Back to homepage

Tag "எம்.கே. சிவாஜிலிங்கம்"

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது 0

🕔5.Jul 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் அவர் கைதானார். பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர்

மேலும்...
பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடச் சென்ற சிவாஜிலிங்கம் கைதாகி விடுவிப்பு

பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடச் சென்ற சிவாஜிலிங்கம் கைதாகி விடுவிப்பு 0

🕔26.Nov 2018

புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வினை கொண்டாட முயற்சித்தமைக்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த பொருட்கள் பறிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை வல்வெட்டித்துறையில் உள்ள பிரபாகரனின் வீட்டில் பிறந்தநாள் நிகழ்வு கொண்டாட ஏற்பாடாகியிருந்தது. இந்த நிலையில்

மேலும்...
சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில்

சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் 0

🕔8.Jun 2018

வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை இரவு, சிவாஜிலிங்கம் வீட்டில் இருந்த போது திடீர் மாரமைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகிறது. எவ்வாறாயினும் தற்போது சிவாஜிலிங்கம்

மேலும்...
குருணாகலில் களமிறங்கிய ‘சிவாஜி’க்கு 91 விருப்பு வாக்குகள்

குருணாகலில் களமிறங்கிய ‘சிவாஜி’க்கு 91 விருப்பு வாக்குகள் 0

🕔19.Aug 2015

நடைபெற்ற பொதுத் தேர்தலில் – குருணாகல் மாவட்டத்தில், சுயேற்சைக் குழு சார்வில் போட்டியிட்ட வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், 91 விருப்பு வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். ஆயினும்,  தனது முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிர்ப்பினை வெளிக்காட்டுவதற்காவே,  குருணாகல் மாவட்டத்தில் –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்