Back to homepage

Tag "ஊர்காவல்துறை"

உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 98 பேர், வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 98 பேர், வைத்தியசாலையில் அனுமதி 0

🕔11.Mar 2018

உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 98 பேர், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊர்காவல்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவர்களே, இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஆலயத்தில் காலை நடைபெற்ற மத வழிபாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அந்த உணவினை உட்கொண்டவர்கள் திடீரென உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டமையினை அடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...
எனக்குத் தெரியாமல் என்னை வேட்பாளராக்கி விட்டார்கள்; பொலிஸில் பெண்ணொருவர் முறைப்பாடு

எனக்குத் தெரியாமல் என்னை வேட்பாளராக்கி விட்டார்கள்; பொலிஸில் பெண்ணொருவர் முறைப்பாடு 0

🕔7.Feb 2018

 நபர் ஒருவரின் அனுமதியின்றி அவரின் பெயரை, கட்சியொன்று வேட்பாளராக பதிவு செய்துள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை முறையிடப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். பெண் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். இதற்கிணங்க மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்...
வித்யா விவகாரம்; சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்க மறியல்

வித்யா விவகாரம்; சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்க மறியல் 0

🕔16.Jul 2017

கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின், சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ் குமார் என்பவரை தப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டின் பேரிலேயே, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்