Back to homepage

Tag "எஸ்.எம். சபீஸ்"

புதிய தலைவர்களை உருவாக்குவதற்கு, இப்போதைய தலைவர்கள் அச்சப்படுகின்றனர்: சபீஸ் குற்றச்சாட்டு

புதிய தலைவர்களை உருவாக்குவதற்கு, இப்போதைய தலைவர்கள் அச்சப்படுகின்றனர்: சபீஸ் குற்றச்சாட்டு 0

🕔1.Apr 2024

“எமது சமூகத்தின் தலைவர்கள் – தமக்கு அடுத்த படியாக உள்ளவர்களை தலைவர்களாக உருவாக்காமல், அவர்கள் தம்மை மிஞ்சி விடுவார்களோ என்ற அச்சத்தில், ஓரங்கட்டும் விதமாக செயற்படுவது தலைமைத்துவ பண்பாக அமையாது” என கிழக்கின் கேடயம் தலைவர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். ஆனாலும் அம்பாறை மாவடத்திலுள்ள ஆளுமை மிக்க இளைஞர்களை ஒன்று சேர்ந்து – அவர்களிடம் தலைமைப்

மேலும்...
கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸின் சொந்த நிதியில், பாலமுனையில் கிறிக்கெட் பயிற்சிக் கூடாரம்

கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸின் சொந்த நிதியில், பாலமுனையில் கிறிக்கெட் பயிற்சிக் கூடாரம் 0

🕔27.Mar 2024

கிழக்கின் கேடயத்தின் தலைவர் எஸ்.எம். சபீஸின் சொந்த நிதியில், பாலமுனையில் கடினபந்து கிறிக்கெட் பயிற்சிக் கூடாரம் ஒன்றை அமைக்கும் ஆரம்ப நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. அண்மையில் தான் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக கடினபந்து கிரிக்கட் பயிற்சிக் கூடாரத்தை அமைப்பதற்கான அடிக்கல்லை சபீஸ் நாட்டி ஆரம்பித்துவைத்தார். இதன்போது அவர் பேசுகையில்; “எமது இளைஞர்கள் எதிர்காலத்தில் தேசிய மற்றும்

மேலும்...
அரசாங்கம் வழங்கும் நிதியை பங்கிடுவது தலைவர்களின் பணியல்ல: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ்

அரசாங்கம் வழங்கும் நிதியை பங்கிடுவது தலைவர்களின் பணியல்ல: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் 0

🕔24.Mar 2024

புத்தாக்க சிந்தனைகளோடு சமூகத்தை வழிப்படுத்தி நெறிப்படுத்தி, மக்கள் தமக்கான வாழ்வாதாரங்களை சுயமாக தேடிக்கொள்ளும் வழிவகைகளை உருவாக்கிக் கொடுப்பதே தலைவர்களின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, அரசாங்கம் வழங்குகின்ற நிதியை பங்கிடுவது சமூகத் தலைவர்களின் பணியல்ல என்று – கிழக்கின் கேடயம் தலைவர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். கிழக்கின் கேடயம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடலும் இப்தார்

மேலும்...
“புறக்கணித்தால் புறக்கணிப்போம்”: கிழக்கு ஆளுநருக்கு கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் எச்சரிக்கை

“புறக்கணித்தால் புறக்கணிப்போம்”: கிழக்கு ஆளுநருக்கு கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் எச்சரிக்கை 0

🕔18.Feb 2024

கிழக்கு மாகாண சபையிலுள்ள முக்கியமான பதவிகளுக்கு இன ரீதியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வந்த நடைமுறையை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மீறியுள்ளதாகவும், அந்த நியமனங்களில் தற்போது முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கின் கேடயம் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார். இந்தப் புறக்கணிப்பு தொடருமாயின், ஆளுநரின் இந்த நடவடிக்கை

மேலும்...
அட்டாளைச்சேனை அல் ஜென்னா பள்ளிவாசலின் தரைக்கு மாபிள் கற்கள் பதிப்பதற்கு சபீஸ் நிதியுதவி

அட்டாளைச்சேனை அல் ஜென்னா பள்ளிவாசலின் தரைக்கு மாபிள் கற்கள் பதிப்பதற்கு சபீஸ் நிதியுதவி 0

🕔13.Feb 2024

அட்டாளைச்சேனை அல் ஜென்னா பள்ளிவாசலின் தரைக்கு – மாபிள் கற்கள் (டைல்ஸ்) பதிப்பதற்கான நிதியை, கிழக்கின் கேடயம் தலைவர் எஸ்.எம். சபீஸ் – பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் வழங்கினார். அல் ஜென்னா பள்ளிவாசல் நிருவாகத்தினரின் அழைப்பின் பேரில், அண்மையில் பள்ளிவாசலுக்கு சபீஸ் சென்றிருந்தார். அதன்போது – பள்ளிவாசலின் உள்தரை செப்பனிடப்பட்ட வேண்டிய தேவையினையும் எதிர்வரும் நோன்பு மாதத்துக்கு

