பாரம்பரிய மருத்துவத்தை பாதுகாக்க, உலக புலமைசார் சொத்துக்கள் அமைப்புடன் இணைந்து நடவடிக்கை: அமைச்சர் றிசாட் 0
இலங்கையின் பாரம்பரிய சுதேச மருத்துவ முறையை பாதுகாப்பதற்கு ஜெனீவாவின் பாரம்பரிய அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “ஜெனீவா உலக புலமைசார் சொத்துக்கள் அமைப்புடன் இணைந்து, புலமைசார் சொத்துக்களின் உதவியுடன் எமது நாட்டின் பாரம்பரிய மற்றும் சுதேச மருத்துவ முறையை அறிமுகம் செய்வதற்காக கடந்த 05வருடங்களாக வேலைத்திட்டங்களை மேற்கொள்கிறோம்” என்றும் அவர்