Back to homepage

Tag "உத்தியோகபூர்வ இணையத்தளம்"

தேசிய காங்கிரஸிலிருந்து விலகி விட்டேன்: முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

தேசிய காங்கிரஸிலிருந்து விலகி விட்டேன்: முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு 0

🕔21.Feb 2019

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய காங்கிரஸின் அங்கத்துவத்திலிருந்து விலகுவதாக நேற்று புதன்கிழமை இரவு உத்தியோகபூர்வமாக அறிவித்தார். தனது ஆதரவாளர்களை, அட்டாளைச்சேனையிலுள்ள அரசியல் காரியாலயத்துக்கு அழைத்து உரையாற்றிய பின்னர், ஊடகங்களிடம் பேசிய உதுமாலெப்பை; தேசிய காங்கிரஸிருந்து விலகுவதாக தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய

மேலும்...
அங்கத்துவம் இழந்தவர்களுக்கு உறுப்புரிமை; கோமா நிலையில் கிழக்கு மாகாண சபை

அங்கத்துவம் இழந்தவர்களுக்கு உறுப்புரிமை; கோமா நிலையில் கிழக்கு மாகாண சபை 0

🕔4.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பதவிகள் வறிதாகியுள்ள நிலையில், அவர்களை – அந்த சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமானது, ‘உறுப்பினர்கள்’ என்று இப்பாதும் குறிப்பிட்டுக் காட்சிப்படுத்தியுள்ள அபத்தத்தைக் காண முடிகிறது. கிழக்கு மாகாணசபையின் பதவிக் காலம் கடந்த மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து, அதன் உறுப்பினர்கள் அனைவரின் அங்கத்துவங்களும் வறிதாகி விட்டன.

மேலும்...
ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுவியவர்கள், பிணையில் விடுதலை

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுவியவர்கள், பிணையில் விடுதலை 0

🕔2.Sep 2016

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவியதாகக் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் மேற்படி இருவரும் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர் செய்யப்பட்டபோது, அவர்களை பிணையில் விடுவிக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார். பதினேழு வயதுடைய மாணவரும், 26 வயதுடைய இளைஞரும், மேற்படி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, மேற்படி இருவரும் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது, அவர்களில் மாணவரை சிறுவர்

மேலும்...
தனது இணையத்தளத்தை ஊடுருவிய மாணவனை ஜனாதிபதி மன்னிப்பார்: அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை

தனது இணையத்தளத்தை ஊடுருவிய மாணவனை ஜனாதிபதி மன்னிப்பார்: அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை 0

🕔1.Sep 2016

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுருவிய மாணவனுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்குவார் என்று, அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று வியாழக்கிழமை அவருடைய அமைச்சில் வைத்து, ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரபால சிறசேன யாரையும் நோகடிப்பவரல்லர், கருணையானவர் என்கிற வகையில், குறித்த மாணவனை மன்னிக்கும்படி அவரின் குடும்பத்தார் வேண்டுகோள் விடுப்பார்களாயின், ஜனாதிபதி அதனை புறக்கணிக்க மாட்டார்

மேலும்...
ஜனாதிபதியின் இணையத்தை ஊருவிய மாணவனை, நன்னடத்தை இல்லத்துக்கு அனுப்புமாறு உத்தரவு

ஜனாதிபதியின் இணையத்தை ஊருவிய மாணவனை, நன்னடத்தை இல்லத்துக்கு அனுப்புமாறு உத்தரவு 0

🕔30.Aug 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவிய (Hacking) குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 17 வயதுடைய மாணவனை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நன்னடத்தை இல்லத்தில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். இதேவேளை, மேற்படி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 வயதுடைய நபரை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை, விளக்க மறியலில்

மேலும்...
ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுருவிய மற்றுமொரு நபர் மொரட்டுவயில் கைது

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுருவிய மற்றுமொரு நபர் மொரட்டுவயில் கைது 0

🕔30.Aug 2016

ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவிய (Hacking) குற்றச்சாட்டில் மற்றுமொரு நபர் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இருபத்தாறு வயதுடைய மேற்படி நபர், மொரட்டுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபரை இன்று ஆஜர்படுத்தவுள்ளதாக, பொலிஸார் மேலும் கூறினர். ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவிய

மேலும்...
ஜனாதிபதியின் இணையத்தளத்தினுள் ஊடுருவிய நபர், 17 வயது மாணவன்; கடுகன்னாவையில் கைது

ஜனாதிபதியின் இணையத்தளத்தினுள் ஊடுருவிய நபர், 17 வயது மாணவன்; கடுகன்னாவையில் கைது 0

🕔29.Aug 2016

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் ஊடுருவியதாக (Hacking) கூறப்படும் 17 வயதுடைய மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடுகன்னாவ பகுதியில் வைத்தே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணையத்தளம் – கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடுருவப்பட்டிருந்த நிலையில், அதற்கு காரணமானவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இன்று திங்கட்கிழமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்