Back to homepage

Tag "உள்ளுராட்சி சபை"

மாகாண சபைத் தேர்தல்களை இவ்வாண்டு இறுதியில் நடத்த நடவடிக்கை: அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு

மாகாண சபைத் தேர்தல்களை இவ்வாண்டு இறுதியில் நடத்த நடவடிக்கை: அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔12.Jan 2022

தேர்தலொன்றை நடத்தக் கூடிய சூழல் நாட்டில் இல்லையெனினும் இவ்வாண்டு இறுதியில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபைகளின் பதவி காலத்தை நீடித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நேற்று (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்க்கப்பட்ட

மேலும்...
ஓர் உள்ளுராட்சி சபை தவிர, நாட்டிலுள்ள ஏனைய சபைகள் அனைத்தின் பதவிக் காலங்களும் நீடிப்பு

ஓர் உள்ளுராட்சி சபை தவிர, நாட்டிலுள்ள ஏனைய சபைகள் அனைத்தின் பதவிக் காலங்களும் நீடிப்பு 0

🕔11.Jan 2022

நாட்டிலுள்ள 341 உள்ளுராட்சி சபைகளில், 340 சபைகளின் பதவிக் காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி வரை 275 உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய

மேலும்...
உள்ளுராட்சி சபைகளில் பணியாற்றுவோருக்கு விரைவில் நிரந்தர நியமனம்

உள்ளுராட்சி சபைகளில் பணியாற்றுவோருக்கு விரைவில் நிரந்தர நியமனம் 0

🕔7.Jul 2021

உள்ளுராட்சி சபைகளில் ஒப்பந்த, சமயாசமய, பகுதிநேர அடிப்படையில் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைகளில் தற்சமயம் நிரந்தர நியமனம் பெறாத, 8000 ஊழியர்கள் பணியாற்றுவதாக கூறியுள்ளார். இது தொடர்பான யோசனையை நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில்

மேலும்...
கிழக்கிலுள்ள 07 உள்ளுராட்சி சபைகளுக்கு, அடுத்த வாரம் புதிய தலைவர்கள் தெரிவு

கிழக்கிலுள்ள 07 உள்ளுராட்சி சபைகளுக்கு, அடுத்த வாரம் புதிய தலைவர்கள் தெரிவு 0

🕔2.Feb 2021

கிழக்கு மாகாணத்தில் 07 உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தலைவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்கான கூட்டம் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நாகராசா மணிவண்ணன் வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார். திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள நகர சபை மற்றும் பிரதேச சபை தவிசாளர்களின் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளமையால், அவ் உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தவிசாளர்கள்

மேலும்...
உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தை பறித்து, கிழக்கு மாகாண சபை வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிராக தீர்மானம்

உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தை பறித்து, கிழக்கு மாகாண சபை வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிராக தீர்மானம் 0

🕔28.Jul 2019

– அஸ்லம் எஸ்.மெளலானா – உள்ளுராட்சி சபைகளுக்குரிய சிற்றூழியர் நியமன அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கு மாகாண சபைகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் அது விடயமாக கிழக்கு மாகாண சபையினால்  வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் இலங்கை மாநகர முதல்வர்களின் தேசிய சம்மேனன மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை மாநகர முதல்வர்களின் தேசிய சம்மேனன மாநாடு

மேலும்...
சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை; அமைச்சரவைப் பத்திரம் இன்று சமர்ப்பிப்பு

சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை; அமைச்சரவைப் பத்திரம் இன்று சமர்ப்பிப்பு 0

🕔27.Mar 2018

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – அம்பாறை மாவட்டத்தின் கல்முனைத் தொகுதியில் அமைந்துள்ள சாய்ந்தமருதுவுக்கு தனியான உள்ளூராட்சி நிர்வாக அலகு ஒன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று செவ்வாய்கிழமை இந்த விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சரான பைசர் முஸ்தபாவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கல்முனைத் தொகுதியை நான்கு பிரிவுகளாகப் பிரித்து தனித்தனியாக உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதற்கு இணக்கம் காணப்பட்டது.

மேலும்...
உள்ளுராட்சி சபைத் தலைவர்கள்: தெரிவுசெய்யப்பட்டால் அசைக்க முடியாது

உள்ளுராட்சி சபைத் தலைவர்கள்: தெரிவுசெய்யப்பட்டால் அசைக்க முடியாது 0

🕔27.Mar 2018

– வை எல் எஸ் ஹமீட் – உள்ளுராட்சி சபையொன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து, அச் சபையின் மேயர் அல்லது தவிசாளரை நீக்குவதற்கு தற்போதைய உள்ளூராட்சி சட்டத்தில் ஏற்பாடுகள் இல்லை. இரண்டு வருடங்களுக்கு வரவு- செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதன் மூலமும் மேயர் அல்லது தவிசாளரை பதவிநீக்க முடியாது. வரவு-செலவுத்திட்டம், முதல்முறை தோற்கடிக்கப்பட்டால் மேயர் அல்லது தவிசாளர்

மேலும்...
உள்ளுராட்சி உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிடுமாறு வலியுறுத்தல்

உள்ளுராட்சி உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிடுமாறு வலியுறுத்தல் 0

