Back to homepage

Tag "உகண்டா"

கொகெய்ன் உருண்டைகளை விழுங்கி வந்த பெண், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கொகெய்ன் உருண்டைகளை விழுங்கி வந்த பெண், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது 0

🕔15.Oct 2021

கொகெய்ன் போதைப்பொருள் அடங்கிய உருண்டைகளை விழுங்கி இலங்கை வந்த உகண்டா பெண்ணொருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். உகண்டாவிலிருந்து இன்று (15) பிற்பகல் இலங்கைக்கு வந்த 45 வயதுடைய குறித்த பெண்ணை – கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதன்போது அவர் விழுங்கிய கொகெய்ன் அடங்கிய 51 உருண்டைகள் மீட்கப்பட்டுள்ளன

மேலும்...
உகண்டாவில் வட்ஸ்அப், ஃபேஸ்புக் பயன்படுத்த வரி

உகண்டாவில் வட்ஸ்அப், ஃபேஸ்புக் பயன்படுத்த வரி 0

🕔8.Jul 2018

உகண்டாவில் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்றவற்றினைப் பயன்படுத்த வேண்டுமாயின் அங்கு வரி செலுத்த வேண்டியுள்ளது. செய்திப் பகிர்வு ‘அப்’ மற்றும் சமூக வலைத்தளங்களில் ‘வெட்டிப் பேச்சை’, அந்த நாட்டு ஜனாதிபதி  யுவரி முஸவனி விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இவற்றினூடாக வம்புகள் வளர்வதாகவும், அதன் காரணமாக உற்பத்திகள் பாதிக்கப்படுவதாகவும் அந்த நாட்டு ஜனாதிபதி கூறியுள்ளார். குரல் மற்றும் செய்தி ‘அப்’களைப்

மேலும்...
மஹிந்தவின் உகண்டா பயணத்துக்கு, அரசாங்கம் செலவு; எழுகிறது விமர்சனம்

மஹிந்தவின் உகண்டா பயணத்துக்கு, அரசாங்கம் செலவு; எழுகிறது விமர்சனம் 0

🕔13.May 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உகண்டா பயணத்துக்கான செலவினை அரசாங்கம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உகண்டா ஜனாதிபதி முசோவெனியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது நெருங்கிய அரசியல்வாதிகள் சிலர் உகண்டாவுக்கு சென்றுள்ளனர். இதற்காக முன்னாள் ஜனாதிபதியின் விமானப் பயணத்துக்கான செலவினை அரசாங்கம் வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அந்தரங்க

மேலும்...
மஹிந்த நாளை உகண்டா செல்கிறார்; உகண்டாவுடன் மஹிந்தவுக்கு அப்படியென்ன உறவு? விபரம் உள்ளே

மஹிந்த நாளை உகண்டா செல்கிறார்; உகண்டாவுடன் மஹிந்தவுக்கு அப்படியென்ன உறவு? விபரம் உள்ளே 0

🕔10.May 2016

மஹிந்த ராஜபக்ஷ நாளை புதன்கிழமை உகண்டா பயணமாகிறார். உகண்டா ஜனாதிபதி யுவேரி முஸவேனி ஐந்தாவது தடவையாகவும் பதவியேற்கும் வைபவம் நாளை மறுதினம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு அந்நாட்டு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை புதன்கிழமை  நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளார். உகண்டா  – சர்வதேச ரீதியாக கடும் விமர்சனங்களுக்கு

மேலும்...
உகண்டா செல்வதற்கான யோசிதவின் கோரிக்கை நிராகரிப்பு

உகண்டா செல்வதற்கான யோசிதவின் கோரிக்கை நிராகரிப்பு 0

🕔7.May 2016

யோஷித ராஜ­பக்ஷ – உகண்­டா­வுக்கு விஜ­யம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு விடுத்த வேண்டுகோளை கடுவலை நீதவான் நீதி­மன்றம் நிராகரித்துள்­ளது. உகண்­டா புதிய ஜனா­தி­ப­தியின் பத­வி­யேற்பு நிகழ்வில், தனது தந்­தை­ மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்து கொள்ளவுள்ளதாகவும், அவருடன் உகண்டா செல்வதற்கான அனு­மதியினை வழங்­கு­மாறும் கோரி, யோஷிதவின் சட்டத்தரணிகள் மனுத்தாக்கல் செய்தனர். இந்த நிலையில், மேற்படி மனுவை நிரா­க­ரித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்