பொதுமக்களுக்கும் நாடாளுமன்ற அலுவலர்களுக்கும் இடையில், இடைவெளியை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பில், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் எடுத்துரைப்பு 0
– முன்ஸிப் – இலங்கையை பொறுத்தவரை நாடாளுமன்றத்தினுடைய விழுமியங்கள், மரபுகள் மற்றும் விதிகள் – பொதுமக்களுக்கும் நாடாளுமன்ற அலுவலர்களுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹனதீர தெரிவித்தார். இதனை கருத்தில் கொண்டு, அந்த இடைவெளியைப் பூர்த்தி செய்யும் முகமாகவே இன்றைய இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும்