Back to homepage

Tag "என்.எம். அமீன்"

முன்னெப்போதையும் விட அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய காலகட்டத்தில், சமித தேரரின் மறைவு பெரும் இழப்பாகும்: முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா

முன்னெப்போதையும் விட அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய காலகட்டத்தில், சமித தேரரின் மறைவு பெரும் இழப்பாகும்: முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா 0

🕔30.May 2021

ஒரே தேசமாக ஒன்றிணைந்து நாட்டின் உயர்வுக்கு முன்னெப்போதையும் விட அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய இந்தக் காலகட்டத்தில், அனைத்து மக்களினதும் அன்பு கௌரவம் மற்றும் வரவேற்பை பெற்ற பத்தேகம சமித தேரின் மறைவு நாட்டிற்கு பெரும் இழப்பாகும் என, முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தென்மாகாண சபை உறுப்பினருமான பத்தேகம

மேலும்...
முஸ்லிம்களை பயங்கரவாத சமூகமாக காட்டுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்: தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள்

முஸ்லிம்களை பயங்கரவாத சமூகமாக காட்டுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்: தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் 0

🕔9.May 2019

பயங்கரவாதம் என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று. இதனை செய்தவர்கள் முஸ்லிம்களாக கருதப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர்  ரிஸ்வி முப்தி, தற்போதைய அச்ச சூழ்நிலையிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கும் போராட்டத்திற்கு ஊடகங்கள் உற்பட  சகல தரப்பினரின் ஒத்துழைப்பை கோருவதாகவும் கூறினார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்

மேலும்...
முகத்தை மறைக்க வேண்டாம்; முஸ்லிம் பெண்களுக்கு, ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்

முகத்தை மறைக்க வேண்டாம்; முஸ்லிம் பெண்களுக்கு, ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் 0

🕔26.Apr 2019

“இலங்கையில் தற்போதுள்ள சூழ்நிலையில் முகத்தை மூடுவதன் மூலம் பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்க வேண்டாம்” என்று, அங்குள்ள முஸ்லிம் பெண்களுக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கடிதத் தலைப்பில், அந்த அமைப்பின் ‘பத்வா’ குழு செயலாளர் எம்.எல்.எம். இஸ்யாஸின் கையொப்பத்துடன், மேற்படி கோரிக்கை

மேலும்...
முஸ்லிம் மீடியா போரம் தலைவராக என்.எம். அமீன் மீண்டும் தெரிவு

முஸ்லிம் மீடியா போரம் தலைவராக என்.எம். அமீன் மீண்டும் தெரிவு 0

🕔22.Jul 2018

– பாறுக் ஷிஹான் –ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவராக என்.எம். அமீன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.முஸ்லிம் மீடியா போரம் – இன் 22ஆவது  வருடாந்த பொதுக் கூட்டம்  நேற்று சனிக்கிழமை அரசாங்க தகவல் திணைக்கள  புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதன் போது நடைபெற்ற நிருவாகத் தெரிவின் போதே, மீண்டும் தலைவராக அமீன் தெரிவானார்.மீடியா

மேலும்...
‘மே 26 தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா’: சுவரொட்டி குறித்து, பொலிஸார் விளக்கம்

‘மே 26 தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா’: சுவரொட்டி குறித்து, பொலிஸார் விளக்கம் 0

🕔22.May 2018

‘மே 26 தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா’ என்ற சிங்கள வாசகத்துடன் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் தொடர்பில், முஸ்லிம் மக்களிடையே பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்து பொலிஸார் விளக்கமளித்துள்ளனர். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மேற்படி சுவரொட்டியானது, சிங்கள பாடசாலையொன்றின் நடைபவனி தொடர்பான பிரச்சாரம் தொடர்பானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ‘மே 26 தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா’ என்ற

மேலும்...
முஷர்ரப்பின் இடைநிறுத்தம் தொடர்பில், வசந்தம் நிருவாகத்துடன் பேசினேன்: முஸ்லிம் மீடியா போரம் தலைவர் அமீன் தகவல்

முஷர்ரப்பின் இடைநிறுத்தம் தொடர்பில், வசந்தம் நிருவாகத்துடன் பேசினேன்: முஸ்லிம் மீடியா போரம் தலைவர் அமீன் தகவல் 0

