Back to homepage

Tag "இந்திய கவிஞர்"

கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்

கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார் 0

🕔2.Jun 2017

இந்தியக் கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் உடல் நலக்குறைவு காரணமாக தனது 80 ஆவது வயதில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை 02 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. மதுரையில் 1937-ம் ஆண்டு பிறந்த கவிக்கோ அப்துல் ரகுமான் பள்ளி, கல்லூரி படிப்புகளை மதுரையிலேயே மேற்கொண்டார். இவரது தந்தையும்,

மேலும்...
தென்னிந்தியக் கவிஞர் நா. முத்துக்குமார் மரணம்

தென்னிந்தியக் கவிஞர் நா. முத்துக்குமார் மரணம் 0

🕔14.Aug 2016

தென்னிந்திய கவிஞரும், தமிழ்த்திரைப்பட பாடலாசிரியருமான நா. முத்துகுமார், இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்னையிலுள்ள வைத்தியசாலையொன்றில் அவர் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தைச் சேர்ந்த முத்துகுமார், திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருந்தார். இறக்கும்போது 41 வயதுடைய – நா.

மேலும்...
இந்தியக் கவிஞர் ஞானக்கூத்தன் மறைவு

இந்தியக் கவிஞர் ஞானக்கூத்தன் மறைவு 0

🕔28.Jul 2016

இந்தியக் கவிஞர் ஞானக்கூத்தன் நேற்று புதன்கிழமை இரவு சென்னையில் காலமானார். கடந்த சில நாட்களாக சுகயீனமுற்றறிருந்த ஞானக்கூத்தன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு 73 வயதாகிறது. மயிலாடுதுறையில் 1938 ஆம் ஆண்டு பிறந்த ஞானக்கூத்தன், ஏராளமான கவிதை நூல்களை எழுதியுள்ளார். தமிழ் மீது பற்றுக்கொண்ட அவர், ரங்கநாதன் என்ற இயற்பெயரை ஞானக்கூத்தன் என மாற்றிக்கொண்டார். ‘அன்று வேறு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்