Back to homepage

Tag "உயர்பீடம்"

ஐக்கிய சமாதான கூட்மைப்பின் நிருவாகிகள் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் 18 பேர் தெரிவு

ஐக்கிய சமாதான கூட்மைப்பின் நிருவாகிகள் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் 18 பேர் தெரிவு 0

🕔27.Dec 2018

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் நிருவாகம், தலைமைத்துவ சபை மற்றும் உயர்பீடம் ஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் 2019ஆம் ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் முதலாவது பேராளர் மாநாடு, காத்தான்குடியில் நடைபெற்றபோது, இந்த தெரிவு குறித்து அறிவிக்கப்பட்டு – அதற்கான அங்கீகாரமும் பெறப்பட்டது. அதன் விவரம் வருமாறு; தலைமைத்துவ சபை  1. தவிசாளர் – பஸீர் சேகு தாவூத் 2.

மேலும்...
பசீரை இடைநிறுத்தும் தீர்மானம்: பெயர் கூறி, கை உயர்த்த வைத்தார் ஹக்கீம்; வீடியோ எடுக்கப்பட்டதாகவும் தெரிவிப்பு

பசீரை இடைநிறுத்தும் தீர்மானம்: பெயர் கூறி, கை உயர்த்த வைத்தார் ஹக்கீம்; வீடியோ எடுக்கப்பட்டதாகவும் தெரிவிப்பு 0

🕔6.Feb 2017

முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தை அவரின் பதவியிலிருந்து இடைநிறுத்தும் பொருட்டு, உயர்பீட உறுப்பினர்களின் பெயர்களை கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் கூறி அழைத்து, கைகளை உயர்த்த வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கைகளை உயர்த்தியவர்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் கடந்த 04 ஆம் திகதி, கட்சித் தலைமையகம் தாருஸ்ஸலாமில்,

மேலும்...
2004 இல் நடந்த கதை சொன்னார் ஹக்கீம்: உயர்பீட கூட்டத்தில் குற்றத்தையும் ஏற்றுக் கொண்டார்

2004 இல் நடந்த கதை சொன்னார் ஹக்கீம்: உயர்பீட கூட்டத்தில் குற்றத்தையும் ஏற்றுக் கொண்டார் 0

🕔5.Feb 2017

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்களில் ஒன்றினை, நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் உயர் பீடக் கூட்டத்தில் அவர் ஏற்றுக் கொண்டார் என, உயர்பீட உறுப்பினர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். பெண் ஒருவருடன் சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் தொடர்பு வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டினையே மு.கா. தலைவர்

மேலும்...
உயர்பீடத்தில் ஓட்டப்படும் ஊமைப் படம்

உயர்பீடத்தில் ஓட்டப்படும் ஊமைப் படம் 0

🕔24.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – மொழி உரிமைக்காக நடக்கும் போராட்டங்களை அடிக்கடி நாம் காண்பதுண்டு. சிங்கள மொழியில் மட்டும் சுற்று நிருபத்தை அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்று கூறி, தமது அமைச்சுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் பலரை நாம் பார்த்திருக்கிறோம். நமக்குத் தெரியாத மொழியில், நம் முன்னால் ஒருவர் உட்கார்ந்து பேசுவதைக் கேட்பதும்,

மேலும்...
மு.கா. தலைவரின் போலி முகம்; புதிது செய்தித் தளத்தில் இன்றிரவு அம்பலமாகிறது

மு.கா. தலைவரின் போலி முகம்; புதிது செய்தித் தளத்தில் இன்றிரவு அம்பலமாகிறது 0

🕔22.Jan 2017

– ஆசிரியர் கருத்து – மு.காங்கிரசில் இடம்பெற்றதாகக் கூப்படும் பல்வேறு மோசடிகளும், மர்மங்களும் அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமும், அவருடைய அந்தரங்க மற்றும் வர்த்தகக் கூட்டாளிமார்களும் சேர்ந்து கட்சியை எப்படிக் காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து, ஆதாரங்களுடன் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறானதொரு தருணத்தில், குறித்த குற்றச்சாட்டுக்களை பகுத்தறிவுடன் ஆராய்வதை விட்டு,

