Back to homepage

Tag "எழுத்தாளர்"

ஜுனைதா ஷெரீப்: கிழக்கின் புழுதி வாசத்தை, எழுத்தில் மணக்கச் செய்தவர்

ஜுனைதா ஷெரீப்: கிழக்கின் புழுதி வாசத்தை, எழுத்தில் மணக்கச் செய்தவர் 0

🕔3.Oct 2021

– எப்.எச்.ஏ. அம்ஜாட் (நிந்தவூர்) – கிழக்கிலங்கை வட்டார இலங்கியத்தைத் தனது எழுத்துக்களின் வழியாக மிகவும் லாவகமாகவும் நுட்பமாகவும் வெளிப்படுத்திய மிகச் சிறந்த கதைசொல்லி ஜுனைதா ஷெரீப். காத்தான் குடியில் 1940.09.15இல் பிறந்த ஜுனைதா ஷெரீப், 1958ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆசிரியராக இணைந்தார். பின்னர் லிகிதராக நியமனம்பெற்று மட்டக்களப்பு கச்சேரியில் பல வருடங்கள் கடமை

மேலும்...
புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் ஜுனைதா ஷெரீப் காலமானார்

புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் ஜுனைதா ஷெரீப் காலமானார் 0

🕔3.Oct 2021

புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் ஜுனைதா ஷெரீப் (வயது 81) இன்று காலமானார். இவர் தனது எழுத்துக்களுக்காக பலமுறை சாகித்த விருதுகளைப் பெற்றுள்ளார். ஆசிரியராக தனது தொழிலை ஆரம்பித்த இவர், பின்னர் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் பதவி வகித்தார். இவரின் சொந்த ஊர் காத்தான்குடி. முகம்மட் ஷெரீப் எனும் இயற்பெயர் கொண்ட இவர், ஜுனைதா

மேலும்...
எழுத்துச் சித்தர் பாலகுமாரன் காலமானார்

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் காலமானார் 0

🕔15.May 2018

எழுத்துச் சித்தர் என்று கொண்டாடப்படும் எழுத்தாளர் பாலகுமாரன் (72 வயது) இன்று செவ்வாய்கிழமை காலமானார். நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ‘மெர்க்குரிப்பூக்கள்’ நாவல் மூலம் ஏராளமான வாசகர்களைக் ஈர்த்தவர் எழுத்தாளர் பாலகுமாரன். ‘தலையணைப்பூக்கள்’, ‘கரையோர முதலைகள்’, ‘பயணிகள் கவனிக்கவும்’, ‘இரும்பு குதிரைகள்’ என 274க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதிய பாலகுமாரன்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்