Back to homepage

Tag "இம்ரான் மஹ்ரூப்"

ரமழான் மாத சலுகையை வழங்குவதில், கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் விரோத மனப்பாங்கு: இம்ரான் எம்.பி கவலை

ரமழான் மாத சலுகையை வழங்குவதில், கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் விரோத மனப்பாங்கு: இம்ரான் எம்.பி கவலை 0

🕔12.Mar 2024

அரச சேயைிலுள்ள முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு ரமழான் மாதத்தில் அரசு வழங்கும் விசேட சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு, எழுத்து மூல கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என, கிழக்கு மாகாண சபையின் சில அலுவலகங்களில் நிர்ப்பந்திக்கப்படுவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கவலை தெரிவித்துள்ளார். ‘அரச உத்தியோகத்தர்களாக கடமை புரியும் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு – தொழுகையிலும்

மேலும்...
காதி நீதிமன்றங்களை ஒழிக்க முனைவது வரலாற்றுத் தவறு: இம்ரான் எம்.பி

காதி நீதிமன்றங்களை ஒழிக்க முனைவது வரலாற்றுத் தவறு: இம்ரான் எம்.பி 0

🕔11.Sep 2021

– பைஷல் இஸ்மாயில் – நடைமுறையிலுள்ள காதி நீதிமன்றங்களை ஒழிக்க முனைவது இந்த அரசாங்கம் செய்யும் வரலாற்றுத் தவறாகும் என்று திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளதோடு, இந்தத் தவறை செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “முஸ்லிம் விவாக, விகாரத்துச் சட்டம் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே இந்த

மேலும்...
கிண்ணியா கல்வி வலயத்தில் நிலவும் அதிகாரிகள் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு இம்ரான் எம்பி கோரிக்கை

கிண்ணியா கல்வி வலயத்தில் நிலவும் அதிகாரிகள் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு இம்ரான் எம்பி கோரிக்கை 0

🕔13.Aug 2021

– பைஷல் இஸ்மாயில் –  கிண்ணியா கல்வி வலயத்தில் நிலவும் இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் பற்றாக்குறையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் – கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். கல்வி அமைச்சு செயலாளர் எம்.சீ.எல். பெனாண்டோவுக்கு அவர் கையளித்துள்ள

மேலும்...
கிழக்கு மாகாண இணையத்தளத்தில் தமிழ் புறக்கணிப்பு: நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநருக்கு இம்ரான் எம்.பி கடிதம்

கிழக்கு மாகாண இணையத்தளத்தில் தமிழ் புறக்கணிப்பு: நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநருக்கு இம்ரான் எம்.பி கடிதம் 0

🕔4.Aug 2021

– பைஷல் இஸ்மாயில் – கிழக்கு மாகாணத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தமிழ்மொழிக்கும் உரிய இடம் வழங்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் – கிழக்கு மாகாண ஆளுநர்  அநுராதா யகம்பத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்; ‘கிழக்கு மாகாணத்தில் மூன்று

மேலும்...
மு.கா.வை நம்ப முடியாது; மாகாண சபைத் தேர்தலில் தனித்தே களமிறங்குவோம்: ஐ.ம.சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்

மு.கா.வை நம்ப முடியாது; மாகாண சபைத் தேர்தலில் தனித்தே களமிறங்குவோம்: ஐ.ம.சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் 0

🕔17.Feb 2021

– நூருல் ஹுதா உமர் – முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்த வேலைக்கு, கசையடி வாங்கிக்கொண்டுதான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் அரசியல் முன்னெடுப்பை செய்ய வேண்டும் என திருகோணலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். கல்முனையில் நேற்றிரவு (16) தனியார் விடுதி ஒன்றில் கல்முனை பிராந்திய ஆதரவாளர்களுடனான குறைகேள் சந்திப்பில் கலந்துகொண்டு

மேலும்...
மூதூரில் முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்க அரசாங்கம் முயற்சி: பிரதேச செயலாளரும் ஓரங்கட்டப்படுகிறார்: இம்ரான் மகரூப் குற்றச்சாட்டு

மூதூரில் முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்க அரசாங்கம் முயற்சி: பிரதேச செயலாளரும் ஓரங்கட்டப்படுகிறார்: இம்ரான் மகரூப் குற்றச்சாட்டு 0

🕔20.Jun 2020

– ஹஸ்பர் ஏ ஹலீம் – மூதூர் பிரதேசத்தில் முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்கும் முன்னேற்பாடுகளின் அடிப்படையில்தான், அங்குள்ள பிரதேச செயலாளர் ஓரங்கட்டப்படும் செயற்பாடு நடைபெறுகிறது என திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான  இம்ரான் மகரூப் தெரிவித்தார். மூதூர்ப்பிரதேச ஆதரவாளர்களுடனான சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்ற போது

மேலும்...
ஐ.தே.கட்சியில் மறுசீரமைப்பு அவசியம்; சிறுபான்மை மக்களிடத்திலும் இனவாத பிரசாரம் களையப்பட வேண்டும்: இம்ரான் எம்.பி

ஐ.தே.கட்சியில் மறுசீரமைப்பு அவசியம்; சிறுபான்மை மக்களிடத்திலும் இனவாத பிரசாரம் களையப்பட வேண்டும்: இம்ரான் எம்.பி 0

🕔21.Nov 2019

ஐக்கிய தேசிய கட்சியில் மறுசீரமைப்பு அவசியம் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை காலை கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்; இந்த தேர்தலில் மட்டுமலாமல் இதற்கு முன் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல்கள் பலவற்றிலும்

