தெ.கி.பல்கலைக்கழகம்; அறபு, இல்லாமிய கற்கைகளுக்கான இலத்திரனியல் ஆய்விதழ் தொடங்கி வைப்பு 0
– றிசாட் ஏ. காதர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய கற்கைகளுக்கான இலத்திரனியல் ஆய்விதழின் ஆரம்ப நிகழ்வு, நேற்று புதன்கிழமை பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய பீட மண்டபத்தில் இடம்பெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம். மசாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலத்திரனியல் ஆய்விதழின் பிரதம ஆசிரியரும், சிரேஸ்ட