையினர்

அட்டாளைச்சேனை வீதிகளில் கட்டாக்காலி மாடுகள்: சோர்ந்து விட்டார்களா பிரதேச சபையினர் 0

🕔6.Feb 2019

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதான வீதியில் வாகன போக்குவரத்துக்கு தடையாகவும், மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலும் மாடுகள் கட்டாக்காலிகளாக தொடர்ந்தும் உலவுகின்றமை குறித்து பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு கட்டாக்காலிகளாக அலையும் மாடுகளை பிடித்து அடைக்கும் நடவடிக்கையொன்றில், அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் அண்மையில் ஈடுபட்டனர். இதன்போது பிடிக்கப்பட்ட

மேலும்...
வீதியில் நடமாடிய 12 மாடுகள் பிடித்து அடைப்பு: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிரடி நடவடிக்கை

வீதியில் நடமாடிய 12 மாடுகள் பிடித்து அடைப்பு: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிரடி நடவடிக்கை 0

🕔30.Jan 2019

– முன்ஸிப் அஹமட் – கட்டாக்காலிகளாக வீதியில் நடமாடிய மாடுகளை, அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் இன்று புதன்கிழமை அதிகாலை பிடித்து – தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக, சபையின் செயலாளர் ஏ.எல். பாயிஸ் தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீதிகளில் கட்டாக்காலிகளாக நடமாடும் மாடுகளை, தாம் பிடிக்கவுள்ளதாகவும் அவ்வாறு பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களிடம் தண்டம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்