Back to homepage

Tag "உலக வங்கி"

இலங்கையின் அபிவிருத்தி வேலைத் திட்டத்துக்கு உலக வங்கி தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்: ஜனாதிபதியுடனான சந்திப்பில் பிரதிநிதிகள் தெரிவிப்பு

இலங்கையின் அபிவிருத்தி வேலைத் திட்டத்துக்கு உலக வங்கி தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்: ஜனாதிபதியுடனான சந்திப்பில் பிரதிநிதிகள் தெரிவிப்பு 0

🕔28.Feb 2023

இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு உலக வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அபிவிருத்திக் கொள்கை நடவடிக்கைகளுக்கான சட்டங்களை உருவாக்குவதில் – உலக வங்கி தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் என்றும், சர்வதேச ஊடகப் பயன்பாடு மற்றும் நலன்புரி நலன்கள் தொடர்பில் மேலும் வழிகாட்டுதல் மற்றும் தேவையான ஆதரவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும்

மேலும்...
நாட்டில் 05 லட்சம் பேர் கடந்த வருடம் வேலை இழப்பு: உலக வங்கி அறிக்கை

நாட்டில் 05 லட்சம் பேர் கடந்த வருடம் வேலை இழப்பு: உலக வங்கி அறிக்கை 0

🕔28.Feb 2023

இலங்கையில் 2022 ஆம் ஆண்டில் குறைந்தது 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் தொழில் மற்றும் சேவைத் துறைகளில் பணிபுரிந்தவர்கள் என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்ட உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தின் உப தலைவர் மார்ட்டின்

மேலும்...
உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 10 ஆயிரம் கோடி ரூபா கடன்: அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவிப்பு

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 10 ஆயிரம் கோடி ரூபா கடன்: அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவிப்பு 0

🕔1.Oct 2021

உலக வங்கியிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 10ஆயிரம் கோடி ரூபா) கடனை இலங்கை பெறும் என்று, நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ இன்று அறிவித்தார். கிராமப்புற வீதிகள், விவசாய சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் உலக வங்கியின் நிர்வாக

மேலும்...
உலக வங்கியிடமிருந்து 10 ஆயிரம் கோடி ரூபா கடன்: அரசாங்கம் பேச்சுவார்த்தை

உலக வங்கியிடமிருந்து 10 ஆயிரம் கோடி ரூபா கடன்: அரசாங்கம் பேச்சுவார்த்தை 0

🕔13.Sep 2021

உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணய பெறுமதியில் சுமார் 10007 கோடி ரூபாவாகும்) கடனாகக் கோரியுள்ளதாக திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கிராமங்களில் வீதிகளை அமைப்பதற்காகவும் விவசாயத் திட்டங்களை மேற்கொள்வதற்காகவும் இந்தக் கடன் கோரப்பட்டுள்ளது. 3000 கிலோமீட்டர் வீதிகளை அமைப்பதற்கு 450 மில்லியன் டொலர்களையும், விவசாய திட்டங்களுக்கான களஞ்சியசாலைகள் மற்றும் சேகரிப்பு

மேலும்...
கொவிட் – 19 தடுப்பு மருந்து கொள்வனவுக்காக, உலக வங்கியிடமிருந்து கடன் பெற, அரசாங்கம் பேச்சுவார்த்தை

கொவிட் – 19 தடுப்பு மருந்து கொள்வனவுக்காக, உலக வங்கியிடமிருந்து கடன் பெற, அரசாங்கம் பேச்சுவார்த்தை 0

🕔20.Dec 2020

கொவிட் – 19 தடுப்பு மருந்தை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடமிருந்த 10 பில்லியன் ரூபா கடனைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்வார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என, சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை, பெரும்பாலானோருக்குத் தேவையான தடுப்பு மருந்துகளை வாங்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிலிருந்து இலகு கடன்களைப்

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ஹரீஸின் ஏற்பாட்டில், உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்ட செயலமர்வு

ராஜாங்க அமைச்சர் ஹரீஸின் ஏற்பாட்டில், உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்ட செயலமர்வு 0

🕔12.Feb 2019

– அகமட் எஸ். முகைடீன் –உலக வங்கி, ஐரோப்பிய யூனியன் மற்றும் இலங்கை அரசு என்பவற்றின் விகிதாசார அளவிலான நிதிப் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டம் (எல்.டீ.எஸ்.பி) தொடர்பான அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான சிங்கள மொழி மூலமான செயலமர்வு நேற்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்

