கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு தலைவராக, கலாநிதி கபூர் நியமனம் 0
முன்னாள் நீதிவானும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான கலாநிதி ஏ.எல். அப்துல் கபூர், கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன், இவருக்கான நியமனக் கடிதத்தினை நேற்று செவ்வாய்கிழமை, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக் காரியாலயத்தில் வைத்து வழங்கினார். அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும், பாலமுனையை வாழ்விடமாகவும் கொண்ட கலாநிதி கபூர், கொழும்பு பல்கலைக்கழக சட்ட