🕔12.Apr 2018

 – புதிது செய்தியாளர் – வசந்தம் தொலைக்காட்சி ஊடகவியலாளர் முஷர்ரப், அந்த தொலைக்காட்சியில் காலை வேளையில் இடம்பெறும் செய்தித்தாள் கண்ணோட்ட நிகழ்ச்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில், வசந்தம் தொலைக்காட்சி நிருவாகத்துடன் தான் பேசியதாகவும், விரைவில் அந்த விவகாரம் தொடர்பில் சாதகமான நடவடிக்கையொன்றினை எடுப்பதாக நிருவாகம் தன்னிடம் கூறியதாகவும், முஸ்லிம் மீடியோ போரம் அமைப்பின் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான

மேலும்...
போட்டிக்கு பள்ளிவாசல்களைக் கட்டுவதை விடவும், ஊடகங்களை உருவாக்க முன்வர வேண்டும்: என்.எம். அமீன்

போட்டிக்கு பள்ளிவாசல்களைக் கட்டுவதை விடவும், ஊடகங்களை உருவாக்க முன்வர வேண்டும்: என்.எம். அமீன் 0

🕔6.Apr 2018

  முஸ்லிம் சமூகம் இனியும் சிங்கள மற்றும் ஆங்கில மொழி ஊடகங்களை ஆரம்பிக்க முன்வராவிடின், இந்த சமூகத்தைப் பற்றிய தப்பபிப்பிராயங்கள் நாளுக்கு நாள் வளர்வது தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்து விடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், மூத்த ஊடகவியலாளருமான என். எம். அமீன் தெரிவித்தார். கல் – எளிய முஸ்லிம் மகளிர் அறபுக் கல்லூரியில் ஸ்ரீலங்கா

மேலும்...
சம்பிக்கவின் கருத்துக்கு, உலமா சபை பதிலடி; முஸ்லிம்கள் பற்றி, கவலைப்படத் தேவையில்லை எனவும் தெரிவிப்பு

சம்பிக்கவின் கருத்துக்கு, உலமா சபை பதிலடி; முஸ்லிம்கள் பற்றி, கவலைப்படத் தேவையில்லை எனவும் தெரிவிப்பு 0

🕔21.Mar 2018

– ஏ.ஆர்.ஏ. பரீல் – முஸ்லிம் மதத்தலைவர்களின் சரியான வழி காட்டல்கள் இன்மையே முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறைகள் உருவாகுவதற்குக் காரணம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ள கருத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வன்மையாகக் கண்டித்துள்ளது. அண்மையில் கண்டி, திகன, தெல் தெனிய ஆகிய பகுதிகளில் இனவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட முஸ்லிம்களுக்கு

மேலும்...
சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீன் உள்ளிட்ட 12 முஸ்லிம்களுக்கு, கலாபூஷணம் விருது

சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீன் உள்ளிட்ட 12 முஸ்லிம்களுக்கு, கலாபூஷணம் விருது 0

🕔12.Dec 2017

– அஷ்ரப் ஏ சமத் –அரச கலாபூஷணம் விருது வழங்கும் விழா, இன்று செவ்வாய்கிழமை கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்றது.கலாசாரத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட இந்த விழாவில் 12 முஸ்லிம்களுக்கும், 18 தமிழர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.கலைஞா்களுக்கும், சிரேஷ்ட ஊடகவியாளா்களுக்கும் நாடகம், இலக்கியம் , இசை, நடனம், போன்ற கலைத்துறைகளுடன் தொடா்புடையவா்களுக்கும்  இந்த விருது வழங்கப்பட்டது.சிரேஷ்ட

மேலும்...
ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு இலங்கையில் அடைக்கலம்; போலி பிரசாரம் தொடர்பில், விழிப்பாக இருக்குமாறு அறிவுரை

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு இலங்கையில் அடைக்கலம்; போலி பிரசாரம் தொடர்பில், விழிப்பாக இருக்குமாறு அறிவுரை 0

🕔18.Sep 2017

ரோஹிங்ய முஸ்லிம்கள் சிலருக்கு இலங்கை அடைக்கலம் வழங்குவதற்கு முன் வந்துள்ளதாக சில சக்திகள் போலிப் பிரசாரத்தை நடத்தி வருகின்றன. ஸ்ரீலங்கா ஐக்கிய முஸ்லிம் சங்கம் என்ற பெயரில் சில தினங்களுக்கு முன் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில், இலங்கை அரசாங்கத்துக்கு இதற்காக பாராட்டுத் தெரிவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மக்களைத் தவறாக வழி நடத்துவற்காகவும், பௌத்த மற்றும் முஸ்லிம்

