Back to homepage

Tag "இணையக் குற்றங்கள்"

நாட்டில் இணையக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்

நாட்டில் இணையக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் 0

🕔13.Mar 2024

நாட்டில் இணையத்தளக் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 423 கணினி மோசடிகள் பதிவாகியுள்ளதாக – அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகோல கூறியுள்ளார். “இணையத்தளம் மூலம் ஒன்லைன் வேலைகளை வழங்குவதாகக் கூறி மோசடிகள் அதிகரித்துள்ளன. அதே போல்

மேலும்...
இணையக் குற்றங்கள் இலங்கையில் அதிகரிப்பு: பொலிஸ் மா அதிபர் தகவல்

இணையக் குற்றங்கள் இலங்கையில் அதிகரிப்பு: பொலிஸ் மா அதிபர் தகவல் 0

🕔5.Jul 2018

இணையக் குற்றங்கள் இலங்கையில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். கைத் தொலைபேசி மற்றும் கணிணி ஆகியவற்றினூடாகவே இந்தக் குற்றங்கள் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த விடயத்தினை பொலிஸ் திணைக்களம் கூர்ந்து கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்