மேலும்...
நீர், சுகாதார வசதிகளை மேம்படுத்தும் உலக வங்கியின் திட்டம்: அமைச்சர் ஹக்கீமுடன் கலந்துரையாடல்

நீர், சுகாதார வசதிகளை மேம்படுத்தும் உலக வங்கியின் திட்டம்: அமைச்சர் ஹக்கீமுடன் கலந்துரையாடல் 0

🕔30.Jan 2019

உலக வங்கியின் நிதியுதவியுடன் ஏழு மாவட்டங்களை இணைத்து நீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில், உலக வங்கியின் பணிப்பாளர் வொஷிங்டன் மற்றும் பயிற்சி முகாமையாளர் டி.சி. தகுயா கமட்ட ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப்

மேலும்...
நாடு வருடத்துக்கு 2,500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது: பிரதமர் தகவல்

நாடு வருடத்துக்கு 2,500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது: பிரதமர் தகவல் 0

🕔17.May 2018

– எம்.எம். மின்ஹாஜ் – நாடு ஒரு வரு­டத்­துக்கு 2500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளதாக பிர­தமர் ரணில் விக்ரமசிங்க தெரி­வித்தார். கிரா­ம அபி­வி­ருத்­தியை கட்டியெழுப்பினால் மாத்­தி­ரமே நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடியும் என்றும், தற்­போது கிராம பொரு­ளா­தாரம் வீழ்ச்சி அடைந்­துள்ளதாகவும், விவசா­யத்தை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளதாகவும் அவர் கூறினார். விவ­சா­யத்­து­றையை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு உலக வங்­கியின் ஒத்­து­ழைப்­புடன் உள்­நாட்டு

மேலும்...
பொதுச் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களை விரைவுபடுத்துமாறு, அமைச்சர் ஹக்கீம் பணிப்பு

பொதுச் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களை விரைவுபடுத்துமாறு, அமைச்சர் ஹக்கீம் பணிப்பு 0

🕔20.Jul 2017

– பிறவ்ஸ் முகம்மட் –உலக வங்கியின் அணுசரனையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையில் மேற்கொள்ளப்படவுள்ள சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுத்தல், மற்றும் மக்களின் பொது சுகாதார வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான கருத்திட்டங்களை, விரைவுபடுத்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.உலக

மேலும்...
அனைவருக்கும் மலசல கூடம்; சர்வதேசத்தின் கால இலக்கை, இலங்கை முந்திவிடும்: அமைச்சர் ஹக்கீம் நம்பிக்கை

அனைவருக்கும் மலசல கூடம்; சர்வதேசத்தின் கால இலக்கை, இலங்கை முந்திவிடும்: அமைச்சர் ஹக்கீம் நம்பிக்கை 0

🕔5.May 2017

– பர்ஸான் –உலக வங்கி மூலம் பல பாரிய வேலைத்திட்டங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற போதிலும், அவற்றை இன்னும் பல மாவட்டங்களுக்கு விஸ்தரிக்க வேண்டிய தேவையிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.உலக வங்கி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் தொடர்பாக, அதன் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும்

மேலும்...
சேரிப்புற மக்களுக்கு வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்; உலக வங்கி அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

சேரிப்புற மக்களுக்கு வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்; உலக வங்கி அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔29.Sep 2015

நகரப் புறங்களில், சேரிகளில் – வசதி குறைந்த ஆரோக்கியமற்ற குடியிருப்புக்களில் வாழும் வறிய மக்களுக்கு, வசதிகளுடன் கூடிய வீடமைப்புத் திட்டங்களை அதிகமாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். அதற்காக எந்தச் சவாலுக்கும் முகம் கொடுப்பதற்குத் தயாராக வேண்டுமென்றுமென்றும்

மேலும்...
கண்டி நகரை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை, அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்

கண்டி நகரை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை, அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார் 0

🕔19.Jun 2015

கண்டி நகரை 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2030 ஆம் ஆண்டு வரையில் அபிவிருத்தி செய்யும் செயல்திட்டத்தின் அங்குரார்ப்பணம் மற்றும் செயலமர்வினை – நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்தார். கண்டி குயீன்ஸ் ஹோட்டலில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்