மேலும்...
மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம்: ஜனாதிபதியுடனான முஸ்லிம் அமைப்புக்களின் சந்திப்பு; ஒரு வெட்டு முகப் பார்வை

மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம்: ஜனாதிபதியுடனான முஸ்லிம் அமைப்புக்களின் சந்திப்பு; ஒரு வெட்டு முகப் பார்வை 0

🕔10.May 2017

  – சுஐப் எம். காசிம் – மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் ஜனாதிபதியுடன் சந்தித்து (2017.05.07) நடத்திய பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக வர்த்தமானியை இரத்துச்செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் தொடர்ச்சியாக 44 நாட்கள் மேற்கொண்டு வந்த கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று முன்தினம் மாலை (2017.05.08) தற்காலிகமாக

மேலும்...
முன்னாள் சபாநாயகர் பாக்கீர் மாகாரின் நூறாவது பிறந்த தினத்தையொட்டி நிகழ்வுகள்

முன்னாள் சபாநாயகர் பாக்கீர் மாகாரின் நூறாவது பிறந்த தினத்தையொட்டி நிகழ்வுகள் 0

🕔10.May 2017

  – அஷ்ரப் ஏ சமத், எம்.எஸ்.எம். ஸாகிர் – முன்னாள் சபாநாயகரும் ஆளுநருமான தேசமான்ய எம்.ஏ. பாக்கீர் மாகாரின் நூறாவது பிறந்த தினம் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை இடம்பெறுகின்றது. 1917 மே மாதம் 12 ஆம் திகதி பிறந்த பாக்கீர் மாகார், 1997 செப்டம்பர் 10 ஆம் திகதி காலமானார். இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு

மேலும்...
மறிச்சுக்கட்டி, மாவில்லு வர்த்தமானி விவகாரம்: தவறுகளை திருத்துவதற்கான உயர் மட்ட சந்திப்புக்கு, ஜனாதிபதி பணிப்பு

மறிச்சுக்கட்டி, மாவில்லு வர்த்தமானி விவகாரம்: தவறுகளை திருத்துவதற்கான உயர் மட்ட சந்திப்புக்கு, ஜனாதிபதி பணிப்பு 0

🕔7.May 2017

மறிச்சுக்கட்டி, மாவில்லு புதிய வர்த்தமானியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் தவறுகளை திருத்துவது தொடர்பாக, உயர்மட்ட சந்திப்பொன்று எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில் இந்த உயர்மட்ட சந்திப்பினை, ஜனாதிபதியின் செயலாளர் ஏற்பாடு செய்யவுள்ளார். முசலியில் முஸ்லிம்களுக்குரிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் ஜனாதிபதியினால் வனப்பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது தொடர்பாக, உயர்மட்ட

மேலும்...
நிறைந்த  ஆளுமைகளுடன் வாழ்ந்த  எச்.எம். பாயிஸ்

நிறைந்த ஆளுமைகளுடன் வாழ்ந்த எச்.எம். பாயிஸ் 0

🕔19.Jan 2017

  – என்.எம். அமீன் (தலைவர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்) இலங்கை முஸ்லிம்களது ஊடக வரலாற்றில் எச்.எம். பாயிஸுக்கு ஒரு தனிப் பெயர் உண்டு. பத்திரிகையாளராக, பத்திரிகை செயற்பாட்டாளராக, ஊடகப்பயிற்றுவிப்பாளராக, பத்திரிகை ஆசிரியராக, பத்திரிகை கண்காணிப்பாளராக பணி புரிந்த பன்மைமிகு ஆளுமை மிகு ஒருவராக சகோதரர் பாயிஸை நான் பார்க்கின்றேன். 1989 முதல் 1998

மேலும்...
நிலவுக்குள் சில ரணங்கள்; சிறுகதைத் தொகுதி வெளியீடு

நிலவுக்குள் சில ரணங்கள்; சிறுகதைத் தொகுதி வெளியீடு 0

🕔27.Jul 2016

  கல்லொலுவ, மினுவாங்கொடை வஸீலா ஸாஹிர் எழுதிய ‘நிலவுக்குள் சில ரணங்கள்’ சிறுகதைத் தொகுதியின் வெள்ளோட்ட விழா எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.30க்கு கொழும்பு – 10 ஸ்ரீ சங்கராஜ மாவத்தையிலுள்ள அல் -ஹிதாயா மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பிரதம ஆசிரியருமான அல்-ஹாஜ் என்.எம். அமீன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்