Back to homepage

Tag "எஸ்.ஐ. மன்சூர்"

மாயக்கல்லி மலை பகுதியில், விகாரை அமைக்க காணி  வழங்குவதில்லை: ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம்

மாயக்கல்லி மலை பகுதியில், விகாரை அமைக்க காணி வழங்குவதில்லை: ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் 0

🕔11.Sep 2018

– முன்ஸிப் அஹமட் – ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி, தீர்க்கமானதொரு முடிவினைப் பெற்றுக் கொள்ளும் வரை, மாயக்கல்லி மலைப் பகுதியில் பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி வழங்குவதில்லை என்று, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இன்று செவ்வாய்கிழமை ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் இறக்காமம் அமைப்பாளர் கே.எல். சமீம் கொண்டு வந்த

மேலும்...
இறக்காமத்தை ரஊப் ஹக்கீம் கறிவேப்பிலையாகவே பார்க்கிறார்: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு

இறக்காமத்தை ரஊப் ஹக்கீம் கறிவேப்பிலையாகவே பார்க்கிறார்: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு 0

🕔5.Oct 2017

– அஹமட் – இறக்காமம் பிரதேசத்தையும், அங்குள்ள மக்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தொடர்ந்தும் கறி வேப்பிலை போல் பயன்படுத்தி வருகிறது என, இறக்காமம் பிரதேச ஒன்றிணைப்புக் குழு இணைத்தலைவரும், தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் குற்றம்சாட்டினார். இறக்காமத்துக்கு அரசியல் அதிகாரங்களை வழங்குவதற்கான பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும், மு.கா. தலைவர், அவை

மேலும்...
கந்தூரி உணவு உண்டதில் மரணமானவர்களின் குடும்பங்களுக்கு, வீடுகள் நிர்மாணிக்க நிதியுதவி; இறக்காமத்தில் நேற்று வழங்கப்பட்டது

கந்தூரி உணவு உண்டதில் மரணமானவர்களின் குடும்பங்களுக்கு, வீடுகள் நிர்மாணிக்க நிதியுதவி; இறக்காமத்தில் நேற்று வழங்கப்பட்டது 0

🕔18.Aug 2017

– முஸ்ஸப் – உணவு நஞ்சானமை காரணமாக இறக்காமம் பிரதேசத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, வீடு நிர்மாணிப்பதற்கான நிதியினை வழங்கும் நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சு இந்த நிதியினை வழங்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இறக்காமம் பிரதேத்தில் சமைக்கப்பட்ட கந்தூரி உணவை உட்கொண்ட பொதுமக்களில் நூற்றுக்

மேலும்...
இறக்காமம் வைத்தியசாலைக்கு நோயாளர் விடுதி விரைவில்; பொறியியலாளர் மன்சூரிடம் அமைச்சர் திஸாநாயக்க உறுதி

இறக்காமம் வைத்தியசாலைக்கு நோயாளர் விடுதி விரைவில்; பொறியியலாளர் மன்சூரிடம் அமைச்சர் திஸாநாயக்க உறுதி 0

🕔2.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – இறக்காமம் வைத்தியசாலைக்கு இரண்டு மாடிகளைக் கொண்ட நோயாளர் விடுதி ஒன்றினை நிர்மாணிப்பதற்குரிய நிதியினை விரைவில் ஒதுக்கித் தருவதாக, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூரிடம் சமூக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க உறுதியளித்தார். அமைச்சர் திஸாநாயக்கவை அவரின் அமைச்சில் வைத்து பொறியியலாளர் மன்சூர், இன்று புதன்கிழமை சந்தித்துப்

மேலும்...
கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவு தரமற்றது: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு

கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவு தரமற்றது: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு 0

🕔14.Jul 2017

– எம்.ஜே.எம். சஜீத் – இறக்காமம் பிரதேச செயலகத்தினால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் போஷாக்கு உணவுப் பொருட்கள் தரமற்றதாகவும், சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியதாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்படும் புகார் தொடர்பில், உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம், இணைத்தலைவர்களான

மேலும்...
காரியாலயத்தை இடம் மாற்ற வேண்டாம்; ராஜாங்க அமைச்சரிடம் பொறியியலாளர் மன்சூர் வலியுறுத்தல்

