முஸ்லிம் தலைவர்கள், தலை குனிந்து நிற்கின்றனர்: தே.கா. வேட்பாளர் சலீம் 0
– முஹம்மட் றிகாஸ் – கைவிடப்பட்ட மக்களை – கையேற்கும் இயக்கமாக தேசிய காங்கிரஸ் விளங்குறது என, அந்தக் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் தெரிவித்தார். சாளம்பைக்கேணி பிரதேசத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். தேசிய காங்கிரஸ் தேசிய