🕔22.Feb 2018

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மற்றும் பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் விபரத்தை, வர்த்தமானியில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட வேண்டும் என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் எச்.ரி.கமல் பத்மசிறி எழுத்து மூலம் வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி முதல் உள்ளுராட்சி சபைஉறுப்பினர்களின் பதவிகாலம் ஆரம்பமாக உள்ளது. உள்ளுராட்சி சபைகளுக்கான

மேலும்...
வட்டாரத்தில் தெரிவு செய்யப்படாத ஒருவரை, சபையின் தலைவராக நியமித்தல்; குழப்பங்களும், தெளிவும்

வட்டாரத்தில் தெரிவு செய்யப்படாத ஒருவரை, சபையின் தலைவராக நியமித்தல்; குழப்பங்களும், தெளிவும் 0

🕔16.Feb 2018

– வை.எல்.எஸ். ஹமீட் –பிரச்சினை: சரத்து 66B(1) இல் elected and returned என்ற சொற்பதம் பாவிக்காமல் ‘elected’ என்ற சொற்பதம் மாத்திரமே பாவிக்கப்பட்டிருப்பதால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மாத்திரமே மேயராக/ தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதாகும்.Act No 22 of 2012: s 65B இல் வட்டாரத்தில் தெரிவுசெய்யப்படுபவர்களுக்கு ‘elected’ என்ற சொல்லும்  நியமிக்கப்படுகின்றவர்களுக்கு ‘returned’

மேலும்...
மு.கா.வுக்கு நாடு முழுவதும் 185 ஆசனங்கள்; 13 சபைகளில் கூட்டாட்சிக்கான வாய்ப்பு

மு.கா.வுக்கு நாடு முழுவதும் 185 ஆசனங்கள்; 13 சபைகளில் கூட்டாட்சிக்கான வாய்ப்பு 0

🕔13.Feb 2018

முஸ்லிம் காங்கிரஸ்-  நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 19 மாவட்டங்களில் 185 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அத்துடன் 13 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது. எனினும், புதிய தேர்தல் முறையினால் சபைகளில் தனித்து ஆட்‌சியமைப்பதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. குறித்த சபைகளில் கூட்டாட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது

மேலும்...
விகிதாசார பட்டியலிலிருந்து நியமிக்கப்படும் உறுப்பினரை, சபையொன்றின் தலைவராக நியமிக்க முடியாது: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்

விகிதாசார பட்டியலிலிருந்து நியமிக்கப்படும் உறுப்பினரை, சபையொன்றின் தலைவராக நியமிக்க முடியாது: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் 0

🕔12.Feb 2018

– மப்றூக் – உள்ளுராட்சி சபையொன்றுக்காக விகிதாசாரப் பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் எவரொருவரையும் அந்தச் சபையின் தலைவராகத் தெரிவு செய்ய முடியாது என, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முகம்மட் தெரிவித்தார். உள்ளுராட்சி சபைகளுக்கான புதிய தேர்தல் முறைமையிலுள்ள சில விடயங்கள் குறித்து, மேலதிக தேர்தல்கள் ஆணையாளரிடம் ‘புதிது’ செய்தித்தளம் வினவிய  போதே, அவர் இந்த

மேலும்...
கண்மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள் கை விட வேண்டும்; மு.கா. தலைவர் ஹக்கீம்

கண்மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள் கை விட வேண்டும்; மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔21.Jan 2018

இன்னொரு பிரதேசத்தை பகைத்துக்கொண்டு, தங்களது அபிலாஷைகளை அடையலாம் என்ற கண்மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள் கைவிடவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.தனியாக பிரித்தபின் ஏற்படும் விபரீதங்களை தடுப்பதற்காவே நாங்கள் பேச்சுவார்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். எல்லா தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வையே இதற்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.கல்முனை மாநகரசபையில்

மேலும்...
அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்கும் பெப்ரவரியில் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு

அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்கும் பெப்ரவரியில் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு 0

🕔30.Nov 2017

அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தல்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம், ஆரம்பப் பகுதியில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தேரிவித்துள்ளார். இதேவேளை,  இதுவரையில் தேர்தல் வேட்புமனுக் கோரப்படாத உள்ளுராட்சி மன்றங்களுக்கு டிசம்பர் 04ஆம் திகதி, வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். சட்டப் பிரச்சினைகளுக்கு உட்படாத 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல்களை நடத்துவதற்கு

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற விவகாரத்தில் வாக்குறுதி வழங்கி விட்டு, இத்தனை அலட்சியமாக பிரதமர் இருப்பது நல்லதல்ல: நாமல்

சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற விவகாரத்தில் வாக்குறுதி வழங்கி விட்டு, இத்தனை அலட்சியமாக பிரதமர் இருப்பது நல்லதல்ல: நாமல் 0

🕔16.Nov 2017

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்ற வாக்குறுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக வழங்கியிருந்தும், அதனை வழங்காது இருப்பதன் மூலம் அவருடைய வாக்குறுதிகளின் லட்சணங்களை மக்கள் அறிந்து கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மிக நீண்ட காலமாக

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை உருவாக்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை உருவாக்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔14.Nov 2017

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத்சாலி தெரிவித்தார். சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதியை சந்தித்து பேசிய போதே, ஜனாதிபதி இந்த உத்தரவினை வழங்கியதாகவும் ஆசாத்சாலி கூறினார். சாய்ந்தமருதுக்கான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்