Back to homepage

Tag "இலங்கை தமிழரசுக் கட்சி"

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரானார் ஸ்ரீதரன் எம்.பி: எதிர்த்துப் போட்டியிட்ட சுமந்திரன் 47 வாக்குகளால் தோல்வி

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரானார் ஸ்ரீதரன் எம்.பி: எதிர்த்துப் போட்டியிட்ட சுமந்திரன் 47 வாக்குகளால் தோல்வி 0

🕔21.Jan 2024

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (21) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பொதுச்சபைக் கூட்டம் திருகோணமலையில் நடைபெற்றது. இதன்போது 184 வாக்குகளைப் பெற்று ஸ்ரீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார். எதிர்த்துப் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
வல்வெட்டித்துறை நகர சபையை தமிழரசுக் கட்சி இழந்தது: தவிசாளர் பதவியை சுயேட்சைக் குழு கைப்பற்றியது

வல்வெட்டித்துறை நகர சபையை தமிழரசுக் கட்சி இழந்தது: தவிசாளர் பதவியை சுயேட்சைக் குழு கைப்பற்றியது 0

🕔22.Sep 2021

வல்வெட்டித்துறை தவிசாளராக சுயேட்சைக் குழு வேட்பாளர் ச. செல்வேந்திரா தெரிவு இன்று (22) செய்யப்பட்டார். வல்வெட்டித்துறை நகரசபையின் தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளராகப் பதவி வகித்த கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் நகர சபைக்கான புதிய தவிசாளர் தேர்வு இன்று நடைபெற்றது. அதில் தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளர் பதவிக்குப்

மேலும்...
சஜித் பிரேமதாஸவுக்கு தமிழரசுக் கட்சி ஆதரவு

சஜித் பிரேமதாஸவுக்கு தமிழரசுக் கட்சி ஆதரவு 0

🕔3.Nov 2019

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சி – தமிழரசுக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளை

மேலும்...
மகனைக் களமிறக்கினார் மாவை; வடக்கு தேர்தல் களத்திலும் வாரிசு அரசியல்

மகனைக் களமிறக்கினார் மாவை; வடக்கு தேர்தல் களத்திலும் வாரிசு அரசியல் 0

🕔21.Dec 2017

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைருவம் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தனது மகன் கலையமுதனையும் உள்ளுராட்சித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கியுள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில், மாவையின் மகன் நேற்று புதன்கிழமை கையெழுத்திட்டார் என தெரியவருகிறது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக, மாவையின் மகன்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் மயில், குதிரை, வீடு ஆகியவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில் மயில், குதிரை, வீடு ஆகியவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு 0

🕔14.Dec 2017

–  முன்ஸிப் – அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. 93 உள்ளுராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கால எல்லை இன்று வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது. அந்த வகையில் அம்பாறை

மேலும்...
இணைந்த வடக்கு – கிழக்கில்தான் தீர்வு; தமிழரசுக் கட்சி தீர்மானம்

இணைந்த வடக்கு – கிழக்கில்தான் தீர்வு; தமிழரசுக் கட்சி தீர்மானம் 0

🕔14.Aug 2016

‘இணைந்த வடக்கு கிழக்கில்தான் அதிகாரங்கள் பகிரப்படுதல் வேண்டும் என, இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை முடிவடைந்ததன் பின்னர், கட்சியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களக்குக் கருத்து வெளியிடும் போது மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார். ‘இணைந்த வடக்கு

மேலும்...
யாழ் மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு

யாழ் மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு 0

🕔18.Aug 2015

நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, யாழ் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 25,496 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 02 லட்சத்து 07 ஆயிரத்து 577 (69.12 வீதம்) வாக்குகளைப் பெற்று 05 ஆசனங்களையும்,  ஈ.பி.டி.பி எனப்படும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 30 ஆயிரத்து 232 (10.07 வீதம்) வாக்குகளைப் பெற்று 01 ஆசத்தினையும்,

மேலும்...
கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தை, தரமுயர்த்தப் பாடுபடுவேன்; வேட்பாளர் சந்திரநேரு சந்திரகாந்தன்

கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தை, தரமுயர்த்தப் பாடுபடுவேன்; வேட்பாளர் சந்திரநேரு சந்திரகாந்தன் 0

🕔8.Aug 2015

– எம்.வை. அமீர், வி. சுகிர்தகுமார் –கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை, நிரந்தர பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதற்கு பாடுபடுவேன் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும், முன்னாள் நாடாமன்ற உறுப்பினருமான சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.கல்முனை நகர் பகுதியில், தமிழரசுக் கட்சியின் தேர்தல் காரியாலயத்தினை நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்ததன் பின்னர் நடைபெற்ற

மேலும்...
தமிழர் எல்லைக் கிராமங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் வேட்பாளர் கோடீஸ்வரன்

தமிழர் எல்லைக் கிராமங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் வேட்பாளர் கோடீஸ்வரன் 0

🕔21.Jul 2015

– வி. சுகிர்தகுமார் –அற்பசொற்ப ஆசைகளுக்காக கட்சிமாறாமல்,  தமிழ்த்தேசிய கூட்டமைப்பினைப் பலப்படுத்தி புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து, தமிழ்த் தேசியத்தினைப் பாதுகாப்பேன் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர், அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் (ரொபின்) தெரிவித்தார்.இதேவேளை, தனது முயற்சியாலும், உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் மக்களின் மனங்களைவென்று செயலாற்றுவதுடன், எந்தவொரு தருணத்திலும் தன் மனச்சாட்சிக்கு எதிராக செயற்படப் போவதில்லை என்றும், அவர் கூறினார்.பொதுத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்