Back to homepage

Tag "உப பிரதேச செயலகம்"

கல்முனை உப பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு கோரி கவன ஈர்ப்பு நடவடிக்கை

கல்முனை உப பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு கோரி கவன ஈர்ப்பு நடவடிக்கை 0

🕔25.Mar 2024

– பாறுக் ஷிஹான் – கல்முனைஉப பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி, சிவில் அமைப்புக்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்றில் இன்று (25) ஈடுபட்டுள்ளன. கல்முனை உப பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமான இந்தக் கவன ஈர்ப்பு நடவடிக்கை பல்வேறு கேள்விகளை உள்ளடக்கிய துண்டுப் பிரசுரமொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. கல்முனை உப பிரதேச செயலக

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பில் சமல் ராஜபக்ஷவை சந்தித்தோம்; வாக்குறுதியும் வழங்கியுள்ளார்: கருணா அம்மான்

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பில் சமல் ராஜபக்ஷவை சந்தித்தோம்; வாக்குறுதியும் வழங்கியுள்ளார்: கருணா அம்மான் 0

🕔23.Feb 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமான விடயத்தில் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்  என பிரதமரின் மட்டக்களப்பு – அம்பாரை மாவட்டவிசேட இணைப்பு  செயலாளரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்திற்கு நேற்ற

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் முயற்சியைத் தொடர்வேன்: கருணா அம்மான்

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் முயற்சியைத் தொடர்வேன்: கருணா அம்மான் 0

🕔27.Aug 2020

– பாறுக் ஷிஹான் – தனது விருப்பு வாக்கினை விட குறைந்த வாக்குகளை பெற்ற சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் நாடாளுமன்றம் சென்றுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட மக்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு மக்களுடன் இணைந்து தொடரந்தும் பயணிக்க உள்ளதாகவும் பொதுத் தேர்தலில்  போட்டியிட்ட  முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த தேர்தல்

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்தில், ஞானசார தேரர் ஏமாற்றி விட்டார்: கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர்

கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்தில், ஞானசார தேரர் ஏமாற்றி விட்டார்: கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர் 0

🕔16.Mar 2020

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படாது விட்டால், மீண்டும்  உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரவும் தயங்க மாட்டேன் என  கல்முனை உப பிரதேச செயலகத்தின் தரமுயர்வை குறிக்கோளாக கொண்டு கடந்த காலத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர் சச்சிதானந்தம் சிவம் குருக்கள் தெரிவித்தார். அம்பாறை

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகத்துக்கு கணக்காளர் நியமனம்: தமிழர்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்

கல்முனை உப பிரதேச செயலகத்துக்கு கணக்காளர் நியமனம்: தமிழர்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம் 0

🕔12.Jul 2019

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகத்துக்கு அதிகார பூர்வமாக கணக்காளர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை அறிந்த   இளைஞர்கள் வீதியில் வெடி கொழுத்தி  ஆராவாரம் செய்தனர். நேற்று வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தலைமையில் ஒன்று கூடிய இளைஞர்கள் குழு, கல்முனை தரவை

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டி, கதிர்காமத்துக்கு யாத்திரை

கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டி, கதிர்காமத்துக்கு யாத்திரை 0

🕔28.Jun 2019

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என வேண்டி, கதிர்காமத் திருத்தலத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த வாரம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுள் ஒருவரான பாண்டிருப்பு அனைத்து ஆலயங்களின் தலைவர் கி. லிங்கேஸ்வரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல், கல்முனை உப

மேலும்...
கல்முனை: உண்ணா விரதமும், சத்தியாக்கிரமும் முடிவுக்கு வந்தன

கல்முனை: உண்ணா விரதமும், சத்தியாக்கிரமும் முடிவுக்கு வந்தன 0

🕔23.Jun 2019

கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதை முன்னிறுத்தி நடத்தப்பட்டு வந்த உண்ணா விரதம் மற்றும் சத்தியாகிரக நடவடிக்கைகள் இரண்டும் முடிவுக்கு வந்துள்ளன. உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில் சாகும் வரையிலான உண்ணா விரதத்தினை தமிழர் தரப்பு நடத்தி வந்தது. இந்த உண்ணா விரத நடவடிக்கையில் கல்முனை விகாராதிபதியும் கலந்து கொண்டார். இதேவேளை இன

