Back to homepage

Tag "எம்.ஏ. அன்சார்"

ஒக்ஸ்ஃபோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார் நூஹா: பெருமை கொள்கிறது அம்பாறை மாவட்டம்

ஒக்ஸ்ஃபோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார் நூஹா: பெருமை கொள்கிறது அம்பாறை மாவட்டம் 0

🕔14.Jun 2020

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நுஹா, பிரித்தானியாவின் ஒக்ஸ்ஃபோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பை நிறைவு செய்து, தனது பிரதேசத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல். அன்சார் – மருதமுனையைச் சேர்ந்த எம்.எம். ஐனுல் றமீதா ஆகியோரின் மூத்த புதல்வியான நுஹா, இவ்வாறு மருத்துவப் பட்டம் பெற்றுள்ளார். இவரின் தாய் –

மேலும்...
சிறப்பாக நடந்தேறிய ‘அறபாவின் ஆளுமைகள்’ விருது வழங்கும் விழா; அதிபர் அன்சார் தலைமை

சிறப்பாக நடந்தேறிய ‘அறபாவின் ஆளுமைகள்’ விருது வழங்கும் விழா; அதிபர் அன்சார் தலைமை 0

🕔27.Nov 2018

– முன்ஸிப் அஹமட், படங்கள் கே.ஏ. ஹமீட் – ஆற்றல், திறமை மற்றும் அர்ப்பணிப்பு மிகுந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி கௌரவிக்கும் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் ‘அறபாவின் ஆளுமை’ எனும் விருது வழங்கும் விழா, இன்று செவ்வாய்கிழமை, வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கிழக்கு மாகாண

மேலும்...
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம், அக்கரைப்பற்று கல்வி வயலயத்தில் முதலிடம் பெற்று சாதனை

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம், அக்கரைப்பற்று கல்வி வயலயத்தில் முதலிடம் பெற்று சாதனை 0

🕔2.May 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாயலம், இம்முறை வெளியான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அதிக வீதமான மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலையாக அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. அறபா வித்தியாலயத்தில் சாதாரண பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 96.3 வீதான மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று

மேலும்...
அறபாவின் ஆளுமைகள்: அதிபர் அன்சார் தலைமையில் நிகழ்வு

அறபாவின் ஆளுமைகள்: அதிபர் அன்சார் தலைமையில் நிகழ்வு 0

🕔10.Nov 2016

  – றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் இவ்வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, வித்தியாலய திறந்த வெளியரங்கில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வானது ‘அறபாவின் ஆளுமைகள்’ எனும் மகுடத்தில், பாடசாலை அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுகாதார

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்