காரியாலயத்தை இடம் மாற்ற வேண்டாம்; ராஜாங்க அமைச்சரிடம் பொறியியலாளர் மன்சூர் வலியுறுத்தல் 0

🕔7.Jul 2017

– முன்ஸிப் அஹமட் – சாய்ந்தமருதில் அமைக்கப்பட்ட கிழக்கு மாகாணத்துக்கான இளைஞர் சேவைகள் மன்றக் காரியாலயத்தை, அம்பாறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியினை தடுத்து நிறுத்துமாறு, தேசிய கொள்கைகள் திட்டமிடல் மற்றும் பொருளாதார ராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேராவிடம், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் வலியுறுத்தினார். அமைச்சரை நேரில் சந்தித்த பொறியியலாளர்

மேலும்...
ஞானசார தேரருக்கு, தெரியாத பட்டியல்; தேடிப் பார்க்கச் சொல்கிறார், பொறியியலாளர் மன்சூர்

ஞானசார தேரருக்கு, தெரியாத பட்டியல்; தேடிப் பார்க்கச் சொல்கிறார், பொறியியலாளர் மன்சூர் 0

🕔1.Jul 2017

– முன்ஸிப் அஹமட் – “முஸ்லிம்கள்தொடர்பாக இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற ஞானசார தேரர் போன்றவர்கள், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த முஸ்லிம் வீரர்களை நினைத்துப் பார்க்கத் தவறி விட்டார்கள்” என்று, இலங்கை கடற்படையின் யுத்தக் கப்பல்களில் பொறியியலாளராகப் பணியாற்றியவரும், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான எஸ்.ஐ. மன்சூர் தெரிவித்தார். இலங்கை முஸ்லிம்கள் தமது நாட்டை

மேலும்...
குடுவில் மீனவர் சங்க ஏற்பாட்டில், இன ஐக்கியத்தை வலிறுத்தும் இப்தார்

குடுவில் மீனவர் சங்க ஏற்பாட்டில், இன ஐக்கியத்தை வலிறுத்தும் இப்தார் 0

🕔6.Jun 2017

– எம்.ஜே.எம். சஜீத் –இன ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையில் இறக்காமம் குடிவில் நன்னீர் மீனவர் சங்கம் ஏற்பாடு செய்த மூவின மக்களும் கலந்துகொள்ளும் இப்தார் நிகழ்வு நேற்று  திங்கட்கிழமை குடுவில்  ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.கிழக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு  இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் உள்ளிட்டோர் இந் நிகழ்வில் பிரமுகர்களாகக்

மேலும்...
கல்விக் கல்லூரிக்கு உள்ளீர்ப்பதில், இறக்காமம் மாணவர்களுக்கு அநீதி: பொறியியலாளர் மன்சூர்

கல்விக் கல்லூரிக்கு உள்ளீர்ப்பதில், இறக்காமம் மாணவர்களுக்கு அநீதி: பொறியியலாளர் மன்சூர் 0

🕔17.Mar 2017

– றிசாத் ஏ காதர் – தேசிய கல்விக்கல்லூரிக்கு மாணவர்களை தேர்வு செய்வதில் இறக்காமம் பிரதேச மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் பொறியிலாளர் எஸ்.ஐ. மன்சூர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக பொறியிலாளர் எஸ்.ஐ. மன்சூர் மேலும் கூறுகையில்; “தேசிய கல்விக் கல்லூரிக்கு வருடந்தம் மாணவர்கள் உள்ளீர்ப்புச் செய்யப்படுகின்றனர். இவ்வாறு உள்ளீர்ப்புச்

மேலும்...
ஒலுவில் மீன்பிடித் துறைமுகம்: வாழ்வாதாரத்தில் விழும் மண்

ஒலுவில் மீன்பிடித் துறைமுகம்: வாழ்வாதாரத்தில் விழும் மண் 0

🕔2.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – திட்டமிடப்படாத அபிவிருத்திகள் வெற்றியளிப்பதில்லை என்பதற்கு ஒலுவில் துறைமுகம் நிகழ்கால உதாரணங்களில் ஒன்றாகும். ஒலுவில் துறைமுகமானது அரசியலை மனதில் வைத்துக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். ஒலுவிலில் ஒரு துறைமுகம் அமைப்பதற்கான சாத்திய வள அறிக்கைகளையெல்லாம் புறந்தள்ளி விட்டு, அங்குள்ள மக்களை அரசியல் ரீதியாக பிரமிப்பூட்டுவதற்காக ஒலுவில் துறைமுகத்தை உருவாக்கினார்கள். இதற்காக, ஒலுவில்

