Back to homepage

Tag "இலங்கை மனித உரிமைகள் நிலையம்"

18 மத குருக்கள் நாட்டில் கைதிகளாக உள்ளனர்; 15 பேர் பௌத்த பிக்குகள்

18 மத குருக்கள் நாட்டில் கைதிகளாக உள்ளனர்; 15 பேர் பௌத்த பிக்குகள் 0

🕔20.Jun 2018

நாட்டில் சிறைக் கைதிகளாக மொத்தம் 18 மத குருக்கள் உள்ளனர் என்று, இலங்கை மனித உரிமைகள் நிலையம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும், சிறைச்சாலை சட்டத்தின் அடைப்படையில் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த நிலையம் கூறியுள்ளது. சிறைச்சாலைகளில் கைதிகளாக இருக்கும் மத குருக்களில் 15 பேர் பௌத்த பிக்குகளாவர். ஏனையோர் இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத

மேலும்...
அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றோர் யார்; எவ்வளவு பெற்றனர்; அம்பலமாக்குகிறார் கீர்த்தி தென்னகோன்

அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றோர் யார்; எவ்வளவு பெற்றனர்; அம்பலமாக்குகிறார் கீர்த்தி தென்னகோன் 0

🕔29.May 2018

அர்ஜுன் அலோசியஸிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுகின்றவர்களில், இரண்டு பிரதான கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் உள்ளனர் என்று, இலங்கை மனித உரிமைகள் நிலையம் தெரிவித்துள்ளது. சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 06 பேரும், ஐ.தே.கட்சியைச் சேர்ந்த 17 பேருமாக மொத்தம் 118 பேர் இவ்வாறு பணம் பெற்றுனர் என்று, அந்த நிலையத்தின் நிறைவேற்று இயக்குநர் கீர்த்தி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்