மேலும்...
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் முறைமை காரணமாக, நாடு பின்னடைவை சந்திக்கிறது: எஸ்.எம். சபீஸ்

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் முறைமை காரணமாக, நாடு பின்னடைவை சந்திக்கிறது: எஸ்.எம். சபீஸ் 0

🕔18.Jan 2024

– நூருல் ஹுதா உமர் – பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் முறைமை காரணமாக, நமது நாடு வேகமாக வளர்ச்சியடைவதில் பின்னடைவை சந்திப்பதாக கிழக்கின் கேடயம் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். “வளர்ச்சி அடைந்த நாடுகளில் – பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அவர்களது தகமைக்கு ஏற்ப இணைத்துக் கொள்ளும்

மேலும்...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோருக்கு, கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ், சொந்த நிதியிலிருந்து நிவாரணம்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோருக்கு, கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ், சொந்த நிதியிலிருந்து நிவாரணம் 0

🕔1.Jan 2024

கிழக்கின் கேடயம் தலைவர் எஸ்.எம். சபீஸின் சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட அரிசிப் பொதிகள் – தற்போதைய சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு கிழக்கின் கேடயம் தொண்டர்கள் சென்று, மேற்படி உதவிப் பொருட்களை வழங்கி வருகின்றனர். ‘அயலவர்களுக்கு உதவுவோம்’ எனும் திட்டத்தின் கீழ், 800 குடும்பங்களுக்கு

மேலும்...
தோற்றார் அதாஉல்லா; வென்றார் சபீஸ்: இடைநிறுத்தப்பட்ட எம்.எஸ் லங்கா நிறுவனத்துக்கு, மீளவும் இயங்க அனுமதி

தோற்றார் அதாஉல்லா; வென்றார் சபீஸ்: இடைநிறுத்தப்பட்ட எம்.எஸ் லங்கா நிறுவனத்துக்கு, மீளவும் இயங்க அனுமதி 0

🕔6.Dec 2023

– நூறுல் ஹுதா உமர் – அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம். சபீஸின் ‘எம்.எஸ். லங்கா’ நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த நிறுவனம் தொடர்ந்தும் இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தில் எந்தவித தவறுகளும் இடம்பெறவில்லை என்றும், அது முறையாக இயங்கிக் கொண்டிருகின்றது என,

மேலும்...
அதாஉல்லாவின் முறைப்பாட்டை அடுத்து, இடைநிறுத்தப்பட்ட எம்.எஸ். லங்கா நிறுவனத்துக்கு அதிகாரிகள் விஜயம்: விடயங்களை தெளிவுபடுத்தினார் சபீஸ்

அதாஉல்லாவின் முறைப்பாட்டை அடுத்து, இடைநிறுத்தப்பட்ட எம்.எஸ். லங்கா நிறுவனத்துக்கு அதிகாரிகள் விஜயம்: விடயங்களை தெளிவுபடுத்தினார் சபீஸ் 0

🕔4.Dec 2023

அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும், கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம். சபீஸுக்குச் சொந்தமான ‘எம்.எஸ். லங்கா’ (M S LANKA) நிறுவனத்துக்கான அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக ஆராய்ந்து – நாடாளுமன்றக் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு, குறித்த நிறுவனத்துக்கு அரச அதிகாரிகள் விஜயம் செய்தனர். தனது நிறுவனத்துக்கு எதிராக

மேலும்...
சபீஸுக்கு சொந்தமான ‘எம்.எஸ். லங்கா’ நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்: அதாஉல்லா எம்.பிதான் காரணம் என குற்றச்சாட்டு

சபீஸுக்கு சொந்தமான ‘எம்.எஸ். லங்கா’ நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்: அதாஉல்லா எம்.பிதான் காரணம் என குற்றச்சாட்டு 0

🕔28.Nov 2023

அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும் கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம். சபீஸுக்குத் சொந்தமான “எம்.எஸ். லங்கா“ (MS LANKA) நிறுவனத்துக்கான அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த நலையில், கடந்த 09 வருடங்களாக அக்கரைப்பற்றில் இயங்கி வந்த தனது நிறுவனம் இடைநிறுத்தப்படுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் அரசியல் தலையீடுதான் காரணம் என, சபீஸ் குற்றஞ்சாட்டுகிறார்.