மேலும்...
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கான தீர்வினை, முஸ்லிம் வியாபாரிகள் விற்கும் உள்ளாடைகளுக்குள் சிலர் தேடிக் கொண்டிருக்கின்றனர்

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கான தீர்வினை, முஸ்லிம் வியாபாரிகள் விற்கும் உள்ளாடைகளுக்குள் சிலர் தேடிக் கொண்டிருக்கின்றனர் 0

🕔21.Jun 2019

அத்துரலியே ரத்னதேரருக்கு அல்-குர்ஆனை விளங்கப்படுத்தியது யார் என, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சபையில் கேள்வி எழுப்பினார். இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்னதேரர் உரையாற்றியதன் பின்னர், இம்ரான் ஆற்றிய உரையின் போதே இந்த கேள்வியை எழுப்பினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எனக்கு முன்னர் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன

மேலும்...
811 தொண்டர் ஆசிரியர்களை கிழக்கில் இணைத்துக் கொள்ள, அமைச்சரவை அனுமதி: இம்ரான் எம்.பி. தெரிவிப்பு

811 தொண்டர் ஆசிரியர்களை கிழக்கில் இணைத்துக் கொள்ள, அமைச்சரவை அனுமதி: இம்ரான் எம்.பி. தெரிவிப்பு 0

🕔27.Mar 2019

கிழக்குமாகாணத்தில் 811 தொண்டராசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக, கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். 2016.12.06 ஆம் திகதி 445 தொண்டராசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றது. அதன் பின்னர், கிழக்குமாகாணத்தில் உள்ள தொண்டராசிரியர்களின் விபரங்களை நாம் மாகானசபையிடம் கோரியமைக்கு அமைவாக, அவர்களால் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அதில் தெரிவு

மேலும்...
விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனம்; இறுதிப் பட்டியல் விரைவில் வெளிவரும்: இம்ரான் எம்.பி

விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனம்; இறுதிப் பட்டியல் விரைவில் வெளிவரும்: இம்ரான் எம்.பி 0

🕔14.Feb 2019

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களின் இறுதி பட்டியல் மிக விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.கேகாலை கன்னதோட்ட சுலைமானியா மத்திய கல்லூரியில் புதன்கிழமை இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்; “பிரதமரின் வழிகாட்டலில் கல்வியமைச்சர் அகிலவிராஜ்

மேலும்...
சமய ஆசிரியர்களுக்கு வெற்றிடம் இல்லை; கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அறிவிப்பு

சமய ஆசிரியர்களுக்கு வெற்றிடம் இல்லை; கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அறிவிப்பு 0

🕔14.Oct 2018

கிழக்கு மாகாணத்தில் சமய ஆசிரியர்களுக்கான வெற்றிடம் இல்லை என கிழக்கு மாகான கல்வி திணைக்களம் தமக்கு அறிவித்துள்ளதாக, கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது; நாம் கல்வி அமைச்சரிடம் தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோளை அடுத்து அண்மையில் சமய ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.எனினும்

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலின் போது, கிழக்கில் ஐ.தே.க. தனித்தே போட்டியிடும்; இம்ரான் மஹ்ரூப்

உள்ளுராட்சித் தேர்தலின் போது, கிழக்கில் ஐ.தே.க. தனித்தே போட்டியிடும்; இம்ரான் மஹ்ரூப் 0

🕔20.Oct 2017

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி  தனித்து போட்டியிடுவதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.திருகோணமலை கட்சி முக்கியஸ்தர்களுடன் இன்று வெள்ளிகிழமை மாலை அவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் “கிழக்கு மாகாணத்தில் 1989 வரை ஐக்கிய தேசியக்

மேலும்...
வடக்கு கிழக்கு இணைப்புக் குறித்து இப்போதைக்கு பேச முடியாது; நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்

வடக்கு கிழக்கு இணைப்புக் குறித்து இப்போதைக்கு பேச முடியாது; நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் 0

🕔19.Oct 2017

தமிழ் அரசியல்வாதிகளிடமும் சில தமிழ் அதிகாரிகளிடமும் முஸ்லிம் விரோதப் போக்கு இருப்பதால், வடக்கு  – கிழக்கு இணைப்பு பற்றி இப்போதைக்கு பேச முடியாது என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாணப் பிரமுகர்கள் குழுவொன்றுடனான கலந்துரையாடல் கொழும்பில் நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறினார்.அங்கு

மேலும்...
கிண்ணியாவில் புத்தர் சிலை வைப்பதற்கான கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு உத்தரவு

கிண்ணியாவில் புத்தர் சிலை வைப்பதற்கான கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு உத்தரவு 0

🕔15.Dec 2016

– எம்.ரீ. ஹைதர் அலி –திருமலை மாவட்டத்தின், கிண்ணியா பிரதேசத்தில் புத்தர் சிலை வைக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் சட்ட விரோதமான கட்டட நிர்மாணத்தினை நிறுத்துமாறு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் உத்தரவிட்டுள்ளார்.திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், இன்று வியாழக்கிழமை நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மேற்படி சட்ட விரோதக் கட்டடம் தொடர்பில் சுட்டிக்காட்டி பேசினார்.இதன்போதே, சட்ட

மேலும்...
ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாண பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் ஆரம்பித்து வைத்தார்

ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாண பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் ஆரம்பித்து வைத்தார் 0

🕔24.Sep 2016

– சை.மு. ஸப்ரி –தோப்பூர் 58 ஆம் கட்டை ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாணப் பணிகளை, நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் ஆரம்பித்து வைத்தார்.பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று சந்தித்து, அவர்களின் குறைகளை ஆராயும் ‘ஒரு நாள் ஒரு கிராமம்’ செயல்திட்டத்தின்போது,  இப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்