Back to homepage

Tag "உள்ளுராட்சி சபைகள்"

உள்ளுராட்சி சபைகள் 22ஆம் திகதி தொடக்கம் இயங்கும்; 15 சபைகளுக்கு சிக்கல்

உள்ளுராட்சி சபைகள் 22ஆம் திகதி தொடக்கம் இயங்கும்; 15 சபைகளுக்கு சிக்கல் 0

🕔15.Mar 2018

தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளில் 326  சபைகள், எதிர்வரும் 22 ஆம் திகதியிலிருந்து இயங்கும் என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி  அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.குறித்த சபைகளுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டு, ஆட்சியமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும்  எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;“பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினைகள் நிலவும் 15

மேலும்...
புதிய உள்ளுராட்சி உறுப்பினர்களின் விபரம், 09ஆம் திகதி வெளியிடப்படும்: மஹிந்த தேசபிரிய

புதிய உள்ளுராட்சி உறுப்பினர்களின் விபரம், 09ஆம் திகதி வெளியிடப்படும்: மஹிந்த தேசபிரிய 0

🕔4.Mar 2018

உள்ளூராட்சி சபைகளினுடைய புதிய உறுப்பினர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் 09 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்தார். இதற்காக, கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு, அவை பெற்றுக் கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையினை, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஊடாக தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார். இதனடிப்படையில் கட்சிகளும்,

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வசமுள்ள உள்ளுராட்சி சபைகளில், 37 பெண் உறுப்பினர்கள் அமரவுள்ளனர்

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வசமுள்ள உள்ளுராட்சி சபைகளில், 37 பெண் உறுப்பினர்கள் அமரவுள்ளனர் 0

🕔10.Dec 2017

– மப்றூக் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 08 உள்ளுராட்சி சபைகளிலும், இம்முறை மொத்தமாக 37 பெண் உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொரு உள்ளுராட்சி சபைக்குமான உறுப்பினர்களில் 25 வீதமானோர் பெண்களாக இருக்க வேண்டுமென, உள்ளுராட்சி திருத்தச் சட்டம் வலியுறுத்துகின்றமைக்கு இணங்க, மேற்படி 08 சபைகளிலும் 37 பெண் உறுப்பினர்கள் நியமிக்கப்பட

மேலும்...
மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; மு.கா. உயர்பீட உறுப்பினர் யஹ்யாகான்

மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; மு.கா. உயர்பீட உறுப்பினர் யஹ்யாகான் 0

🕔4.Jul 2016

– எம்.வை. அமீர் – உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் போட்டியிடுவேனே தவிர, வேட்புமனு ஆசனம் கேட்டு யாரிடமும் மண்டியிட மாட்டேன் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் தொழிலதிபருமான ஏ.சி. யஹ்யாகான் தெரிவித்தார். யஹ்யாகான் பௌண்டேசன் வழங்கும் நிதியுதவியின் கீழ், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குடிநீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில்

மேலும்...
உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் விரைவில்; அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு

உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் விரைவில்; அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு 0

🕔1.Jul 2016

நேற்றைய தினம் வியாழக்கிழமையுடன் ஆயுட்காலம் நிறைவுற்ற 23 உள்ளூராட்சி சபைகளில் 18 சபைகள் –  விசேட ஆளுநர்  ஒருவரின்  கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். மேற்படி 18 சபைகளில்  17 மாநகர சபைகளும், ஒரு நகர சபையும் அடங்குவதாகவும் அவர் கூறினார். மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சில்

மேலும்...
நாய்களைப் பதிவு செய்யத் தவறினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம்: அமைச்சர் பைசர் முஸ்தபா

நாய்களைப் பதிவு செய்யத் தவறினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம்: அமைச்சர் பைசர் முஸ்தபா 0

🕔6.May 2016

நாய்களை உள்ளுராட்சி சபைகளில் பதிவு செய்யாத அதன் உரிமையாளர்களுக்கு பத்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என்று  உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். நாய்களை வளர்ப்போர் அவற்றினை தமது உள்ளுராட்சி மன்றங்களில் வருடாந்தம் பதிவு செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு செய்யத் தவறும் நாய்களின் உரிமையாளர்களுக்கு 10000 ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும்...
ருசி கண்ட பூனைகள்: முன்னாள் உள்ளுராட்சித் தலைவர்களின் ‘ஜில்மல்’கள்

ருசி கண்ட பூனைகள்: முன்னாள் உள்ளுராட்சித் தலைவர்களின் ‘ஜில்மல்’கள் 0

🕔16.Jan 2016

அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகள் சிலவற்றின் முன்னாள் தலைவர்கள், தாம் பதவி வகித்த சபைகளின் நிருவாகச் செயற்பாடுகளில் தற்போதும் தலையீடு செய்து வருவதோடு, குறித்த சபைகள் மூலம், இன்றும் மோசடியாக உழைத்து வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.குறித்த உள்ளுராட்சி சபைகளிலுள்ள சில அதிகாரிகள், முன்னாள் தலைவர்களின் கையாட்களாக உள்ளமையினால், இந்த செயற்பாடுகள் சாத்தியமாவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. மேற்படி முன்னாள் தலைவர்கள், தாம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்