மேலும்...
குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றவர்களுமே எதிர்காலம் தொடர்பில் அச்சப்படுவர்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ்

குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றவர்களுமே எதிர்காலம் தொடர்பில் அச்சப்படுவர்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் 0

🕔26.Nov 2023

– நூருல் ஹுதா உமர் – “குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றவர்களுமே எதிர்காலம் தொடர்பில் அச்சப்படுவர்” என அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். இளைஞர் கழகங்களில் திறன் விருத்தி வேலைத்திட்டம் எனும் தலைப்பில், மூன்று நாள் பயிற்சி முகாமொன்று நிந்தவூர் அல்-மதீனா வித்தியாலயத்தில் இம்மாதம் 24ம்,

மேலும்...
இலங்கை இளைஞர்கள் அமைதி நிறைந்த வாழ்வுக்காகப் போராடுகின்றனர்: ‘உலகளாவிய இளைஞர் அமைதி விழா’ ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ்

இலங்கை இளைஞர்கள் அமைதி நிறைந்த வாழ்வுக்காகப் போராடுகின்றனர்: ‘உலகளாவிய இளைஞர் அமைதி விழா’ ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ் 0

🕔1.Oct 2023

– நூருல் ஹுதா உமர் – முழு உலகமும் சமமான கட்டமைப்பு, மனித உரிமைக்கான மரியாதை மற்றும் சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வுமிக்க சமாதானம் நிறைந்த சூழலின் தேவைப்பாட்டில் உள்ளது என, 16 ஆவது ‘உலகளாவிய இளைஞர் அமைதி விழா’ (Global Youth peace Fest 16) ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். இளைஞர் யுவதிகளின் பங்குபற்றலுடன் எமது

மேலும்...
சக்தியின் ‘இப்தார்’ நிகழ்வு கோரிக்கை நிராகரிப்பு: “உங்கள் பணத்தில் நோன்பு திறக்க முடியாது”: அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் தலைவர் சபீஸ் தெரிவிப்பு

சக்தியின் ‘இப்தார்’ நிகழ்வு கோரிக்கை நிராகரிப்பு: “உங்கள் பணத்தில் நோன்பு திறக்க முடியாது”: அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் தலைவர் சபீஸ் தெரிவிப்பு 0

🕔24.Mar 2023

அக்கரைப்பற்று பெரிய பள்ளி வாசலில் சக்தி ஊடக (தொலைக்காட்சி மற்றும் வானொலி) குழுமம் இப்தார் நிகழ்சியினை நடத்துவதற்கு முன்வைத்த கோரிக்கையை – தாம் நிராகரித்துள்ளதாக அந்தப் பள்ளிவாசலின் தலைவரும் கிழக்கின் கேடயம் அமைப்பின் பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார். ஒருசில தமிழ் பேசும் ஊடகங்களை, முஸ்லிம்கள் தமக்குரிய ஊடகங்களாக நம்பிவந்தாகவும், ஆனால் அவை -முஸ்லிம் மக்களை

மேலும்...
“அறிவிலிகளின் காலம் முடிவடைந்து விட்டது”: கடந்த காலத்தை நினைவுபடுத்தி சபீஸ் அறிக்கை

“அறிவிலிகளின் காலம் முடிவடைந்து விட்டது”: கடந்த காலத்தை நினைவுபடுத்தி சபீஸ் அறிக்கை 0

🕔20.Mar 2023

– நூருல் ஹுதா உமர் – அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்துக்குள் குப்பையை கொட்டி, விளையாட்டையும் கெடுத்து துர்நாற்றத்தையும் பரப்பிய அறிவிலிகளின் காலம் முடிவடைந்து விட்டது என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், ‘கிழக்கின் கேடயம்’ பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் நேற்று (19) நள்ளிரவுடன் நிறைவு பெற்றமையினை

மேலும்...
“விலகப் போகிறேன் என்று கூறிய போது மறுத்த அதாஉல்லா, இப்போது முறையான விசாரணைகளின்றி விலக்கியுள்ளார்”: தவறை உணர்வார் என்கிறார் சபீஸ்

“விலகப் போகிறேன் என்று கூறிய போது மறுத்த அதாஉல்லா, இப்போது முறையான விசாரணைகளின்றி விலக்கியுள்ளார்”: தவறை உணர்வார் என்கிறார் சபீஸ் 0

🕔10.Mar 2023

முறையான விசாரணைகளின்றி தன்னை கட்சியைவிட்டும் நீக்கியமை தொடர்பில், தன்னால் வழக்குத்தாக்கல் செய்து தடை உத்தரவு பெற முடியுமாக உள்ள போதும், அதனை தான் செய்ய விரும்பவில்லை என, அக்கரைப்பற்று மாநகர சபையின் மாதாந்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, தேசிய காங்கிரஸ் உறுப்பினராகப் பதவி வகித்த எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். அக்கரைப்பற்று மாநகர சபையின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்