மேலும்...
இறக்காமத்தில் தேசிய இலக்கிய விழா நிகழ்வுகள்; சாதனையாளர்களுக்கும் கௌரவம்

இறக்காமத்தில் தேசிய இலக்கிய விழா நிகழ்வுகள்; சாதனையாளர்களுக்கும் கௌரவம் 0

🕔10.Nov 2016

– றிஜாஸ் அஹமட் – தேசிய இலக்கிய விழாவினையொட்டி, இறக்காமப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பல்வேறு விதமான கலை, கலாசார மற்றும் இலக்கிய நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றன. கலாச்சார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையில் நடைபெற்ற இந் நிகழ்வினை இறக்காமம் பிரதேச கலாச்சாரப் பேரவை

மேலும்...
இறக்காமம் குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு

இறக்காமம் குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு 0

🕔2.Nov 2016

– றிஜாஸ் அஹமட் – இறக்காமக் குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகளை விடும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இறக்கமப் பிரதேச நன்னீர் மீனவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் அவர்களும், இறக்காமப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின்

மேலும்...
இறக்காமம் பிரதேசத்துக்கு, மின்சார சபை துணைக் காரியாலயம்; பொறியியலாளர் மன்சூரின் முயற்சிக்கு வெற்றி

இறக்காமம் பிரதேசத்துக்கு, மின்சார சபை துணைக் காரியாலயம்; பொறியியலாளர் மன்சூரின் முயற்சிக்கு வெற்றி 0

🕔30.Oct 2016

– றிஜாஸ் அஹமட் – இறக்காமம் பிரதேசத்தில் மின்சாரசபை துணைக் காரியாலயம் ஒன்றினை அமைத்துத் தருமாறு, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, அடுத்த 04 மாதங்களுக்குள், துணைக் காரியாலயத்தினை அமைத்துத் தருவதாக மின்சக்தி, எரிபொருள் அமைச்சின் செயலாளர் டொக்டர் பி.எம்.எஸ். பதகொட இன்று ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தார்.

மேலும்...
விவசாயிகள் செலுத்த வேண்டிய பணத்தொகையை, பொறியியலாளர் மன்சூர் பொறுப்பேற்றுக் கொண்டார்

விவசாயிகள் செலுத்த வேண்டிய பணத்தொகையை, பொறியியலாளர் மன்சூர் பொறுப்பேற்றுக் கொண்டார் 0

🕔26.Oct 2016

இறக்காமம் பிரதேச விவசாயிகள் 50 வீதம் மானிய அடிப்படையில் பெற்றுக்கொண்ட சோள விதைகளுக்காகச் செலுத்த வேண்டிய பணத்தினை,  இறக்கமப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் பொறுப்பேற்றுக் கொண்டமை காரணமாக, குறித்த சோள விதைகளை விவசாயிகள் இலவசமாகப் பெற்றுக் கொண்டனர். தேசிய விவசாய வாரத்தினை முன்னிட்டு இறக்காமம் பிரதேச விவசாயிகளின் நன்மை கருதியும்,

மேலும்...
நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளின் புறக்கணிப்புக் குறித்து விவசாயிகள் விசனம்

நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளின் புறக்கணிப்புக் குறித்து விவசாயிகள் விசனம் 0

🕔21.Oct 2016

– றிசாத் ஏ காதர் – நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் காணப்படும் இறக்காமம் R17 வாய்க்காலானது மிக நீண்டகாலமாக துப்பரவு செய்யப்படாமல், நீர்த்தாவரங்களும், பற்றைகளும் வளர்ந்து காணப்படுவதனால், நெற்காணிகளுக்கான நீரினைப் பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளிடம் பல முறை இங்குள்ள விவசாயிகள் முறைப்பாடு செய்தும், எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்