Back to homepage

Tag "எஸ்.பி. பாலசுப்ரமணியம்"

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார் 0

🕔25.Sep 2020

இந்திய திரைப்படப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், 74ஆவ வயதில் உடல் நலக்குறைவால் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காலமானார். இது தொடர்பான தகவலை அவருடைய மகன் எஸ்.பி. சரண் தெரிவித்துள்ளார். “எஸ்.பி. பாலசும்பரமணியம் – அவரின் பாடல் இருக்கும்வரை இருப்பார். நீங்கள் எல்லோரும் இருக்கும்வரை அவர் இருப்பார். எனது தந்தை உயிரிழப்பு தொடர்பான விரிவான தகவல்கள் இன்னும் சிறிது

மேலும்...
கொரோனா தொற்றிலிருந்து எஸ்.பி.பி விடுபட்டார்; உடல் நிலையிலும் முன்னேற்றம்

கொரோனா தொற்றிலிருந்து எஸ்.பி.பி விடுபட்டார்; உடல் நிலையிலும் முன்னேற்றம் 0

🕔7.Sep 2020

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டிருப்பதாக அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட காணொளியில்; “அப்பாவின் நுரையீரல் மேம்பட்டு இன்று வென்டிலேட்டர் அகற்றப்படும் என நம்பினோம். ஆனால், அந்த அளவுக்கு நடக்கவில்லை. ஆனால், அவருக்கு

மேலும்...
எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் முன்னேற்றம்: எதையோ எழுதிக் காட்ட முயன்றார் என, மகன் சரண் தெரிவிப்பு

எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் முன்னேற்றம்: எதையோ எழுதிக் காட்ட முயன்றார் என, மகன் சரண் தெரிவிப்பு 0

🕔26.Aug 2020

கொவிட் – 19 தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் நினைவுடன் இருப்பதாகவும் அவரது உடல்நலக் குறியீடுகள் ஒரே நிலையில் நீடிப்பதாகவும் அவர் சிகிச்சைபெற்று வரும் மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.  பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஓகஸ்ட் ஐந்தாம் திகதியன்று சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மேலும்...
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும், பாடகர் பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கவலைக்கிடம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும், பாடகர் பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கவலைக்கிடம் 0

🕔14.Aug 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, அவர் சிகிச்சைபெற்று வரும் தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது. பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கோவிட் – 19 அறிகுறிகளுடன் கடந்த 05ஆம் திகதியன்று சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில்,13ஆம் திகதி இரவு

மேலும்...
இளையராஜாவின் பாடல்களை பாட மாட்டேன்: எஸ்.பி. பாலசுப்ரமணியம் அறிவிப்பு

இளையராஜாவின் பாடல்களை பாட மாட்டேன்: எஸ்.பி. பாலசுப்ரமணியம் அறிவிப்பு 0

🕔19.Mar 2017

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை, இனி பாடப் போவதில்லை என்று புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அறிவித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியும் இணைந்து காலத்தால் அழியாத பாடல்களை கொடுத்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த பல பாடல்கள் இசை ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்திருக்கின்றன. இந்த நிலையில், தற்போது இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்