மேலும்...
உண்ணா விரதத்தை குறுகிய நாட்களில் வெற்றிபெறச் செய்வேன்: ஞானசார தேரர் கல்முனையில் வாக்குறுதி

உண்ணா விரதத்தை குறுகிய நாட்களில் வெற்றிபெறச் செய்வேன்: ஞானசார தேரர் கல்முனையில் வாக்குறுதி 0

🕔22.Jun 2019

– அஹமட் – கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி நடைபெறும் உண்ணா விரதப் போராட்டத்தை, மிக குறுகிய நாட்களில் வெற்றிபெறச் செய்வேன் என்று, பொலபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் உறுதியளித்துள்ளார். கல்முனையில் உண்ணா விரதம் நடைபெறும் இடத்துக்கு இன்று சனிக்கிழமை காலை வருகை தந்து, அங்கு உரையாற்றிய போதே, அவர்

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகப் பிரச்சினை, எதிர்வரும் 03 மாதங்களுக்குள் தீர்க்கப்படும்: அமைச்சர் வஜிர

கல்முனை உப பிரதேச செயலகப் பிரச்சினை, எதிர்வரும் 03 மாதங்களுக்குள் தீர்க்கப்படும்: அமைச்சர் வஜிர 0

🕔21.Jun 2019

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பான பிரச்சினைக்கு, எதிர்வரும் 03 மாதங்களுக்குள் விரைந்து தீர்வு வழங்கப்படும் என்று உள்ளக, உள்ளநாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு, ஒரு சுயாதீன

மேலும்...
இணக்கப்பாடு எட்டப்பட்டால், கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்துக்கு தீர்வு: அமைச்சர் வஜிர

இணக்கப்பாடு எட்டப்பட்டால், கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்துக்கு தீர்வு: அமைச்சர் வஜிர 0

🕔20.Jun 2019

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தும் விவகாரத்தில், அங்குள்ள மூவின மக்களுக்கும் இடையில் பொது இணக்கப்பாடு காணப்படுமாக இருந்தால், இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என்று, உள்ளநாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரவித்துள்ளார்.  “கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தல் தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

மேலும்...
ரத்ன தேரர் கல்முனை வந்தார்; சூடு பிடிக்கிறது பிரதேச செயலகக் கோரிக்கை

ரத்ன தேரர் கல்முனை வந்தார்; சூடு பிடிக்கிறது பிரதேச செயலகக் கோரிக்கை 0

🕔20.Jun 2019

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி உண்ணாவிரதம் நடைபெறும் இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இன்று வியாழக்கிழமை வருகை தந்துள்ளார். கல்முனை உப பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஒன்று கூடி உண்ணா விரதம் மேற்கொள்கின்றவர்களின் சுகநலன்களை இதன்போது ரத்ன தேரர் விசாரித்து அறிந்து கொண்டார். ரத்த

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரும் போராட்டமும், வேதம் ஓதும் சாத்தான்களும்

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரும் போராட்டமும், வேதம் ஓதும் சாத்தான்களும் 0

🕔19.Jun 2019

– மரைக்கார் – கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துமாறு கோரி, உண்ணா விரதப் போராட்டமொன்று நடைபெற்று வருகிறது. இது மிக நீண்ட காலமாக முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் – இழுபறியிலுள்ள விவகாரமாகும். உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோருவோர் தமிழர்கள். ஆனால், அதற்கு முஸ்லிம்கள் தரப்பில் எதிர்ப்புகள் உள்ளன. உண்மையில் பிரதேச

மேலும்...
கல்முனை: நீளும் கயிறிழுப்பு

கல்முனை: நீளும் கயிறிழுப்பு 0

🕔13.Mar 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – பிச்சைக்காரனுக்கு புண்ணும் அரசியல்வாதிகளுக்கு ஆகக்குறைந்தது ஒரு சர்ச்சையும், தத்தமது தொழில்களை வெற்றிகரமாகச் செய்துகொள்வதற்கு அநேகமான தருணங்களில் தேவையாக இருக்கின்றன. சர்ச்சைகள் இல்லாதபோது, அரசியல்வாதிகளே அவற்றை ஏதோவொரு  வழியில் தொடக்கிவைத்தும் விடுகின்றனர். அரசியலரங்கைச் சூடேற்றி, அதனூடாக வாக்குகளை அறுவடை செய்வதற்கு, இந்தச் சர்ச்சைகள் உதவுமென, பெரும்பாலான அரசியல்வாதிகள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். பொதுத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்