மு.கா. நாடாளுமன்ற குழுவின் தீர்மானத்துக்கு அமைவாகவே, 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்கப்பட்டது: கல்முனை மேயர் றக்கீப் தெரிவிப்பு 0
– ஏ.எல்.எம். ஷினாஸ் – கொரோனா தொற்று நோயினால் மரணமடைந்த முஸ்லிம்களின் ஜனாஸாவை முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள மையவாடிகளில் அல்லது அந்தந்த மாவட்டங்களில் உள்ள பொருத்தமான இடங்களில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என கல்முனை மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தெரிவித்தார். கல்முனை மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை மாலை ஏற்பாடு