Back to homepage

Tag "ஏறாவூர்"

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் விபத்து: ஏறாவூர் – மீராகேணி நபர் ஸ்தலத்தில் மரணம்

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் விபத்து: ஏறாவூர் – மீராகேணி நபர் ஸ்தலத்தில் மரணம் 0

🕔3.Oct 2023

– உமர் அறபாத் – ஏறாவூர் மிச்நகர் பிரதான வீதி புகையிரத கடவையில் இன்று (03) முற்பகல் வேளையில், மட்டக்களப்பில் இருந்து மாகோ நோக்கி பயணித்த புகையிரத்தில் முச்சக்கரவண்டி மோதுண்டதில் நபர் ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமானார். ஏறாவூர் – மீராகேணியை வதிவிடமாக கொண்ட 38 வயதுடைய அப்துல் றகுமான் முகம்மது றமீஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

மேலும்...
பாசிசப் புலிகளால் ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லிம்களை நினைவுகூரும் சுஹதாக்கள் தினம் அனுஷ்டிப்பு

பாசிசப் புலிகளால் ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லிம்களை நினைவுகூரும் சுஹதாக்கள் தினம் அனுஷ்டிப்பு 0

🕔12.Aug 2023

– உமர் அறபாத் – தமீழீழ விடுதலைப் புலிகளினால் 1990 ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ம் திகதி படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லிம் பொதுமக்களை நினைவுகூரும் 33 வது சுஹதாக்கள் தினம் இன்று ஏறாவூரில் அனுஷ்டிக்கப்பட்டது. சுஹதக்கள் நினைவு தினத்தையொட்டி பொதுச்சந்தை, வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெள்ளைக்கொடி எங்கும் பறக்கவிடப்பட்டன. ஏறாவூரில் நூறுஸ்ஸலாம்

மேலும்...
புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்துடன் முஸ்லிம் பிரதேசங்களில் சுவரொட்டிகள்

புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்துடன் முஸ்லிம் பிரதேசங்களில் சுவரொட்டிகள் 0

🕔11.Aug 2023

– பாறுக் ஷிஹான் – விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்துடன், 1990ஆம் ஆண்டு புலிகள் மேற்கொண்ட மனிதப் படுகொலைகளை நினைவுகூரும் வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகள், அம்பாறை மாவட்டம் முஸ்லிம் பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் ஆகிய மொழிகளில் இந்த சுவரொட்டிகளிலுள்ள வாசகங்கள் காணப்படுகின்றன. ‘1990 ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஏறாவூர்

மேலும்...
நீதவானை நோக்கி பாதணியை வீசிய நபரை மனநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கை பெறுமாறு உத்தரவு

நீதவானை நோக்கி பாதணியை வீசிய நபரை மனநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கை பெறுமாறு உத்தரவு 0

🕔13.May 2023

– முன்ஸிப் அஹமட் – நீதவானை நோக்கி பாதணியை வீசிய நபரொருவரை – மனநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கை பெற்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் நேற்று (12) நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, மன்றில் ஆஜர் செய்யப்பட்ட நபரொருவர் நீதவானை நோக்கி பாதணியை வீசிமையினால் மன்று பரபரப்பானது. திருட்டுக் குற்றச்சாட்டில்

மேலும்...
ஏறாவூரில் இளைஞர்களைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை; பணியும் இடைநிறுத்தம்

ஏறாவூரில் இளைஞர்களைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை; பணியும் இடைநிறுத்தம் 0

🕔23.Oct 2021

ஏறாவூரில் இளைஞர்கள் இருவரை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு, நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் – பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இரண்டு இளைஞர்களை மனிதாபிமானமற்ற முறையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியாகின. ஏறாவூரில் நடந்த விபத்து

மேலும்...
ஏறாவூரில் பொலிஸ் தாக்கிய விவகாரம்: நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர  தெரிவிப்பு

ஏறாவூரில் பொலிஸ் தாக்கிய விவகாரம்: நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔22.Oct 2021

பொதுமக்களைத் தாக்குவதற்குப் பொலிஸாருக்கு அதிகாரமில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஏறாவூரில் இளைஞர்கள் இருவரை தாக்கிய சம்பவம் குறித்து ‘புதிது’ செய்தித்தளம் அமைச்சரிடம் வினவிய போதே, அவர் இதனைக் கூறினார். “சட்டத்தை அமுல்படுத்துவதே பொலிஸாரின் பணி” என்றும், “குற்றமிழைத்தவர் யார் என்றாலும் தண்டிக்கப்படுவார்கள்”

மேலும்...
இளைஞர்களை தாக்கும் பொலிஸ்: வீடியோ வெளியிட்ட சாணக்கியன் எம்.பி

இளைஞர்களை தாக்கும் பொலிஸ்: வீடியோ வெளியிட்ட சாணக்கியன் எம்.பி 0

🕔22.Oct 2021

மோட்டார் பைக்கில் பயணித்த இளைஞர்கள் இருவரை போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘பொலிஸாரின் கொடூரம் மட்டக்களப்பில் தொடர்கிறது. ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் செவிட்டுக் காதுகளில் இது விழுமா’ என்று, அந்த வீடியோ

மேலும்...
ஏராவூரில் பொதுமக்களை முழங்காலில் வைத்த ராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை: அறிக்கையும் வெளியானது

ஏராவூரில் பொதுமக்களை முழங்காலில் வைத்த ராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை: அறிக்கையும் வெளியானது 0

🕔20.Jun 2021

பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் நிலையில் ஏறாவூர் பிரதேசத்தில் வெளியே வந்த பொதுமக்கள் சிலரை முழங்காலிட வைத்த ராணுவத்தினருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ராணுவத்தினர் கடமையிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. ஏறாவூர் பகுதியில் பொதுமக்களை ராணுவத்தினர் முழங்காலிட வைத்த படங்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன.