மேலும்...
மு.கா. செயலாளராக மன்சூர் ஏ. காதர்; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு: ஹசனலிக்கு குழிபறிப்பு

மு.கா. செயலாளராக மன்சூர் ஏ. காதர்; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு: ஹசனலிக்கு குழிபறிப்பு 0

🕔16.Sep 2016

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளராக மன்சூர் ஏ. காதரை, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேற்படி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக, இதனை அறிந்து கொள்ள முடியும். இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 63 உள்ளன என்று, அந்த இணையத்தளம் குறிப்பிடுகிறது. இதில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளராக ஏ.சி.ஏ. மொஹம்மட் மன்சூர்

மேலும்...
கால விசித்திரம்

கால விசித்திரம் 0

🕔1.Sep 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘உனது ஒவ்வொரு தவறும், உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்’ என்பார்கள். நம்மில் அனேகமானோர் தாங்கள் உத்தமனாக இருப்பதை விடவும், தமது எதிராளியை அயோக்கியனாகச் சித்தரிப்பதிலேயே அதிக கரிசனை கொள்கின்றார்கள். எதிராளிகளை அயோக்கியர்களாகக் காட்டும் வகையில், நமது சித்திரங்களை வரையத் தொடங்குகின்றபோது, அதற்கு வெளியே, நமது எதிராளி உத்தமனாகவும், நாம் அயோக்கியர்களாகவும்

மேலும்...
இடைநிறுத்தப்பட்ட கலீல் மௌலவியை, உச்சபீடத்துக்கு இணைத்துக் கொள்ளுமாறு ஹக்கீம் பரிந்துரை

இடைநிறுத்தப்பட்ட கலீல் மௌலவியை, உச்சபீடத்துக்கு இணைத்துக் கொள்ளுமாறு ஹக்கீம் பரிந்துரை 0

🕔1.Jul 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்திலிருந்து இடைநிறுத்தப்பட்ட, மௌலவி ஏ.எல்.எம். கலீலை மீண்டும் உச்ச பீடத்தில் இணைத்துக் கொள்வதற்கு கட்சியின் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் உச்சபீடத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக கட்சியின் உச்சபீட செயலாளர் மன்சூர் ஏ காதிர் அறிவித்துள்ளார். கட்சியின் உயர்பீட உறுப்பினரான மௌலவி கலீல், மூன்று உச்சபீட கூட்டங்களுக்கு தொடர்ச்சியாக சமூகமளிக்கத் தவறிய காரணத்தினால், அவர் – உயர்பீடத்திலிருந்து

மேலும்...
உயர்பீட ஆலோசனையின்றி செயலாளரின் அதிகாரம் குறைக்கப்பட்டது: மு.கா. செயலாளர் ஹசனலி

உயர்பீட ஆலோசனையின்றி செயலாளரின் அதிகாரம் குறைக்கப்பட்டது: மு.கா. செயலாளர் ஹசனலி 0

🕔23.Mar 2016

– எம்.சி. நஜி­முதீன் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி ரஸின் பொதுச் செய­லா­ள­ருக்­குரிய அதி­கா­ரங்கள் எவ­ரு­டைய அனு­ம­தியும் ஆலோ­ச­னையும் இன்றி கட்சித் தலை­மை­யினால் குறைக்­கப்­பட்­டுள்­ளன. அது தொடர்பில் நடை­பெற்ற சம­ரசப் பேச்­சு­வார்த்­தை­களில் வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தியும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அத­னால்தான் கட்­சியின் தேசியமாநாட்டில் கலந்­து­கொள்­ள­வில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் ஹஸன்­அலி தெரி­வித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்