மேலும்...
400 அரிசி மூடைகளுடன் ஏறாவூரிலிருந்து பயணித்த லொறி விபத்து

400 அரிசி மூடைகளுடன் ஏறாவூரிலிருந்து பயணித்த லொறி விபத்து 0

🕔6.Jul 2020

– க. கிஷாந்தன் – ஏறாவூர் பகுதியிலிருந்து நுவரெலியா வழியாக பொகவந்தலாவ பகுதிக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிச்சென்ற லொறி தலைகீழாக குடைசாய்ந்த விபத்துக்குள்ளாகியது. நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது. இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக, நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்...
“அடக்கம் செய்ய அனுமதியுங்கள்”: தலதா மாளிகைக்கு ராஜா யானையை பரிசளித்த உமர் லெப்பை பணிக்கரின் உறவிலிருந்து ஓர் குரல்

“அடக்கம் செய்ய அனுமதியுங்கள்”: தலதா மாளிகைக்கு ராஜா யானையை பரிசளித்த உமர் லெப்பை பணிக்கரின் உறவிலிருந்து ஓர் குரல் 0

🕔17.May 2020

– பஷீர் சேகுதாவூத் (முன்னாள் அமைச்சர், தவிசாளர் – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு) – கொரோனா ஆதிக்கம் செலுத்துகிற இக்காலத்தில் இவ்வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கிற முஸ்லிம்களின் இறுதிக்கிரியை பற்றிய விடயம், வைரஸ் தாக்கம் நாட்டில் பற்றி எரிகிற விபரீதத்தை விடவும் அதிகமாக முஸ்லிம் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. மரணித்த முஸ்லிம் உடலங்களை அடக்கம் மட்டுமே செய்ய

மேலும்...
முன்னாள் அமைச்சர் பஷீர் தலைமையில், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஏறாவூரில் ஆரம்பம்

முன்னாள் அமைச்சர் பஷீர் தலைமையில், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஏறாவூரில் ஆரம்பம் 0

🕔27.Feb 2020

– அஹமட் – அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் அபிவிருத்தித் திட்டங்கள் சிலவற்றினை, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத், இன்று வியாழக்கிழமை ஏறாவூரில் ஆரம்பித்து வைத்தார். அந்த வகையில் ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ எனும் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக ‘சப்ரிக் கமக்’ எனும், மக்கள் பங்களிப்பு கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்

மேலும்...
சிங்களவர் வாக்குகளைப் பெரும்பான்மையாகப் பெறும் கோட்டாவினால்தான் தமிழர், முஸ்லிம்களுக்கு தீர்வினை வழங்க முடியும்: ஏறாவூரில் பஷீர் சேகுதாவூத்

சிங்களவர் வாக்குகளைப் பெரும்பான்மையாகப் பெறும் கோட்டாவினால்தான் தமிழர், முஸ்லிம்களுக்கு தீர்வினை வழங்க முடியும்: ஏறாவூரில் பஷீர் சேகுதாவூத் 0

🕔2.Nov 2019

“சஜித் பிரேமதாஸவின் தோல்வி – தமிழ் தேசிய கட்சிகளுக்கு விளங்கி விட்டது, ஆகவேதான் அவருக்கு வாக்களியுங்கள் என்று தமிழ் மக்களுக்கு தமிழ் தேசிய கட்சிகள் சொல்லவில்லை, கோட்டாபய ராஜபக்ஷ வென்று ஜனாதிபதியான பின்பு, அவரிடம் சென்று அந்தக் கட்சியினர் பேசுவார்கள்” என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். ஸ்ரீலங்கா

மேலும்...
பள்ளிவாசல் நடுவே அமர்ந்து கொண்டு வாக்குக் கேட்க, கோட்டாவுக்கு வெட்கமில்லையா: அமைச்சர் றிசாட் கேள்வி

பள்ளிவாசல் நடுவே அமர்ந்து கொண்டு வாக்குக் கேட்க, கோட்டாவுக்கு வெட்கமில்லையா: அமைச்சர் றிசாட் கேள்வி 0

🕔20.Oct 2019

சிறுபான்மையினரின் இருப்பையும் பாதுகாப்பையும் அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் கூடாரத்திற்குள் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக  நாம் ஒரு போதும் வாக்களிக்கக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் அமைப்பாளர் லத்தீபின் தலைமையில் ஏறாவூரில்  நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற

மேலும்...
தேசிய பயிலுநர், கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவர் பதவி; ஹாபிஸ் நசீருக்கு கிடைத்தது எப்படி?

தேசிய பயிலுநர், கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவர் பதவி; ஹாபிஸ் நசீருக்கு கிடைத்தது எப்படி? 0

🕔27.Feb 2019

– அஹமட் – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான ஹாபிஸ் நசீர் அகமட், அண்மையில் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டாரல்லவா? இந்த நியமனத்துக்கும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை எனத் தெரியவருகிறது. ஹாபிஸ் நசீருக்கு பதவியொன்றினை வழங்குவதற்கு, ஜனாதிபதி

மேலும்...
தேசிய பயிலுநர், கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவராக, ஹாபிஸ் நசீர் நியமனம்

தேசிய பயிலுநர், கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவராக, ஹாபிஸ் நசீர் நியமனம் 0

🕔20.Feb 2019

– முன்ஸிப் அஹமட் – தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவராக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று  புதன்கிழமை இந்த நியமனத்தை வழங்கி வைத்தார். பிரதமரின் வசமுள்ள அமைச்சின் கீழ், மேற்படி தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்